Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
294
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 53-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், இனிப்பு வழங்கி சிறப்பித்தார்.

#என்றென்றும்_அஇஅதிமுக
#AIADMK53
... See MoreSee Less

12 hours ago

5 CommentsComment on Facebook

அண்ணன் எடப்பாடியார் ✌️✌️✌️🌱🌱🌱🌱

Bteam DMK

திலிப்பி திலிப்பி பைனி சாமி 🤣🤣🤣

🌱🌱🌱🌱🌱🌱🌱

✌️✌️✌️✌️✌️✌️

View more comments

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர், 'பாரத் ரத்னா' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு; இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" 53-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் வகையில், இன்று காலை (17.10.2024 வியாழக் கிழமை), சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள கழக நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.; இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. Edappadi K. Palaniswami அவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இனிப்பு வழங்கி சிறப்பித்தார்.
#என்றென்றும்_அஇஅதிமுக
#AIADMK53
1(4)
... See MoreSee Less

17 hours ago
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர், பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு; இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 53-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் வகையில், இன்று காலை (17.10.2024 வியாழக் கிழமை), சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள கழக நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.; இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami  அவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இனிப்பு வழங்கி சிறப்பித்தார்.
#என்றென்றும்_அஇஅதிமுக
#AIADMK53
1(4)Image attachmentImage attachment+Image attachment

25 CommentsComment on Facebook

வாளர்மதிக்கு பாலானசாமி கேக் ஊட்டும் போட்டோ காணோம்.

,AIADMK All Genaral Council Members ( Kerala State )

அஇஅதிமுக (AIADMK) இன்று 53 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இந்த தருணத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலப் பணிகளுடன் இந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருக்கும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான, உயர்திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், அக்கட்சியின் தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேரியக்கம் அஇஅதிமுக. தமிழகத்தை பொறுத்தவரை அஇஅதிமுகவின் தேவை என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. வரக்கூடிய காலங்களில் அஇஅதிமுக மிகப்பெரும் சாதனைகளை புரியும். புரட்சித்தலைவரால் துவக்கப்பட்டு, புரட்சித்தலைவியால் வளர்க்கப்பட்டு, புரட்சித் தமிழரால் பாதுகாக்கப்பட்டு வரும் அஇஅதிமுக, தொண்டர்களின் பலத்தாலும், மக்களின் பேராதரவாலும் கடந்த காலங்களைப் போல மீண்டும் எழும். தமிழக மக்களின் நலன் காக்க பீனிக்ஸ் பறவையாக, அண்ணன் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தலைமையில் அஇஅதிமுக மீண்டும் அரியணை ஏறும். -நெல்லை முபாரக் M.A. மாநிலத் தலைவர், SDPI கட்சி, தமிழ்நாடு. All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) Edappadi K. Palaniswami #AIADMK #AIADMK53

முட்டி சாமி முட்டி போட்ட நாள் கொண்டாட்டம் உண்டா..

திமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு அண்ணா திமுகவை அழித்துக் கொண்டிருக்கும் துரோகிகள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர், 'பாரத் ரத்னா' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு; ivanunga thothukitu irukanunga

இளமையின் தீரமும், அனுபவத்தின் விவேகமும் பொருந்திய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் கொள்கை வழி பிறந்திட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இன்று தனது 53-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அமைதி-வளம்-வளர்ச்சி எனும் உயரிய கொள்கையோடு தமிழ்நாட்டை ஆண்ட முன்னால் முதல்வர்கள் மாண்புமிகு புரட்சிதலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் மதவாத சக்திகளின் சதிகளை வீழ்த்தி அஇஅதிமுக எனும் திராவிட பேரியக்கத்தை அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாய் பலமாக்கி வழிநடத்த; மதச்சார்பற்ற நல்லாட்சி தந்து தமிழ் மண்ணை மீண்டும் ஆள அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன். #ADMK #AIADMK #AIADMK53 #EPS #EdappadiPalaniswami #என்றென்றும்_அதிமுக

🌱🌱🌱🌱🌱🌱🌱

✌️✌️✌️✌️✌️✌️✌️✌️

துரோகிகள்

View more comments

Load more