All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின் முக்கிய அறிவிப்பு ... See MoreSee Less

- Likes: 0
- Shares: 89
- Comments: 36
36 CommentsComment on Facebook
இன்னும் சில நாட்களில் நீக்குவதற்கு யாருமே இல்லாத நிலை வரும் Edappadi K. Palaniswami
கடந்த 10 வருடங்களாக நீக்கம் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது இறுதியாக நம் கழகம் என்ன ஆகிறது என தெரியவில்லை வருத்தமாக உள்ளது
இவரு தலைமையில் மாவட்டமா இருந்து ….ஒன்னும் பேசுரதுக்கு இல்ல மொத்தாமா நீக்கலாம் எல்லாரையும்
ஐயா எடப்பாடியார் முன்பே இந்த துரோகிகளை கண்டறிந்து நீக்காமல் போனதால்தால் இவ்வளவு பிரச்சனைகள்..
பணத்திற்காகவும் பதவிக்காகவும் மலத்தினை உன்ன நினைக்கும் பரதேசி ஓடுகாலிகளுக்கு எச்சரிக்கை! டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டி பாதுகாக்கப்பட்ட இயக்கம், புரட்சித் தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களது தலைமையின் கீழ் பயணிக்கும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை பிளவு படுத்த நினைக்கும் ஓடுகாளிகளுக்கு இங்கு இடமில்லை... என்றும் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் அண்ணன் EPS, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணாச்சி SPS வழியில்... கீரனூர் இராசு கிருஷ்னகுமார் மாவட்ட இனைச்செயலாளர் இளைஞர் இளம் பெண்கள் பாசறை தூத்துக்குடி தெற்கு மாவட்டம்:9442291788 ✌🏻✌🏻✌🏻✌🏻✌🏻🌱🌱🌱🌱🌱🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪
அதிமுகவின் ஆலோசகர் அப்துல் கலாமின் PA பொன்ராஜ் என்று பார்த்தேன்... இவர் மூலமாக தான் அப்துல்கலாமுக்கே ஆப்பாம் ! எடப்பாடிக்கு எப்போன்னு தெரியவில்லை. பொன்ராஜ் கூட அப்துல்கலாம் மேகாலயா போனாரா? ஆர்எஸ்எஸ் கவர்னர் மாளிகையில் பொன்ராஜ் முன்னிலையில் விருந்து நடந்ததா?? பொதுக்கூட்டத்தில் அப்துல் கலாம் பேசிக் கொண்டு இருக்கும் போதே பொத் என கீழே விழுந்தாரா??? அப்போது கவர்னராக இருந்தவர் ஆர்எஸ்எஸ் சண்முகநாதன் இருந்தாரா???? ஆர்எஸ்எஸ் சண்முகநாதனும் கலாமின் PA பொன்ராஜூம் நண்பர்களா????? மீதியை அதிமுக ஆலோசகர் பொன்ராஜே சொல்லுவார். ஆமாம்ங்க. அப்போது சிறுமிகளின் பாலியல் குற்றச்சாட்டில் ஆர்எஸ்எஸ் கவர்னர் சண்முகநாதன் மாட்டிக் கொண்டாரா? அதன் பின் அவருக்கு கலாம் வருகை நெருக்கடி கொடுக்கப் பட்டதா?? கலாம் உடன் நாங்க அங்கே போனோமா??? ஆர்எஸ்எஸ் சண்முகநாதனும் கலாமின் PA பொன்ராஜூம் ரொம்ப நண்பர்களா????? அதன் பிறகு மேகாலயா சிறுமிகளின் பாலியல் பிரச்சனையை காட்டி கவர்னர் சண்முகநாதனை நீக்கி கலாம் பிரச்சனை காணாமல் போயிற்று. மீதியை அதிமுக ஆலோசகர் பொன்ராஜே பின்னர் சொல்லுவார். லாட்டரி லீமா மார்ட்டின் பாணியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொன்ராஜ் மூலமாகவே ஆப்பு வரும். ஆனால் அது சி.வி.சண்முகம், S.P.வேலுமணி போல் எடப்பாடிக்கு வெளியே வலி தெரியாது. கத்தி இன்றி, ரத்தம் இன்றி சூதாக ஜெயலலிதா போல முடியும். கீழே இருப்பது பொன்ராஜ் படமும், ஆர்எஸ்எஸ் சண்முகநாதன் படமும். போங்க சார் ! நீங்க சொல்வது ஒண்ணும் புரியல சொன்னீங்க்கனா நீங்க இன்னும் குட்டீஸ்தான். போட்டோல்லாம் பார்த்து நீங்களும் கொஞ்சம் ஆர்எஸ்எஸ் விவகாரங்களை கண்டுபுடிங்களேன். எடப்பாடி சார்! என்ன சார் நீங்க ??? பகிர்லோம்
கட்சி இருக்குற எல்லாத்தையுமே நீக்கிவிடு
எல்லா பேத்தியும் கட்சி விட்டு நிக்கி நீங்களா இருந்து என்ன செய்ய போறீங்க கழக பொதுச்செயலாளர் அவர்களே உங்கள் கோபத்தை விட்டு விட்டு கழக நிர்வாகிகள் அனைவரையும் அனைத்து அரவணைத்து செல்லுங்கள் அப்போதுதான் கட்சி வளர்ச்சி அடையும் இதே நிலை நீடித்தால் ஆண்டவனாலும் நமது கட்சியை காப்பாற்ற முடியாது தனது உயிரைக் கொடுத்து மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக் காத்த இயக்கம் இப்படி உங்களால் அளிக்கப்படுவதை நினைத்தால் மன வேதனையாக இருக்கிறது கோபத்தை குறைங்க அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலர வேண்டும் அதற்கு தாங்கள் உங்கள் பிடிவாதத்தை விட்டு மீண்டும் கட்சியில் இருந்து சென்ற அனைவரையும் கட்சிக்குள் இணைத்து சிறப்பாக வழி நடத்துங்கள் இதுவே எங்கள் ஆசை
இப்படி எல்லாத்தையும் நீக்கிட்டு எடப்பாடி பன்னாட பரதேசி நாயே சும்மாவே இவ்வளவு தொகுதில தோத்துட்ட இன்னும் ஒவ்வொரு தடவ ஒவ்வொரு தொகுதி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இருக்கக்கூடிய முக்கிய முகங்கள் இருக்கக்கூடிய நீ என்னைக்கு எத்தனை பழனி சாவடி பால் காவடி பன்னீர் காவடி புஷ்பகோடி எத்தனை ஆயிரம் காவடி எடுத்தாலும் சரி நீ கடைசி வரைக்கும் இப்படித்தான் இருப்ப நீ இப்ப இருக்க ஒரே நோக்கம் கட்சியில் உள்ள காசு கட்சி பாட்டில் உள்ள காசு அது ஒன்னுக்கு மட்டும் தான் இருக்க இல்லைன்னா நீ கட்சி இருப்ப இல்ல பரதேசி நாயே ஒவ்வொருத்தனா நீக்கு கடைசில உன்னையே நீக்கு
அனைவரும் சேர்ந்து எடப்பாடியை நீக்குங்கள் அப்பதான் கழகத்திற்கு நல்ல காலம் வரும்
வைரமுத்து இல்லைனா திருமயம்ல அதிமுக டெபாசிட் வாங்காது.. 500,1000 வாக்குகளில் மூன்று முறை தோற்றாலும் தொகுதியில் இவருக்கே நன்மதிப்பு அதிகம்..
சுமார் ஒரு கோடி தொண்டர்கள் உள்ள கட்சியில் ஒரு 30 to 50 பேரை தூக்குவதில் தவறில்லை.. துரோகிகள் களையப்பட வேண்டும்..
234 மாவட்டங்களையும் நீக்குங்க
எடப்பாடி சார் இது புரட்சி தலைவர் உருவாக்கப்பட்ட கட்சி அம்மா உருவாக்கின கட்சி தயவு செய்து அழித்துவிடாதீர்கள் அண்ணா கட்சி அனைவரும் ஒன்று இணைந்து கட்சி உருவாக்க பாருங்க இவன் நினைக்கிறான் அவன் நினைக்கிறான் என்று பத்து வருஷம் தான் பண்ணிட்டு இருக்கீங்க தயவுசெய்து அழிச்சுராதீங்க இது தொண்டை கடவூட்டி தொண்டை மட்டும் இல்ல நான் அதை விலை எவ்வளவு பெரியது ஆதங்கத்துல இருக்காங்க தயவு செய்து இந்த மாதிரி முடிவுகள் முட்டாள் முடியாது மக்கள் உங்கள் மேல் எவ்வளவு நோக்கிய நொண்டிருக்கிறார்கள் என்று தெரியாது உங்களுக்கு நாங்க சொன்னா தான் உங்களுக்கு தெரியும் புரட்சித்தலைவர் வாழ்க புரட்சித் தலைவி அம்மா வாழ்க
புரட்சி தலைவர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சிய கல்லா பெட்டியில உட்கார வேண்டிய பதவி வெறி பிடித்த பதினொரு தோல்வி பழனிச்சாமிய முதல்ல கழுத்த புடிச்சு வெளியே தள்ளுங்கடா அப்பத்தாண்டா அதிமுக வலுவடையும் தான் மட்டும் தான் பதவியில இருக்கனுமுனு நினைக்கிறவன் எப்படி தலைமை பண்புக்கு தகுதியான ஆளா இருப்பான் எல்லாரையும் அரவனைத்து போறவன்தான் உன்மையான தலைவன்.
எடப்பாடி பழனிச்சாமி அய்யாவை எப்போ நீக்க போறீங்க பொது செயலாளரே
அனைவரையும் நீக்கி விட்டு கட்சியை அளித்து விடலாம் என்ற முடிவில் இருக்கிறார் போல..😅😅
கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் அவர்களை எப்பொழுது நீக்க போறீங்க
கடைசியா எடப்பாடி பழனிச்சாமி என்னை நீக்கி கொள்கிறேன் 😂😂😂
அனைவரும் ஒன்று சேர்ந்து அதிமுகவை அம்மாவின் ஆட்சியே அமைப்போம் என்று பதிவை தொடருவோம் 👍🏻
Edapadiyar romba thappu amma mannika mattar
எல்லோரையும் நீக்கும் இவரை எப்போ நீக்க போறீங்க.... முக்கிய புள்ளிகள் வெளியே போனால் அதிமுக 0 மாகிவிடும். உணர்ந்து பொறுப்புடன் அதிமுகவினர் செயல்பட வேண்டும்.
நியமனம் யார்?? தோல்வியடைந்த மற்றும் மாவட்டங்களில் தோல்வியடைந்த மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறார்கள்
𝚈𝚊𝚊𝚛𝚊𝚒𝚢𝚞𝚖 𝚗𝚎𝚎𝚔𝚊𝚕𝚊 𝚔𝚊𝚝𝚌𝚑𝚒 𝚙𝚊𝚝𝚑𝚊𝚟𝚒𝚕𝚒𝚛𝚞𝚝𝚑𝚞 𝚝𝚑𝚊𝚗 𝚎𝚍𝚒𝚝𝚑𝚒𝚛𝚞𝚔𝚊𝚗𝚐𝚊
தலைவரே… இன்று சிலர் விலகிச் செல்லலாம். ஆனால் உங்களை நம்பி நிற்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் இதயத்தை யாராலும் பிரிக்க முடியாது. கஷ்டமான காலம் வந்தால் தான் யார் உண்மையானவர், யார் நிழலாக இருந்தவர் என்பது தெரியும். அந்த சோதனையை அமைதியாக எதிர்கொண்டு நிற்பது தான் ஒரு உண்மையான தலைவரின் அடையாளம். நீங்கள் பல தடைகளை கடந்தவர். இன்றைய இந்த நிலையும் நாளைய வெற்றிக்கான ஒரு பாடமாக மாறும். உங்களை நம்பும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள்… உங்கள் அமைதியையும் பொறுமையையும் பார்த்து நம்பிக்கை கொள்ளும் தொண்டர்கள் இன்னும் நிற்கிறார்கள். ஒரு மரம் காற்றால் சில இலைகளை இழக்கலாம்; ஆனால் அதன் வேர் வலிமையாக இருந்தால் அது மீண்டும் செழித்து வளரும். அதுபோல, உங்கள் அரசியல் பயணமும் மீண்டும் வலிமையாக எழும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின் இரங்கல் அறிக்கை ... See MoreSee Less

70 CommentsComment on Facebook
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
SENTHILKUMAR bsc BOTANY Thanghavelu PERUMALPALAYAM village sc parayar chakkiliar st THURAIYUR TRICHY Dt. 621 008. jio 888 39 52 53 5.
ஆழ்ந்த இரங்கல் மல்லசமுத்திரம் பேரூர் கழகம் சார்பில் 🥲🥲🥲
ஆழ்ந்த இரங்கல் கடலூர் மேற்கு மாவட்டம் சார்பாக
ஆழ்ந்த இரங்கல்கள் 😭😭🙏🏻
Eps sir..re election ku katchiya ready pannunga..6month tha... social media.it wing district wise strong pannunga. 2 thokuthiku oru porupalar podunga ..war room set..pannung aiadmk win
ஐயா வணக்கம் தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தில் கழகத்தில் நிறைய குள்ளநரிகள் ஆர் காமராஜர் அவர்களுக்கு துணை போகின்றனர் ஆகவே தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
அம்மா அவர்களை வணங்குகிறேன் அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்
ஆழ்ந்த இரங்கல். ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி
எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻😭
இரங்கல்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றிய கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏😭
Beelalam village Admk
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
ஆழ்ந்த இரங்கல்கள் 😥 ஆவடி மேற்கு பகுதி கழகம் ஆவடி சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் தெற்கு மாவட்டம்
Rest in peace
ஓம் ஷாந்தி 😢😢 ஆழ்ந்த இரங்கல்கள் 😭😭
ஓம் சாந்தி 🙏
Rip
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா வழியில் ஒன்றிணைந்து முறியடிப்போம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு
2






