All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
... See MoreSee Less

- Likes: 0
- Shares: 38
- Comments: 57
57 CommentsComment on Facebook
எதற்கு எடுத்தாலும் கருத்துக்கள் அறிக்கைகள் விட்டுக்கொண்டு இருக்க வேண்டியது இல்லை.. அது உங்களையும் கேட்போரையும் சோர்வடைய செய்யும்... அந்த நேரங்களை கட்சியை கட்டமைப்பதில்..பயன்படுத்துங்கள் ஒன்றிய வாரியாக மாவட்ட வாரியாக கட்சியை சீரமைக்கும் பணிகளை செய்ய வேண்டும் .. இனி தேர்தல் வந்தாலும் ஓட்டுக்கு பணம் கொடுக்க சொல்லி நீங்க கொடுத்தாலும் மக்களிடத்தில் போய் சேராது அது உறுதி நீங்கள் கொடுக்கும் பணம் ஒன்றியம் மாவட்ட அளவில் நின்றுவிடும் .. ஆனால் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் விஷயத்தை கைவிட்டு விடுங்கள்.. எடப்பாடி யார் அவர்கள் அதாவது நீங்கள் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் பண்ணினீர்கள் ஆனால் தென் மாவட்டங்களில் கட்சி பொறுப்புகளில் இருக்கும் பெருமானார் தேர்தல் பிரச்சாரம் சரிவர செய்யவில்லை கடந்த ஐந்து வருடங்களில் தெருமுனை பிரச்சாரம் எதுவும் செய்யவில்லை கட்சிப் பதவி மட்டும் வைத்துக் கொண்டு சும்மா தான் இருந்தார்கள்.. கட்சிக்காரர்களின் செயல்பாடு சுத்தமாக சரி இல்லை.. எந்த பிரச்சினையும் எந்த போராட்டமும் பண்ணுவதில்லை.. அதனால் ஒவ்வொரு மாவட்டம் ஒன்றியம் ஏரியா வாரியாக தெருமுனையில் மேடை போட்டு அங்குள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமாறு பேச்சும் செயலும் இருந்தால் நன்றாக இருக்கும்.. நீங்க மட்டும் செயல்பட்டுக் கொண்டிருந்தால் நன்றாக இருக்கும் கட்சியில் பதவியில் இருப்பவர்கள் அனைவரும் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும் செயல்பட வைக்க வேண்டும்... பண முதலைகளை மட்டுமே சீன் உயர் பதவியில் போட்டு வைத்தால் அவர்கள் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பார்கள் கொஞ்சமாக கட்சிக்கு வேலை செய்கிறவர்களை பதவியில் வையுங்கள் மக்களுக்கு உழைக்கிற மாதிரி கொஞ்சம் பேராவது சேருங்கள் ..புதியவர்களுக்கு வாய்ப்பு தாருங்கள்.. முக்கியமான விஷயம் ஒரு சமுதாய மட்டும் எடப்பாடி அவர்களை 100% இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் தான் அந்தக் கட்சியின் பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது எப்படி சிறப்பாக செயல்படுவார்கள்.. அதனால் மற்ற சமுதாயத்தின் உள்ளவர்களை முக்கிய பதவிகளை போட்டு மற்ற சமுதாயங்கள் வரையும் ஒன்றிணைக்க செய்யலாம்
ஒன்று பட்டால் வாழ்வு
என்னுடைய சின்னம்
தாமரை தின்றுபோட்ட மிச்ச இலை தான் தற்போதைய இரட்டை இலை
இந்தக் கட்சியை விட்டு எடப்பாடி பழனிச்சாமி விலகிவிட்டால் அனைத்தும் சரியாகி மீண்டும் அஇஅதிமுக ஆட்சியைப் பிடிக்கும்.. இல்லையேல் லெட்டர் பேடு கட்சியாக மாறும்.. இப்போதே பாதி தேய்ந்து விட்டது.. பாரம்பரிய அதிமுக காரன் என்ற முறையில் என்னுடைய கருத்து இதுதான்.
வீறு கொண்டு எழுவோம்... தடைகளை தகர்த்து... அண்ணன் Edappadi K. Palaniswami அவர்களை அரியணையில் அமரும் வரை...
எங்களின் உயிர் சின்னம் எங்கள் தங்கம் #எம்ஜிஆர் தந்த உன்னத சின்னம் எங்கள் நெஞ்சில் என்றும் நிறைந்த #இரட்டைஇலை👌
இளைஞர்களை கவரும் வகையில் ஜென்சி கிட்ஸ்களை மண்டையை கழுவும் வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் அம்மா வழியில் அதிரடியாக பயமில்லாமல் செயல்பட்டால் இளைஞர்களை இழுக்கலாம் வளவள சுல சுல ன்னு பேசிகிட்டு இருந்தோம்னா எப்பவும் பெண்களையும் இளைஞர்களையும் கவர முடியாது
நாளை நமதே என்றும் எடப்பாடி ஐயா வழியில்
பழனிசாமி தலைமையில் இருக்கும் வரை தேறாது
தேர்தலுக்கு பின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆதரவு நிபந்தனையற்ற ஆதரவு தொகுதிக்கு கூடுதல் நிதி திமுக வை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என இரண்டு கோரிக்கை யோடு இருந்து இருக்கலாம் தவறான நப்பாசையால் சொந்த கட்சி வலுவிழந்து விட்டது...... இன்று
முகவரி...,
நேற்றும் 🌱 இன்றும் 🌱 என்றென்றும் 🌱✌️
இலையுதிர்காலம்
பி, சி வக்கு மார்,
#CMJosephVijay 💙 Actor Vijay #thalapathy
என்றும் இரட்டை இலை 🌱 #ADMK_TNJ #AIADMK #எடப்பாடியார்
🙏🙏
✌🏻
🌱✌️
🌱
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 🌱🌱🌱 🙏🙏🙏🙏🌱#EPS🌱🙏🙏🙏 #கழககாவல்தெய்வம்_எடப்பாடியார் #ஆட்டையாம்பட்டி_பேரூர்_கழகம் #வீரபாண்டி_மேற்கு_ஒன்றியம் #வீரபாண்டி_சட்டமன்றத்_தொகுதி #சேலம்_புறநகர்_மாவட்டம்
சேலம் மாவட்டம் என்பது எப்போதுமே All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) அசைக்க முடியாத கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது. இன்றைக்கு நமக்கு எதிராக எவ்வளவு இக்கட்டான சூழ்நிலைகள், சவால்கள் முகாமிட்டிருந்தாலும், அத்தனையையும் தவிடுபொடியாக்கி சேலம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நாம் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.
இதேபோல, நடப்பு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் கழகத்தின் சார்பாக நான் போட்டியிட்டேன். என் மீது அளப்பரிய அன்பும் நம்பிக்கையும் கொண்டுள்ள எடப்பாடி சட்டமன்றத் தொகுதியின் வாக்காளப் பெருமக்கள், சுமார் 98,200 வாக்குகள் என்ற மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கு வித்தியாசத்தில் என்னை அமோகமாக வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் நமக்கு வாக்களித்து, கழகத்தின் மீது பேராதரவை வெளிப்படுத்திய வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
... See MoreSee Less


30 CommentsComment on Facebook
நங்கலும்சேலம்தான்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றிய கழகத்தின் சார்பாக வணங்குகிறேன் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஐயா அவர்களை✌
இடைப்பாடி.தன்வெற்றிக்கு.வேண்டி.பாமக.வுடன்.கூட்டணி.அதுவெற்றிக்குகாரணம்.மற்றபகுதிகளில்.பாஜக. ஓட்டு.கூட்டணிக்குவராததுக்கு.இடைப்பாடி.யின்.அண்ணாமலைவிரோதம்தான்.காரணம்.பாஜக. ஓட்டு.கூட்டணிக்கு.கிடைக்கவில்லை.சேலம்.மட்டும்.வெற்றிபெற்றால்.முதல்வராகமுடியுமா.
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) Edappadi K. Palaniswami AIADMK's IT Wing ஐயா என்ன பண்ணி கொண்டு இருக்கிறீர்கள்? எங்கே போனார்கள் அதிமுக பேச்சாளர்கள்? எந்த கட்டமைப்பும், திறமையும் இல்லாமல் அதிமுக வை கொண்டு அவர்கள் கட்சியை வளர்க்க பார்க்கிறார்கள். கொண்டு வாருங்கள் இரண்டாம் கட்ட தலைவர்களை. EPS ஐயா நீங்கள் மனது வைத்தால் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும். திறமையான பேச்சாளர்களை முன்னுக்கு கொண்டு வாருங்கள். அதிமுக வின் பலம் மக்கள் அறிகிறோம். பொது வெளியில் சும்மா கட்டமைகிறார்கள். ஒரு சினிமா பொம்மை முதல்வரை வைத்துக்கொண்டு ஒரு லாட்டரி கூட்டம் வேலை பார்க்கிறது. சும்மா இருக்காதீர்கள். வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அதே மூன்றில் ஒரு பங்கு வாக்குகளை வைத்துக்கொண்டு அதுவும் இதுவரை ஒன்றும் செய்யாத பணிகளுக்கு. உங்கள் சாதனைகளை எல்லா தரப்பிலும் பேசுங்கள். சிதறிய வாக்குகளை டெல்டா மாவட்டத்தில் ஒன்றிணைங்க மற்றும் கூட்டணி கட்சிக்கு இரட்டை இலை சின்னம் மட்டுமே ஒதுக்கவேண்டும். இதுதான் தோல்விக்கு காரணம்.
எதிர்த்து களமாடும் வேட்பாளரை தூக்கி விட்டால் ??
அடுத்த தேர்தலுக்கு கட்சியே இருக்காது... என்ற வருத்தம் தான் உள்ளது.
Visil thirudiya kozhai salem
என்றும் ஐயா எடப்பாடியார்
சேலம் மாநகரத்தில் உள்ள சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் வடக்கு என மூன்று தொகுதிகளையும் கூடுதலாக வீர பாண்டி தொகுதியையும் தவெக கைப்பற்றி அதிர்ச்சி தந்துள்ளது.
இந்த ஒரு மாவட்டம்தான் மற்றது தான் புடிங்கிரிச்சே
Well done!!
Always EDAPADIYAAR
நம்பிக்கை மிகுந்த தளபதி அண்ணன் சேலம் இளங்கோவன் இறுக்கும் வரை யாரும் தங்களை நெருங்க முடியாது தலைவா
அப்ப சேலம் மாநிலத்தின் பொது செயலாளர் தகுதி உள்ளவர் நமது புரட்சி தமிழர்
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 🌱🌱🌱 🙏🙏🙏🙏🌱#EPS🌱🙏🙏🙏 #கழககாவல்தெய்வம்_எடப்பாடியார் #ஆட்டையாம்பட்டி_பேரூர்_கழகம் #வீரபாண்டி_மேற்கு_ஒன்றியம் #வீரபாண்டி_சட்டமன்றத்_தொகுதி #சேலம்_புறநகர்_மாவட்டம்
💐💐
My Thalaivar EPS.
Comedy eps
என்றும் எடப்பாடி யார் எப்போதும் எடப்பாடி ஆட்சி ஆக இருந்திட அனைவரும் எடப்பாடி யாருக்கு மகிழ்ச்சியாக வாக்களிக்க வேண்டும் மாயக்காரர்கள் பொய் பித்தலாட்டம் செய்பவர்கள் நிறைய வந்து விட்டார்கள் நான்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் நம் கட்சியே புடுங்கி விடலாம் என நினைக்கிறேன் ஜோசப் விஜய் அந்த அளவுக்கு தைரியம் கொடுத்தது யார் மக்கள் அனைவரும் எப்போதும் நம்முடன் எதிர்கொள்ள நிர்வாகிகள் யாரும் எங்கும் செல்லக்கூடாது
சேலம் மாவட்டம் என்பது எப்போதுமே @AIADMKOfficial அசைக்க முடியாத கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது. இன்றைக்கு நமக்கு எதிராக எவ்வளவு இக்கட்டான சூழ்நிலைகள், சவால்கள் முகாமிட்டிருந்தாலும், அத்தனையையும் தவிடுபொடியாக்கி சேலம் மாவட்டத்தில் வரலாற்றுச்
2
டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர் வாரவும், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும் அரசுக்கு வலியுறுத்தல்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
“திமுக ஆட்சிக்கும், இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சிக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க” என கேட்டால் யாராக இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது.
ஆட்சிக்கு வந்தவுடனே சமூக வலைதள பதிவுகள்







