Skip to main content

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு என்பது, சமூகநீதியின் முதற்கூறான, ‘அனைவரும் சமம்’ என்கிற ஆகப்பெரும் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த மாபெரும் மாளிகையாகும்.

அடித்தட்டு மக்களும் அரசாங்கத்தின் அங்கமாதலே, மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை என்பதை உணர்ந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், ஏட்டைத் தொடாத எளியவரையும், கோட்டையைத் தொடவைப்பதே இலக்கு என்ற அண்ணாவின் கொள்கையை அப்படியே ஏற்றுக்கொண்டு கழகத்தைத் தோற்றுவித்தார்.”