Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
295
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

கழக நிறுவனத் தலைவர்,
'பாரத் ரத்னா' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 108-ஆவது பிறந்த நாள் விழா !

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித்Edappadi K. Palaniswamippadi K. Palaniswami அவர்களின் மடல்.
... See MoreSee Less

11 hours ago
கழக நிறுவனத் தலைவர், 
பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 108-ஆவது பிறந்த நாள் விழா ! 

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami  அவர்களின் மடல்.Image attachmentImage attachment

2 CommentsComment on Facebook

#புரட்சித்தலைவர்_டாக்டர்_எம்ஜிஆர்

சேலம் புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புத்தூர் பகுதியில் பிரம்மண்டமான பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடியார் அவர்கள் கலந்து கொண்டார். இந்த பொங்கல் விழாவிற்காக பத்தாயிரம் கரும்புகளைக் கொண்டு விழா திடல் மற்றும் மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. புத்தூர் பகுதியை சேர்ந்த பெண்கள் 108 பானைகளில் பொங்கல் வைத்தனர். முன்னதாக பொங்கலுக்கான உலை கொதித்த நிலையில், அதில் பச்சரிசியை இட்டு பொங்கல் வைக்கும் நிகழ்வை மாண்புமிகு கழகப் பொதுச்Edappadi K. Palaniswamialaniswami அவர்கள் தொடங்கி வைத்தார்.
1(2)
... See MoreSee Less

2 days ago
சேலம் புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புத்தூர் பகுதியில் பிரம்மண்டமான பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில்  மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. எடப்பாடியார்  அவர்கள் கலந்து கொண்டார். இந்த பொங்கல் விழாவிற்காக பத்தாயிரம் கரும்புகளைக் கொண்டு விழா திடல் மற்றும் மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. புத்தூர் பகுதியை சேர்ந்த பெண்கள் 108 பானைகளில் பொங்கல் வைத்தனர். முன்னதாக பொங்கலுக்கான உலை கொதித்த நிலையில், அதில் பச்சரிசியை இட்டு பொங்கல் வைக்கும் நிகழ்வை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் Edappadi K. Palaniswami  அவர்கள் தொடங்கி வைத்தார்.
1(2)Image attachmentImage attachment+5Image attachment

5 CommentsComment on Facebook

💐 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், "புரட்சி தமிழர்" முன்னாள் முதல்வர் அவர்களுக்கும் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கழகம் தொண்டர்கள் அனைவருக்கும் "தமிழர் திருநாள் தை பொங்கல்"வாழ்த்துக்கள்.🙏🌱✌️ காந்தி பெரியசாமி, ஆனை வாரி. [வாசு தேவ குடும்பம்]

Happy Pongal sir 🎊😀😀😀🎉🎉🎉

#ADMK_SLM

#ADMK_SLM #எடப்பாடியார்

View more comments

Load more