All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா வழியில் ஒன்றிணைந்து முறியடிப்போம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
... See MoreSee Less



- Likes: 0
- Shares: 165
- Comments: 48
48 CommentsComment on Facebook
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்".!!
Palanisamy neeye pathavi veri pudichu mana kolarula thiriyura
கழகப் பொதுச் செயலாளர் எல்லாம் தூக்கி அடித்ததற்கு நன்றி இன்னும் கட்சியில் லட்சம் பேர் உள்ளனர் உழைத்தவர்கள் அவர்களுக்கு பொறுப்பை கொடுத்து மேம்படுத்துங்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் ஐயா
Endrum ayya Edapadaiyar valiyil
எடப்பாடி பழனிச்சாமி நீ பசுந்தோல் போர்த்திய புலி அடிமட்ட தொண்டர்களை முட்டாளாக நினைத்து செயல்படாதே கட்சியை வளர்க்கிற வழியை பார் நீ அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை
எடப்பாடி இருக்கும் வரை கட்சி உருப்படாது
இதில் ஒரு காமெடி என்னவென்றால் இவர் எடப்பாடி தொகுதியில் எப்படி அதிக வாக்குகள் பெற்றார் என்ற கதை அனைவரும் அறிந்ததே.
எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவி ஏற்கும் பொழுது. என்ன சபதம் எடுத்து வந்தார் என்று தெரியவில்லை.? அவர் பொதுச் செயலாளராக பதவி எடுத்ததற்கு பின். நடந்தது ஒன்றே ஒன்று. ஆறு மாதத்துக்கு ஒருமுறை. கட்சியிலிருந்து மூத்த தலைவர்களும். புரட்சித் தலைவர் மற்றும் அம்மாவின் விசுவாசிகள் வெளியேறுவது வாடிக்கையாகிவிட்டது.! இதுதான் அவர் பொதுச் செயலாளராக ஆகிய பின் நடந்த. ஒரே ஒரு செயல். இன்னும் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். அவர்களையும் அடுத்த ஆறு மாதத்திற்குள் வெளியே அனுப்பிவிட்டு. நிம்மதியாக. தான் ஒருவன் மட்டுமே. இருப்பரெண்டு நம்புகிறேன். தற்பொழுது எடப்பாடி செய்யும் செயல் யார் இட்ட பணியை அவர் செய்கிறார் என்று அறியவில்லை?
பதவி ஆசை இல்லாமலா dmk விடம் கூட்டணி பேச்சு வார்த்தை பண்ணுணிங்க
20 வருசமா கட்சி கொடியை மட்டுமே பிடித்து சமூக வலைதளங்களில் கட்சி பதிவுகளை தொடர்ந்து இட்டு IT WING ல் பணி செய்து...#என்றென்றும்_அதிமுகக்கரனாக...தலைமை கழக நிர்வாகிகளின் சுயநல அரசியலில்..பணத்தாசையில் கழகம் இப்படி சிதைவது என்னை போன்ற தொண்டர்களுக்கு கடுமையான மன உளைச்சலில்.....! #வேதனை
பழனிச்சாமி இருக்கும் வரை அ.தி.மு.க. பதவிக்கு வராது
அரசு பங்களா இல்லங்க இனி பலானசாமிக்கு... சாதாரண எம்எல்ஏ ங்கே அவன்... செவ்வந்தி இல்லத்தை காலி பண்ணிட்டு போகணும் நாயி... மானங்கெட்டு போய் உட்கார்ந்து இருக்கான்.. . போடா டேய் எம்எல்ஏ ஹாஸ்டல்ல ஏழாவது மாடியில் ஒரு ரூம் கிடைக்குதா பார்...
துரியோதணன் தவழ்பாடி
நீங்கள் இருக்கும் வரை அதிமுக வளர்வது கஷ்டம்
தற்போதைய காலத்திற்கு ஏற்ற மக்களுடனான தொடர்பு மாற்றி அமைக்கவேண்டும் அதிகமான அளவில் இளைஞர்களுக்கு வாய்ப்பை வழங்குங்கள்
Congratulations 👏🎉
மக்கள் தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் வாழ்க
அய்யா என்றென்றும் அதிமுக தொண்டர்கள் உங்கள் பக்கமே!
பதவி ஆசை யாருக்கு என்று மக்களுக்கு நன்கு அறியும் அன்று ஓபிஎஸ் அண்ணன் முதல் இன்று சண்முகம் அண்ணன் வரை நீக்கி யாருக்கு பதவி ஆசை என்பது நிரூபணம் ஆகிவிட்டது
Kastam bro.. romba romba kastam bro..
கழகப் பொதுச் செயலாளர் அய்யா அவர்களுக்கு வணக்கம் கட்சி நீக்குதல் சேர்த்தல் அது ஒரு புறம் நடக்கட்டும் முதலில் தோல்விக்கு பொறுப்பேற்று ஒரு அறிக்கையை தயார் செய்து வெளியிடுங்கள் அதன் பிறகு இன்று திமுகவின் தோல்விக்கான காரணத்தை சொல்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள் அதேபோல் நீங்களும் ஒரு இணையதள சேவையை உருவாக்கி தொண்டர்களிடம் கருத்துக்கள் கேளுங்கள் திமுகவோடு கூட்டணி பேசப்பட்டது உண்மைதான் செய்தித்தாள் வரைந்தது அதை மறுப்பதற்கு இல்லை அதில் அதிர்ச்சியடைந்தவர்கள் பட்டியலில் நானும் ஒருவன் எல்லோரும் அமைச்சராக வேண்டும் உங்கள் சந்தோஷத்தில் அமைதியா விட்டு விட்டார்கள் இப்பொழுது பழியை உங்கள் மீது சுமத்தி விட்டார்கள் நீங்கள் முளையிலேயே கிள்ளி இருக்கலாம்
பதவி ஆசை என்கிற வார்த்தையை எடுத்து விடவும் உலகத்திலேயே பழனிசாமியை விட பதவி வெறி பிடித்தவர்கள் யாருமே இருக்க முடியாது ஜென்ம எதிரியான திமுகவோடு சேர்ந்து ஆட்சி அமைக்கவே துணிந்த பழனிசாமியை வைத்துக்கொண்டு பதவி ஆசை பற்றி பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை...
திமுகவுடன் திரை மறைவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினீர்கள் என்று உங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் கூறினார்கள் அதற்கு உங்களின் பதில் என்ன?
என்றும் Eps உடன் ❤️❤️🔥🔥🔥🌱🌱🌱🌱🌱🌱
பதவி வெறி பிடித்து திமுக துணையுடன் நீங்கள் முதல்வராக துடித்தீர்கள் என்று C.Ve Shanmugam பிள்ளைகள் மீது சத்தியம் செய்தாரே இந்த கழகத்திற்காக. சசிகலா அவர்கள் உங்களுக்கு முதல்வர் பதவி தரவில்லையென்றால் உங்களால் ஒரு நாளும் முதல்வராக முடியாது. கேள்வி கேட்பவர்களை S.P. Velumani உட்பட கட்சியிலிருந்து நீக்கினால் அது தலைமை பண்புக்கு துளியும் அர்த்தமில்லை.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின் முக்கிய அறிவிப்பு ... See MoreSee Less


36 CommentsComment on Facebook
கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை திரு தாமோதரன் அவர்களுக்கு பதிலாக திருமதி சத்யா பன்னீர்செல்வம் அவர்களை நியமித்து கட்சியை புதுப்பிக்க வேண்டும்
இந்த குடிகார பேச்சை நம்பிகிட்டு பின்னாடி போனவங்க வாழ்க்கையை தொலைச்சிட்டு நடுவுல நிக்க போறாங்க ஆல்ரெடி நின்னுவிட்டார்கள் ..எனில் புலம்பி ஒரு பயனும் இல்லை உங்கள் வாழ்க்கையை கீழே இறக்கி விட்டான் இந்த குடிகாரன் சி.வி சண்முகம்
அமைச்சர் பதவி வேண்டாம் என்றால் அதற்குள் என்ன அவசரம் இவர்களுக்கு. பொதுக்குழு கூடிக் ஒருமித்த முடிவு எடுப்பதற்குள் TVK ஆதரவு தர வேண்டிய அவசரம் என்ன. வாக்களித் மக்களை ஏமாற்றும் வேலை. 10 வருடமாக கட்டி காத்த ஒரு பொது செயலாளர் பேச்சிற்கு மாறாக சட்டசபையில் நேற்று வந்த கட்சிக்கு ஆதரவளித்து விட்டு கட்சி விசுவாசிகள் போல் பேசுவதை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்க. சுயநலம் இல்லாமல் இதற்கு பேர் என்ன. அங்கே உங்களை அடிமைகள் போலதான் நடத்துவார்கள். ஒரு கட்சிக்கு விசுவாசமா இல்லாத நீங்கள் எனக்கு மட்டும் எப்படி இருப்பாய் என்று ஒதுக்குவார்கள் அப்புறம் தூக்கி எறிவார்கள் காரியம் முடிந்தவுடன். அதிமுக பெரிய இயக்கம் அதில் வளர்ந்து இந்த நிலைக்கு வந்து ஒரு தலைவருக்கு, நம்மை போன்று ஒருவர்க்கு இந்த சூழ்நிலையில் கூட இருந்து கட்சியை பல பலப்படுத்த முடியாத நீங்கள். எப்படி MGR, அம்மா விசுவாசிகள் என்று சொல்ல முடியும். மக்கள் EPS மட்டுமே முதல்வர் வேட்பாளரஆக இதுவரை ஏற்றுக்கொண்டனர். மிக சிறந்த எதிர்காலம் அதிமுக விற்கு அடுத்த தேர்தலில் இருக்கிறது. உங்கள் கட்சியை போட்டியில் இருந்து அழிக்க துடிக்கிறார்கள் அது கூட புரியாமல் சண்டை இடுகிறார்கள். ஒரு பாமரனுக்கு புரியும் உண்மை இந்த மேதாவிகளு புரியவில்லை. நீங்கள் நீர்த்து போவீர்கள் சினிமா முகத்திற்கு முன்னே இப்பொழுது சீர்திருத்தும் செய்ய வில்லை என்றால். விழித்துக்கொள்ளுங்கள். தோழர்களே
எடப்பாடி அவர்களே....அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் அப்போது தான் நீங்கள் சொன்ன கழகம் இருக்கும் இல்லையேல் கலகமாக மாறிவிடும்.... நீங்கள் நியமிக்கும் லெட்டர் பேடில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் என்பது நீங்கள் வெற்றி பெற்று பெற்ற பட்டம் கிடையாது சசிகலா அவர்களின் நம்பிக்கையால் பெற்ற பட்டம் என்பதை மறந்து விட வேண்டாம்...உங்கள் தலைமையில் ஒரு தேர்தலில் கூட வென்று முதல்வர் ஆக வில்லை என்பதை கவனத்தில் கொள்க....உங்களது அதிகார பெருமையால் நீங்கள் தான் பொது செயலாளர் என்னும் அதிகார வெறியில் செயல்பட்டதால் தான் அதிமுக விற்கு இப்படி ஒரு நிலைமை....தோல்வியில் பாடம் கற்று கொள்ளுங்கள்...அதிகார மமதையில் இருந்து கொஞ்சம் இறங்கி வந்து நிர்வாகிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்தியுங்கள் வெற்றி நிச்சயம்....
Antha munnal muthal amaichar ngrtha eduthurnga....unga pathavi veriya kaattuthu
எல்லா மாவட்ட செயலர்கள் ஒன்றியசெயலர் மாற்றம்தான்.இளையதலமை 60%தேவை .
புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி அம்மா, அவர்களின் ஆசிகளோடு உங்கள் பயணம் வெற்றியாக தொடர எங்கள் வாழ்த்துக்கள் 👌🏼👌🏼👌🏼🌱🌱🌱🌱🌱🌱🌱
எடப்பாடி பழனிச்சாமி ஒரு தரித்திரம் பிடித்த 🐕 நாய். இவன் கட்சியில் இருக்கும் வரை அதிமுக உள்ளாட்சி தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது..
எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்🌱✌️
ஒரு கோடி தொண்டார்ப் படை யாருக்கும் பதவி வழங்கலாம், ஆனால் அவன் அதிமுக விசுவாசியாக மட்டும் இருந்தால் போதும்....
எல்லாரையும் நீக்கிவிட்டு யாருக்கு கட்சி நடத்தப் போகிறீர்கள்
இப்படி நீக்கிட்டே இருங்க .... கடைசியாக கட்சியில் யார் இருக்காங்க னு பாப்போம்..
புரட்சி தலைவர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சிய கல்லா பெட்டியில உட்கார வேண்டிய பதவி வெறி பிடித்த பதினொரு தோல்வி பழனிச்சாமிய முதல்ல கழுத்த புடிச்சு வெளியே தள்ளுங்கடா அப்பத்தாண்டா அதிமுக வலுவடையும் தான் மட்டும் தான் பதவியில இருக்கனுமுனு நினைக்கிறவன் எப்படி தலைமை பண்புக்கு தகுதியான ஆளா இருப்பான் எல்லாரையும் அரவனைத்து போறவன்தான் உன்மையான தலைவன்.
😱 அரி... யூ டூ புரூட்டஸ்...
சிறப்பான சம்பவம்
மாணவ பருவம் முதல் இன்றுவரை, எனக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுங்கள், முதல் பயணமாக, அனைத்து தகுதியும், உண்மை, தூய்மை இருக்கும், 2 முறை பொது கட்சியாக பதிவும் செய்தேன் திரு mgr காலம் முதல் பொது நல சேவையில், எந்த கட்சியிலும் இல்லை, 👍விடியல் பாலு @பாலசுப்பிரமணி 8838801977 -
பண்ருட்டி நகர கழக செயலாளர் பதவி...நடவடிக்கை எடுக்க வேண்டும்
C. Ve சண்முத்தின் ஆதரவு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் இரா. குமரகுரு அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குங்கள்.
தன் வினை தன்னை சுடும்
கழக இளைஞரணி செயலாளர் நடவடிக்கை தேவை.....
இப்படியே எல்லாரையும் நீக்கம் செய்து என்ன சாதிக்க பேகிறோம்
Cmdy panrinag
🙏✌️
பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா வழியில் ஒன்றிணைந்து முறியடிப்போம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு
2அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு. கே.பி. முனுசாமி அவர்களின் அறிக்கை
3
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களைப் பிரித்தல்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு







