All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தலைமைக் கழக அறிவிப்பு ... See MoreSee Less

- Likes: 0
- Shares: 60
- Comments: 84
84 CommentsComment on Facebook
இந்த லெட்டர்பேட முதல்ல புடுங்குங்கடா 😤
கடைசில நீங்க மட்டும் தான் இருக்க போறீங்க மிஸ்டர் எடப்பாடி
அஇஅதிமுகவை அளித்த எடப்பாடி
வேறு கட்சியில் இணைபவர்களை எப்படி நீக்காமல் இருக்க முடியும்
நீக்கல் மண்ணன் எடப்பாடி யார் வாழ்க வாழ்க
அரசியல் வரலாற்றில் இத்தனை பேரை நீக்கி கட்சியை அழித்த சண்டாளன் எடப்பாடி
ஒரு செங்கோட்டையன் போனால் ஆயிரம் செங்கோட்டையன் கட்சில சேருவான் ஒரு விஜயபாஸ்கர் போனா ஆயிரம் விஜயபாஸ்கர் சேருவார் இப்படி போனவங்களை சொல்லிட்டு திறியுர கூட்டம் ஒரு பழனிச்சாமி போனா கட்சி உருப்படும்னு எவனுக்கும் சொல்ல தோணல பார்த்தியா
இதைத் தவிர அந்த ஆளுக்கு வேறு ஒன்றும் தெரியாது
நீதி டா ! நேர்மைடா! எல்லாரையும் ஊர விட்டு விலக்கி வைக்கிறேன் ....
நீக்கி கிட்டே இரு! நீக்கல் பட்டியல்தான் போய்க்கொண்டிருக்கிறது .. சேர்த்தல்பட்டில் ஒன்றுமே காணோம். எல்லோரையும் கட்சியிலிருந்து நீக்கிக் கொண்டே இருப்பதற்கு தலைமைப் பதவி எதற்கு? சுய பரிசோதனை செய்! அல்லது தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகு
வேறு கட்சி போகிறார்கள் என்று தெரிந்த பின் நீக்குவதில் தவறா
எந்த எந்த தெரு ......... ஓடுகிறதோ ஓடி ஒழியட்டும் இருப்பவர்கள் உண்மையாக விசுவாசமாக இருந்தால் போதுமானது 🌱✌️🌱✌️ வெற்றி நமதே இரட்டை இலைக்கு போகி பொங்கல் போல பழையன கழிதலும் புதியது புகுத்தலும் தொடங்கி விட்டது 🌱✌️🌱✌️🌱✌️
எல்லாரையும் அனிப்பிட்டு யார வச்சிடா கட்சி நடத்த போறீங்க
நல்ல முடிவு. அந்த பெண்மணியால், கட்சிக்கு ஒரு பயனும் இல்லை.
The Golden words ""aathira karanuku puththi muttu "" , ""idiparai illatha emara mannan keduparum illathu kedum ."" Miga periya iyakkam kan munne azhenthu kondu Iruku .
எல்லோரையும் நீக்கி விட்டு இவர் என்ன திமுக வுக்கு செல்ல போகிறாரா @
OPS இதேபோல் செய்து கொண்டிருந்தார் அனைவரையும் அழைத்து பேசுங்கள்
நீக்கல் துறை அதிமுக அமைச்சர் 🤣🤣 சிறப்பாக செயல்படுகிறார்..🤦
அருமை பெருமகிழ்ச்சி 😍 சமுதாயத்தின் பெயரை சொல்லி தின்று வாழும் கூட்டம் ஒரு கட்சியில் முழுவதும் ஒழிவது பெருமகிழ்ச்சியே.
நீக்கிட்டு நக்கிட்டு போ
கட்சியின் தலைமையகத்திலிருந்து தொடர்ந்து வரும் அறிவிப்புகள் இதுதான். கட்சியை விட்டு வெளியேறுபவர்களை கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம் என்ற அறிவிப்புகளே வந்து கொண்டிருக்கின்றன. இறுதியில் ஒரு அறிவிப்பு வரும். அது எடப்பாடி பழனிசாமி வெளியிடும் அறிவிப்பாக இருக்கும்: "இந்தக் கட்சியில் நான் மட்டுமே இருப்பதால், இந்தக் கட்சியை நானே கலைத்துவிட்டேன்" என்பதுதான் அவர் வெளியிடும் கடைசி அறிவிப்பாக இருக்கும்.
ஏன்டா இந்த கட்சி 😭
நீக்குடா உன்னால முடிஞ்ச அளவு நீக்கி விடு
புரட்சித்தலைவி அம்மா மறைந்த பிறகு ஶ்ரீரங்கம் தொகுதியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து எம்எல்ஏ , அமைச்சர் என ஆளாக்கி அழகு பார்த்த இயக்கம் அதிமுக. அனைத்தையும் மறந்து பாழாப்போக பனையூர் சென்ற உங்களுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை. 👎
EPS நீக்கம் ன்னு வரும் ஒருநாள் அன்றே ADMK முன்னேறும் திமுக கூட்டணி செல்ல நினைத்த ஒருவர் எப்படி இருப்பார்
தலைமைக் கழக அறிவிப்பு ... See MoreSee Less


13 CommentsComment on Facebook
இதில் ஒரே ஒரு தவறு நடந்துவிட்டது அனைத்து கிளை செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால் அந்த அந்த மாவட்ட நிர்வாகிகளும் கிளைச் செயலாளர் அவர்களும் ஒன்றிய செயலாளர் ஒன்றிய பொறுப்பில் உள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் அனைத்து கிளைச்சியாளர்களையும் மட்டம் திட்டி நடத்துவதே மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டவரை அனைத்து கிளை செயலாளர்களை மதிப்பது கிடையாது ஒன்றே கிடையாது அவரவர்கள் செய்து நடந்து கொள்கிறார்கள் மாவட்ட நிர்வாகிகள் அவரவர்களுக்கு தகுந்தவர்களை பொறுப்புகளை அமைத்துக் கொள்கிறார்கள் கிளைச் செயலாளர் கிளை செயலாளர் இதுதான் சாத்தியம்
இனிமேல் வயசுக்கு வந்தா என்னா வாரட்டி என்னா
சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டங்களை அந்தந்த மாவட்டங்களில் உண்மையான களப்பணியை ஆய்வுசெய்யவேண்டும் கிளைசெயாலார் வரை இயக்கத்தின் உண்மை நிலையை பொதுச்செயலாளர் ஆய்வு செய்யவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்
இத்துடன் விளையாட்டுச் செய்திகள் முடிந்து விட்டது!!!🤣🤣🤣🤣🤣
வாழ்த்துகள் ✌️✌️✌️✌️✌️🌱🌱🌱🌱🌱💐💐💐🙏🙏🙏
சூப்பர் 👍
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி ஆத்மா... தற்போது தான் வேலை செய்கிறது... முன்பே ஆத்மா வேலை செய்திருந்தால்.... கட்சி ஒருங்கிணைக்க பட்டு இருக்கும்.... தற்போது... புரட்சித்தலைவர் கண்ட நல்லாட்ச்சியை புதிய புரட்சித்தலைவராக திரு. C. ஜோசப் விஜய் நல்லாட்சி செய்வார்..... நீங்கள் திமுகவுடன் தோழமை பேனுங்கள்...
🌱🌱🌱✌✌✌
😭😭😭
🌱🌱🌱✌️✌️✌️
💐
💕🙏💕
2020 ஆண்டு நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டோம் மோசடி செய்தனர் தங்களுக்கு நேரடியாகவும் பலமுறை கோரியும் தீர்வு கிடைக்கவில்லை ஐயா மூன்று முறை வெற்றிபெற்றும் எந்தப் பயனும் இல்லை தங்களை நம்பினோம் ஏமாற்றப்பட்டோம் ஐயா எங்கள் வீட்டிற்கு நேரடியாக வந்து வாக்குறுதி அளித்துபத்திரத்தை வாங்கி சென்றீர்கள் நிலத்தை இழந்தேன் எனது வாழ்வாதாரத்தை இழந்தேன் இடம் தானமா கொடுக்கிற அளவுக்கு என்னிடம் வசதி இல்லை 18 லட்சம் கடன் உள்ளது வேலைவாய்ப்பு வரும் என்பதே நம்பியே அளித்தோம் எனது வாழ்வாதாரத்தை வீட்டுத் தாருங்கள் 😭😭😭😭😭😭😭😭 பாதிக்கப்பட்டவர் செட்டிபுலம் வீரக்குமார் whatsapp நம்பர் 9842057666
தலைமைக் கழக அறிவிப்பு
2
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே 1144 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஆதரவு அளிக்கும் வகையில், இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டு ஆணையை ஓராண்டிற்கு நீட்டித்து தவெக பொய்க்கால் குதிரை அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இதே திட்டத்தை, கடந்த







