Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
332
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

சாத்தான்குளம் வழக்கில் காவலர்கள் மீதான குற்றத்தை உறுதி செய்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

இந்த வழக்கில் எந்த ஒளிவு மறைவின்றி CBI விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட மாண்புமிகு புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசின் நடவடிக்கையின் விளைவாக இந்த நீதி கிடைத்துள்ளது.

எங்களின் ஆட்சியில், நாங்கள் CBI-க்கு மாற்றிய வழக்கில், நாங்கள் சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் நீதி கிடைத்துள்ளது.

இதில் திமுக என்ன செய்தது என வரிந்துகட்டிக் கொண்டு வருகிறது? முதலில், காவல் மரணங்களைப் பற்றி பேச திமுக-விற்கு கொஞ்சமாவது அருகதை இருக்கிறது?

நடவடிக்கை எடுத்து, தீர்ப்பை உறுதி செய்த உணர்வோடு, சில கேள்விகளை திமுக-விற்கும், அறிக்கை என்ற பெயரில் வழக்கம் போல அடிவாங்க வந்திருக்கும் ஒட்டுண்ணி ரகுபதிக்கும் முன்வைக்க விழைகிறோம்…

2021 முதல், காவல் மரணங்களை ஒடுக்க என்ன நடவடிக்கை எடுத்துக் கிழித்தது M. K. Stalin திமுக அரசு?

திமுக ஆட்சியில் நடைபெற்ற 30-க்கும் மேற்பட்ட காவல் மரணங்களே திமுக அரசின் லட்சணத்திற்கு சாட்சி!

#ஜெய்பீம் திரைப்படம் பார்த்து 2 நாட்கள் தூங்காமல் உலுக்கிப்போன உங்கள் தலைவரின் உள்ளம், அவரது ஆட்சியில் உயிரிழந்தோருக்காக ஒருமுறையாவது உருகியதா?

விக்னேஷ் (எ) விக்னா காவல் மரணத்தை, வயிற்றுபோக்கு எனக் கொஞ்சம் கூட வெட்கமின்றி சட்டமன்றத்திலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே உங்கள் தலைவர் பொம்மை முதல்வர் ஸ்டாலின்?

மடப்புரம் அஜித்குமார் மரணத்தில் , ஒரு அரசு செய்யக்கூடாத அத்தனைக் கேவலங்களையும் அரங்கேற்றிய பொறுப்பற்ற முதல்வராக இருந்தவர் யார்? “Sorry மா” என்று சொல்லி, CBI விசாரணை தேவையில்லை என்று வாதிட்டுக்கொண்டு இருந்தனர் தானே இந்த பொம்மை முதல்வர்? அஇஅதிமுக களத்தில் இறங்காவிட்டால், வழக்கை இழுத்து மூடத் தானே செய்திருப்பீர்கள்? நீங்கள் எல்லாம் காவல் மரணங்கள் பற்றி பேசலாமா?

இப்படி திமுக-வின் ஐந்தாண்டு அக்கிரம ஆட்சியில், காவல்துறை அராஜகம் அனைத்திற்கும் தலையாட்டிக் கொண்டிருந்த பொம்மையாக தானே உங்கள் ஸ்டாலின் இருந்தார்?

ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்திற்கான நீதி, எங்கள் நடவடிக்கையால் வந்துவிட்டது.

சத்தியநாராயணன், மணிகண்டன், பிரபாகரன், கலைமான், விக்னேஷ், தங்கமணி, ராஜசேகர், அஜித்குமார், ஆகாஷ் உள்ளிட்ட உங்கள் ஆட்சியில் காவல் அராஜகத்தால் உயிர்நீத்த நபர்களுக்கான, அவர்களின் குடும்பங்களுக்கான நீதியையும் விரைவில் அமையவுள்ள All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) அரசு பெற்றுத் தரும்!

குற்றவாளிகள் யாராக இருந்தாலும், கூண்டேறப் போவது உறுதி!

#தமிழகம்_வாழவேண்டும் !
#திமுக_வீழவேண்டும் !
... See MoreSee Less

1 day ago
சாத்தான்குளம் வழக்கில் காவலர்கள் மீதான குற்றத்தை உறுதி செய்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

இந்த வழக்கில் எந்த ஒளிவு மறைவின்றி CBI விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட மாண்புமிகு புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசின் நடவடிக்கையின் விளைவாக இந்த நீதி கிடைத்துள்ளது. 

எங்களின் ஆட்சியில், நாங்கள் CBI-க்கு மாற்றிய வழக்கில், நாங்கள் சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் நீதி கிடைத்துள்ளது.

இதில் திமுக என்ன செய்தது என வரிந்துகட்டிக் கொண்டு வருகிறது? முதலில், காவல் மரணங்களைப் பற்றி பேச திமுக-விற்கு கொஞ்சமாவது அருகதை இருக்கிறது?

நடவடிக்கை எடுத்து, தீர்ப்பை உறுதி செய்த உணர்வோடு, சில கேள்விகளை திமுக-விற்கும், அறிக்கை என்ற பெயரில் வழக்கம் போல அடிவாங்க வந்திருக்கும் ஒட்டுண்ணி ரகுபதிக்கும் முன்வைக்க விழைகிறோம்…

2021 முதல், காவல் மரணங்களை ஒடுக்க என்ன நடவடிக்கை எடுத்துக் கிழித்தது M. K. Stalin  திமுக அரசு?

திமுக ஆட்சியில் நடைபெற்ற 30-க்கும் மேற்பட்ட காவல் மரணங்களே திமுக அரசின் லட்சணத்திற்கு சாட்சி!

#ஜெய்பீம் திரைப்படம் பார்த்து 2 நாட்கள் தூங்காமல் உலுக்கிப்போன உங்கள் தலைவரின் உள்ளம், அவரது ஆட்சியில் உயிரிழந்தோருக்காக ஒருமுறையாவது உருகியதா?

விக்னேஷ் (எ) விக்னா காவல் மரணத்தை, வயிற்றுபோக்கு எனக் கொஞ்சம் கூட வெட்கமின்றி சட்டமன்றத்திலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே உங்கள் தலைவர் பொம்மை முதல்வர் ஸ்டாலின்?

மடப்புரம் அஜித்குமார் மரணத்தில் , ஒரு அரசு செய்யக்கூடாத அத்தனைக் கேவலங்களையும் அரங்கேற்றிய பொறுப்பற்ற முதல்வராக இருந்தவர் யார்? “Sorry மா” என்று சொல்லி, CBI விசாரணை தேவையில்லை என்று வாதிட்டுக்கொண்டு இருந்தனர் தானே இந்த பொம்மை முதல்வர்? அஇஅதிமுக களத்தில் இறங்காவிட்டால், வழக்கை இழுத்து மூடத் தானே செய்திருப்பீர்கள்? நீங்கள் எல்லாம் காவல் மரணங்கள் பற்றி பேசலாமா?

இப்படி திமுக-வின் ஐந்தாண்டு அக்கிரம ஆட்சியில், காவல்துறை அராஜகம் அனைத்திற்கும் தலையாட்டிக் கொண்டிருந்த பொம்மையாக தானே உங்கள் ஸ்டாலின் இருந்தார்?

ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்திற்கான நீதி, எங்கள் நடவடிக்கையால் வந்துவிட்டது. 

சத்தியநாராயணன், மணிகண்டன், பிரபாகரன், கலைமான், விக்னேஷ், தங்கமணி, ராஜசேகர், அஜித்குமார், ஆகாஷ் உள்ளிட்ட உங்கள் ஆட்சியில் காவல் அராஜகத்தால் உயிர்நீத்த நபர்களுக்கான, அவர்களின் குடும்பங்களுக்கான நீதியையும் விரைவில் அமையவுள்ள All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)  அரசு பெற்றுத் தரும்!

குற்றவாளிகள் யாராக இருந்தாலும், கூண்டேறப் போவது உறுதி!

#தமிழகம்_வாழவேண்டும் !
#திமுக_வீழவேண்டும் !

29 CommentsComment on Facebook

CBIக்கு மாற்றலைனா இந்த வழக்கு இப்படி வருமா? அதுக்கு பதில் சொல்லணும் திமுக. #திமுக_வீழவேண்

“ஜெய்பீம்” படம் பார்த்து ரியாக்ட் பண்ணது வேற, ஆட்சியில் நீதி கொடுக்கறது வேற. #தமிழகம்_வாழவேண்டும்

மக்கள் பாதுகாப்பு தான் முக்கியம். அது திமுக ஆட்சியில் சரியா இல்லன்னு தெரிகிறது. #தமிழகம்_வாழவேண்டும்

நீதி வந்த பிறகு கிரெடிட் எடுக்க வருவது easy. ஆனா ஆரம்பத்தில என்ன பண்ணாங்கன்னு தான் matter. #திமுக_வீழவேண்

ஆமாம்

சாத்தான்குளம் வழக்கில் நீதி கிடைத்தது நல்ல விஷயம். ஆனா அந்த வழக்கை CBIக்கு மாற்றியது அஇஅதிமுக தான். #தமிழகம்_வாழவேண்டும்

காவல் மரணங்கள் திமுக ஆட்சியிலேயே அதிகமா நடந்தது. அதை மறந்துட்டு பேசுறது சரியில்லை. #தமிழகம்_வாழவேண்டும்

குற்றம் செய்ததும் நீயே வெக்கமா இல்லை த்து 👉👉👉

விக்னேஷ் caseல கூட சரியா handle பண்ணல திமுக. அதுக்கப்புறம் நீதி பற்றி பேசுறாங்க. #திமுக_வீழவேண்

குற்றம் நடந்தது உங்கள் ஆட்சியில் ஏப

ஆமா அதிமுக சட்ட புத்தகத்தை கரைத்துக் குடித்து உள்ளது ஆகையால் இவர்கள் அனைவரும் சட்ட மேதை அம்பேத்காரின் வாரிசுகள் இந்த மடையனின் தலைவன் என்ன சொன்னார் தெரியுமா தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தை டிவியில் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன் என்றார் அந்த அளவு தான் இவர்களுக்கு சட்ட ஒழுங்கு தெரியும் கொடநாடு கொலை கொள்ளை திட்டமிட்ட சம்பவங்கள் எந்த ஆட்சியில் நடந்தது பொள்ளாச்சி பாலியல் வழக்குகளில் அதிமுகவின் சபாநாயகரின் மகன் சம்மந்தப்பட்டதை மறைத்து விசாரணையை முடித்தே விட்டார்கள் அதிமுகவின் முன்னாள் சட்ட அமைச்சர் குடிகாரன் என்ன பேசினான் தெரியுமா எனக்கு நயன்தாரா வேண்டுமாம் அதனை ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றித் தருவாரா என்று வாய் கூசாமல் சொல்கிறான் திமுக ஆட்சியில் சட்ட ஒழுஙாகு சரியில்லை என்று கூறும் முட்டள்களே அறிவு கெட்ட அடிமை முண்டங்களே இந்திய தேசிய குற்ற ஆவணங்களின் இந்த வருடத்திற்கான தரவுகளின் படி குற்றங்கள் அதிகமுள்ள இருபது மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு கடைசி இடத்தில் உள்ளதாக தெரிகிறது அதில் உள்ள மாநிலங்களில் முதல் பத்து இடங்களிலூமே பிஜேபி தான் உள்ளது என்ற செய்தியை இந்த சட்ட மேதைகள் படிக்கவில்லையா அல்லது தற்குறிகளைப் போல படிக்கத் தெரியாதா

அருமையான நகைச்சுவை

Sema comedy 🤣🤣🤣

#EPSfor2026CM #மீண்டும்_எடப்பாடியார் #வேண்டும்_எடப்பாடியார்

#தமிழகம்_வாழவேண்டும் ! #திமுக_வீழவேண்டும் !

#தமிழகம்_வாழவேண்டும் #திமுக_வீழவேண்டும் #Reject_DMK #PackUpStalin #DMKFailsTN #ByeByeStalin #CorruptionKingStalin #செங்கைமேற்குAIADMKITWING

Eps 🌱

காவல் துறையை control பண்ண முடியலனா அது பெரிய failure. அது திமுக ஆட்சியில் தெரிகிறது. #தமிழகம்_வாழவேண்டும்

இப்போ வந்து திமுக பேசுறது கொஞ்சம் ஓவரா இருக்கு. நடந்தப்போ என்ன பண்ணாங்கன்னு மக்கள் கேட்கிறாங்க. #திமுக_வீழவேண்

மக்கள் விரோத, அடிமை ஆட்சி..அதற்கு சாட்சி 2017-2021ஆட்சி🤡

View more comments

Load more

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி பொது விவாத நிகழ்ச்சியின் பொது திமுக கட்சியினரால் @NewsTamilTV24x7 செய்தியாளர் திரு. ராஜேஷ் அவர்கள் தாக்கபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பொது மேடைகளில் விவாதம் நடைபெறும் போது, பேச்சாளர்களின் கருத்துக்களுக்கு உரிய மதிப்பு

சாத்தான்குளம் வழக்கில் காவலர்கள் மீதான குற்றத்தை உறுதி செய்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

இந்த வழக்கில் எந்த ஒளிவு மறைவின்றி CBI விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசின் நடவடிக்கையின் விளைவாக இந்த

தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து,
தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றி,
மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்கப் போகும் நம் @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் நம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் சந்தித்து நடத்திய

ஸ்ரீரங்கம் திமுக MLA பழனியாண்டியின் மகன் விஜயபாரதிக்கு சொந்தமான குவாரி ஒன்றில், திண்டுக்கல் மாவட்டம் சரளைப்பட்டியில் 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

ஏற்கனவே, தனக்கு சொந்தமான குவாரியில் சட்டவிரோத நடவடிக்கை

Load More