336
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
கும்பகோணத்தில் அஇஅதிமுக தொண்டர்களின் உழைப்பால் வென்று கவுன்சிலர் ஆன ஆதிலட்சுமி, சமீபத்தில் குதிரை பேரக் கட்சியில் சேர்ந்த நிலையில், அஇஅதிமுக தொண்டர்கள் வியர்வை சிந்தி கொடுத்த கவுன்சிலர் பதவியை நீக்கக் கோரிய கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராம. ராமநாதன் அவர்களின் வீட்டைச் சூழ்ந்து அடியாட்களோடு தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
வெறும் கவுன்சிலர் பதவி சுகத்திற்காக இந்த இயக்கத்தின் தொண்டர்ளின் உழைப்பைச் சுரண்டி எடுத்துவிட்டு, இன்றைக்கு அதிகாரம் எங்கே இருக்கிறது என தேடி செல்பவர்கள், இந்த கட்சி கொடுத்த பதவியை துறந்துவிட்டு செல்வதில் என்ன தயக்கம்? இப்படி இன்னொரு கட்சி கொடுத்த பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது ஒட்டுண்ணித்தனம் இல்லையா?
கழகத்தின் மீதுள்ள உணர்வோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு ஜனநாயக ரீதியாக பதில் சொல்ல வக்கில்லாமல், ஆட்களை ஏவி வீட்டை மறித்து தாக்குவது தான் இன்றைய ஆளுங்கட்சி அங்கீகரிக்கும் மாற்று அரசியலா?
எதிரிகள் தீர்மானிக்கும் ஆயுதங்களை எடுக்க எங்களுக்கும் நேரம் ஆகாது. மாண்புமிகு அம்மா அவர்களின் வளர்ப்பு நாங்கள் என்பதால் அரசியல் நாகரீகத்தோடு எதையும் எதிர்கொள்ளும் உறுதியோடு இருக்கிறோம்.
வீணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு நிர்வாகியையோ, தொண்டரையோ சீண்டிப் பார்க்க நினைத்தால், அதற்கான உரிய அரசியல் எதிர்வினைகளை இன்றைய கத்துக்குட்டி ஆளுங்கட்சி சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.
கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராம ராமநாதன் அவர்கள் வீட்டை மறித்து தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
... See MoreSee Less
13 CommentsComment on Facebook
கண்டனத்திற்குரியது. ஓடுகாலி நாயிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
Joker ADMK
வன்மையாக கண்டிக்கிறோம் தமிழக அரசே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிந்து உடனடியாக கைது செய்
வன்மையாக கண்டிக்கிறேன்
எது குதிரை பேர மா... இரவு கூட்டணி வைத்துக் கொண்டு இத்தனை ஆண்டு காலம் புரட்சித் தலைவரையும் அம்மாவையும் அழிக்க நினைத்தவர் உடனே வெறும் பதவி சுகத்திற்காக அடமானம் வைக்கும் போது தெரியவில்லையா..
வண்மையாக கண்டிக்கின்றோம்
வன்மையாக கண்டிக்கிறோம்
வரலாறு மாறும்👍 நன்றி இல்லா நாய்கள்
தன் உழைப்பால் உயர்ந்த முதலமைச்சர் தூதூ
புரட்சித்தமிழர்Dr. EPSபேரவை சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்
வண்மையாக கண்டிக்கின்றோம்
மதுக்கூர் ஒன்றிய அஇஅதிமுக சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக முதலமைச்சர் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
... See MoreSee Less



6 CommentsComment on Facebook
விஜய் என்ற பவர் என்ன என்று இபிஸ் அவர்களுக்கு தெரியும் புது படம் ரிலீஸ் கூட்டம் இருக்கத்தான், கட்சியை காப்பாற்ற எவ்வளவு பொறுமை, இந்த சமயத்தில் உறுதுணையாக இல்லை என்றால் இவர்கள் இருந்தால் என்ன போனால் என்ன? தொண்டன் அவருக்கு பக்க பலமாக இருக்கிறான்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்பொதுச் செயலாளர் அண்ணாச்சி அவர்களுக்கு கட்சியை விட்டு பிரிந்து போனவர்கள் கோயில் தொலையட்டும் நாம் ஆட்சி 231இல் தொடங்கும் போன தேவிடியா மைய திரும்ப வந்தாங்கன்னா சேக்காதீங்க இது என்னுடைய வேண்டுகோள் வாழ்க புரட்சித் தலைவர் வாழ்க புரட்சித் தலைவி காகமே கோயில் அம்மாவே தெய்வம் அண்ணாச்சி வாழ்க 🌱🙏
விவசாயிகளின் நண்பன் இபிஸ்
EPS அவர்களே உங்களுக்கு விஜய் என்ற பெயரில் இருக்கும் power என்ன என்று தெரியவில்லை, அதை தெரிய வேணும் நா, நேற்று கொல்லூர் செல்லும் போது வழி நெடுக நின்ற மக்களின் கூட்டம் ஒரு முறை ரீவைண்ட் செய்து பாருங்கள், பிறகு புரியும், கர்நாடகா வில் விஜய் செய்து silent புரட்சி, சாதாரண மக்கள் எங்களுக்கு புரியுது உங்களுக்கு புரியவில்லை யா
#பொய்க்கால்_குதிரை_அரசு
#பொய்க்கால்_குதிரை_அரசு #aiadmk_foreverfortn #ADMK_VLR
தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும்; அன்றாடம் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும்; தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை
3
சுமை தூக்கும் ஒட்டகத்தை அதன் முதலாளி ஏமாற்றுவதுபோல், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் TVK அரசுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
கும்பகோணத்தில் அஇஅதிமுக தொண்டர்களின் உழைப்பால் வென்று கவுன்சிலர் ஆன ஆதிலட்சுமி, சமீபத்தில் குதிரை பேரக் கட்சியில் சேர்ந்த நிலையில், அஇஅதிமுக தொண்டர்கள் வியர்வை சிந்தி கொடுத்த கவுன்சிலர் பதவியை நீக்கக் கோரிய கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராம. ராமநாதன் அவர்களின் வீட்டைச்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில்
எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?
என்ன தான் செய்கிறது காவல்துறை?
எங்கே போனது சிங்கப்பெண்
வெளியீடுகள்


© All rights reserved. Made by AIADMK IT Wing.


