Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
336,713
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் ஆணைக்கிணங்க,

குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்கும் வகையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை புகார் நிலுவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என சட்டப்பேரவைத் தலைவரிடம் கழக சட்டமன்றக் கட்சிக் கொறடா திரு. அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது கழக சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களுமான திரு. தளவாய் சுந்தரம், திரு. ஓ.எஸ். மணியன், கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஐ. எஸ். இன்பதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.
... See MoreSee Less

11 hours ago
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami  அவர்கள் ஆணைக்கிணங்க,

குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்கும் வகையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை புகார் நிலுவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என சட்டப்பேரவைத் தலைவரிடம் கழக சட்டமன்றக் கட்சிக் கொறடா திரு. அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது கழக சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களுமான திரு. தளவாய் சுந்தரம், திரு. ஓ.எஸ். மணியன், கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஐ. எஸ். இன்பதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.Image attachment

8 CommentsComment on Facebook

நன்றி மறந்து, தன்னை வளர்த்த ஒரு கழகம் சிதறுவதை எப்படி இந்த C.V சண்முகம் and வேலுமணி பார்த்துக்கொண்டு ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள். திட்டமிட்டு, வளர்ந்த ஒரு கட்சியை நோகாமல் வளைத்து போட்டு தான் மட்டுமே இருக்க நினைக்கும் ஒரு சாதாரண தந்திரம் கூட இந்த முடர்களு புரியவில்லை. ஒரு எளிய விவசாயி நம்மை போன்று ஒரு தலைவரை காப்பாற்றாமல் நேற்று வந்த ஒரு தற்காலிக சினிமா அலைக்கு யானை தான் பலம் அறியாமல் போகும் இந்த மூடர் கூடம் எங்கே போனாலும் தூக்கி ஏறியபடுவர்கள். அது கூட புரியாத இந்த கூட்டம். விவசாய, கிராம பின்னணி கொண்ட, உழைக்கும் விசுவாச தொண்டர்களை தான் சுயநலனுக்கு ஆக கட்சியை அழிக்கும் செயல் தவிர ஒன்றும் இல்லை #அதிமுக #EPS #பிளவு

போனவங்க ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற கூடாது மொத்த தமிழ்நாட்டில் உள்ள அதிமுக தொண்டர்கள் இங்க வந்து வேலை பாத்து இவங்கள தோற்கடினும்

அம்மா அவர்கள் தன் உயிரையும் தியாகம் செய்து ஆட்சியை விட்டு சென்றார்கள்.ஆனால் இப்போது உள்ள தலைமை கட்சியை நாசம் செய்து கொண்டிருக்கிறார்

தன்னுடைய #சுயநலம், #அகம்பாவம் , #ஆணவத்தால் #புரட்சித்தலைவர் எம்ஜிஆர் #புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டியெழுப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கத்தை #சிதைத்கொண்டு இருக்கிறார்...

👍

#aiadmk_foreverfortn #ADMK_VLR #Edappadiyaar

#பொய்க்கால்_குதிரை_அரசு #குதிரை_பேரம்_தவெக

Haha 😅

View more comments

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களை, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்களான, ஆற்காடு தொகுதி திரு. S.M. சுகுமார், காங்கயம் தொகுதி திரு. N.S.N. நடராஜ், அந்தியூர் தொகுதி திரு. P. ஹரிபாஸ்கர், பண்ருட்டி தொகுதி திரு. K. மோகன், சங்கரன்கோவில் தொகுதி டாக்டர் திலீபன் ஜெய்சங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றனர் ... See MoreSee Less

1 day ago
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்களை,  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்களான, ஆற்காடு தொகுதி திரு. S.M. சுகுமார், காங்கயம் தொகுதி திரு. N.S.N. நடராஜ், அந்தியூர் தொகுதி திரு. P. ஹரிபாஸ்கர், பண்ருட்டி தொகுதி திரு. K. மோகன், சங்கரன்கோவில் தொகுதி டாக்டர் திலீபன் ஜெய்சங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றனர்Image attachmentImage attachment+2Image attachment

98 CommentsComment on Facebook

கழகம் உங்களை நம்பி இல்லை. எம்.ஜி ஆர் மற்றும் அம்மாவின் தொண்டர்களை நம்பி உள்ளது

ஒன்றிணைவோம் வெல்வோம்

தலைவர் இபிஎஸ் நினைத்ததை முடிப்பவர் எங்கள் தலைவர் வாழ்க வளமுடன்

அண்ணன் எடப்பாடி அவர்களே உங்கள் செயல்பாடு அம்மா போன்றே இருக்கிறது உங்களை நானே குறை சொல்லி இருக்கிறேன் ஆனால் அதற்காக உங்கள் இடம் மன்னிப்பு கேட்கிறேன் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை மிக சிறப்பானது

இனிமேலாவது சுய புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள்

பார்க்குராவன் கொலையா இருந்தால் நீக்கிறவன் என்ன மணிதன் அதுதான் உலகம் உருன்டை அல்ல வாட்டார பூமி மாத கோவில் யோசனை சித்தன் பிதா பிரகாரம் ராஜசியன்

Sir Thankyou For Supporting Our General Secretary EPS ஐயா அதிமுக வலிமையான இயக்கமாக உள்ளது

மானம் கெட்டவங்ககள்

நன்றி மறந்து, தன்னை வளர்த்த ஒரு கழகம் சிதறுவதை எப்படி இந்த C.V சண்முகம் and வேலுமணி பார்த்துக்கொண்டு ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள். திட்டமிட்டு, வளர்ந்த ஒரு கட்சியை நோகாமல் வளைத்து போட்டு தான் மட்டுமே இருக்க நினைக்கும் ஒரு சாதாரண தந்திரம் கூட இந்த முடர்களு புரியவில்லை. ஒரு எளிய விவசாயி நம்மை போன்று ஒரு தலைவரை காப்பாற்றாமல் நேற்று வந்த ஒரு தற்காலிக சினிமா அலைக்கு யானை தான் பலம் அறியாமல் போகும் இந்த மூடர் கூடம் எங்கே போனாலும் தூக்கி ஏறியபடுவர்கள். அது கூட புரியாத இந்த கூட்டம். விவசாய, கிராம பின்னணி கொண்ட, உழைக்கும் விசுவாச தொண்டர்களை தான் சுயநலனுக்கு ஆக கட்சியை அழிக்கும் செயல் தவிர ஒன்றும் இல்லை

என்றும் அஇஅதிமுக வெல்லும் 🌱🌱🌱❤️❤️

வேறுபோக்குஇடம்இல்லையா

இனி இவரால் ஒன்றும் அதிமுக ஆட்சிக்கு கொண்டு வரமுடியாது.. காரணம். ஈகோவால் அதிமுக ஆட்டம் close .

இவர்கள் நியாயமான முடிவினை எடுத்துள்ளனர்.

விசில் அடித்துக் கொண்டாடி விடாதீர்கள்

Pls be with Edappadiyar, we will win soon. Amma vaazhga.

அரசியல் ஞானமற்றவர்கள்! எடப்பாடியார்தான் மாஸ்! தவெக மோசடி செய்யவில்லையென்றால், எடப்பாடியார் 150 தொகுதிகளுடன் வெற்றிபெற்றிருக்க வேண்டியவர்!

குடிகாரன் 9ம்நெம்பர்காரன் வேஷமணி,தகரமணி குட்கா வியாபாரிகளை நம்பி மற்ற எம்எல்ஏக்கள் போகுற அளவுக்கு எளிமையான எடப்பாடியார் அவர்கள் என்னடா உங்களை கெடுத்தார்? துரோகம் செய்தார்? எடப்பாடியார் அவர்கள் கூடவே இருந்தே குழி பறித்த நாதாரிகள் சசிகலாவை தினகரனை சந்தித்து ஒன்றணைக்க வேண்டும் என்று சொல்றவனுக நல்லவனா யோக்யனா இருந்தால் வேஷமணி தகரமணி குட்கா வியாபாரி போய் சசிகலா,தினகரனை அதிமுகவில சேரலாம் வாங்க என்று கூப்பிட வேண்டியது தானே? கூப்பிடற யோக்கியதை உண்டா? வேஷமணி தகரமணி இருவரும் சேர்ந்து தான் தினகரனை துரத்தினோம் என்று பேசி விட்டு எடப்பாடியார் அவர்கள் மீது பழி போடலாமா? 11எம்எல்ஏக்களோடு அதிமுகவுக்குள் வர சசிகலாவை அதிமுகவை விட்டு நீக்கினால் மட்டுமே என்று நிபந்தனை போட்டு வந்து ஒருங்கிணைப்பாளராக முதல் கையெழுத்து போட்டு சசிகலாவை நீக்கியதே ஓபிஎஸ் தானே அப்புறம் எங்கடா எடப்பாடியார் சசிகலாவை எங்கடா நீக்கினார்? செங்கோட்டையன் பிரிந்தவர்களை ஒன்றிணைக்கிறேன் என்று பொய் பொய்யா பேசி அதிமுகவை விட்டு நீக்கினால் மகிழ்ச்சி என்று சொன்ன பிறகு தான்டா அதிமுகவை விட்டு நீக்கினார்? வலுக்கட்டாயமாக யாரையாவது எடப்பாடியார் அவர்கள் நீக்கினாரா? ஓபிஎஸ் தலைமை அலுவலகத்தை உடைத்தவனை எப்படிடா சேர்க்க முடியும்?என் குடிகாரன் பேசி கெடுத்து விட்டு இப்படி எடப்பாடியார் அவர்கள் நம்பிய நாதாரிகளே துரத்தி விட்டு எடப்பாடியார் அவர்கள் பழி போடற பாவம் சும்மா விடுமா? உங்களை எல்லாம் வேட்பாளராக்கி ஜெயிக்க வைத்த எடப்பாடியார் அவர்களுக்கு துரோகம் செய்ய எப்படிடா மனசு வந்தது? கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லையா? கேடுகெட்ட நாதாரிகள் எல்லோருமே எடப்பாடியார் அவர்கள் மட்டுமே அதிமுகவை தாங்கி பிடித்து ஏச்சுக்களையும் அவமானங்களையும் தாங்கி இரண்டாம் கட்ட தலைவர்களை கெஞ்சி பதவி மரியாதை தரவேண்டும் என்று நினைக்கிறானுகளே தவிர இரண்டாம் கட்ட தலைவர்கள் எவனாவது அதிமுகவை நாமும் தாங்கி பிடித்து உயர்த்த வேண்டும் என எவனாவது நினைத்தது உண்டா? அரசியலில் வெற்றி தோல்வி சகஜம் காற்றுக்கு மைனாரிட்டி அரசாக கோபுரத்தில் ஒட்டியதால் அதிமுக என்கிற மிகப்பெரிய கட்சியை தலைமையை ஆதரவு கேட்காமல் ஆதரவு தந்தால் அதிமுக என்கிற மிகப்பெரிய அங்கீகாரம் அழிந்து விடும் என்று தானே எடப்பாடியார் அவர்கள் தவிர்த்தும் பதவிவெறிக்காக எடப்பாடியார் அவர்கள் கழுத்தை அறுத்து விட்டு ஜோசப்விஜய் வாழ்க கோஷம் போடுவதை நல்ல ரத்தம் ஒடுற அதிமுக தொண்டர்கள் யாராவது ஏற்பார்களா? மதிப்பார்களா? அதிமுக தொண்டர்கள் யாருமே ஓட்டே போட மாட்டார்கள் என்பதை உணரவே மாட்டீர்களா? எப்படியோ பதவி மரியாதை கிடைக்கும் போது அனுபவித்து விட்டு அதிமுகவை பாதுகாக்க வேண்டிய நேரத்தில் அதிமுகவை கைகழுவி கணத்த இதயத்தோடு விலகுகிறேன் என்று சொல்லி ஓடுகிற ஓடுகாலிகள், அரசியல் விபச்சாரிகள் வியாபாரிகள் இடம் மாற எடப்பாடியார் அவர்கள் ஒட்டுமொத்தமாக பழி போட்டு மிகப்பெரிய யோக்கியன் போல அதிமுகவை விட்டு எவன் போனாலும் அடுத்த அதிமுக தொண்டர்களுக்கான வாய்ப்பாக்கி ஜெயிக்க வைக்கும் ஆளுமை திறன் எப்போதும் எடப்பாடியார் அவர்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் உண்டு என்பது உலகுக்கே தெரியுமே புரியுமே... தகரத்தை நம்பி தங்கத்தை இழந்து விட்டோம் என்று தமிழக மக்கள் எளிமையான எடப்பாடியார் அவர்களை தேடும் காலம் வெகு தூரமில்லை என்பதை காலம் உணர்த்தும்...

Congratulations to all of you.

பிழைக்க தெரிந்தவர்கள்

இந்த பரதேசிகளுக்கு மீண்டும் பறித்த பதவியை கொடுக்க வேண்டாம்

தலை வணங்குகிறோம்

இதெல்லாம் அரசியல் கொள்கையற்ற கான்டிராக்ட் கமிஷன் ஏஜன்ட் தலைவரை கொண்ட கட்சி

தயவுசெய்து இபிஎஸ் சார் உடன் இருங்கள், நாம் நிச்சயம் ஜெயிப்போம். ஏடிஎம்கே நிச்சயம் கோல் அடிப்பார்.

அறிவார்ந்த முடிவு வாழ்த்துக்கள் இருப்பினும் இவர்கள் மீது ஒரு கண் வைக்க வேண்டும் சபாநாயகரிடம் தகுதி நீக்கம் கடிதத்தை வாங்க வைக்கும் சதியாக கூட இருக்க வாய்ப்பு உண்டு

View more comments

Load more

அம்மா உணவகங்களில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு, பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் படத்தை வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

“அம்மா உணவகம்” என்று சொன்னாலே உலகெங்கும் வாழும் தமிழர்கள் எண்ணங்களிலும் உள்ளங்களிலும் தோன்றுவது மாண்புமிகு

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க,

குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்கும் வகையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை புகார் நிலுவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என

2

“எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வக்கில்லாமல் விழி பிதுங்கி நின்று, அரசு செய்ய

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்களான, ஆற்காடு தொகுதி திரு. S.M. சுகுமார், காங்கயம் தொகுதி திரு. N.S.N. நடராஜ், அந்தியூர் தொகுதி திரு.

4

Load More