All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள், மறைந்த தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு. KAS மகேந்திரன் அவர்களின் திருவுடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, அவர்தம் குடும்பத்தாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்தார்கள்.
மேலும், அவரது குழந்தைகளுக்கான முழுக் கல்விச் செலவை All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) ஏற்றுக்கொள்ளும் எனவும், மேலும் அவர்தம் குடும்பத்தாருக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளுக்கும் அஇஅதிமுக துணைநிற்கும் என்பதை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.
... See MoreSee Less


+1
- Likes: 0
- Shares: 508
- Comments: 270
270 CommentsComment on Facebook
கழகத்தின் உண்மை தொண்டன் பூக்கடை மகேந்திரன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைிடம் பிரார்த்திக்கிறேன்..! 😭😭😭😭😭😭😭 அஇஅதிமுக கட்சியின் பதவிகளுக்காகவும் கட்சியின் பணத்திற்காகவும் ஆசைப்படாத உண்மை தொண்டன் எங்களின் இதுதான் நிலைமையோ...! தமிழ்நாட்டு மக்களையும் தமிழ்நாட்டையும் காக்க பிறந்த கழகம் எங்கள் கழகம் அஇஅதிமுக...! அஇஅதிமுக EPSவெறியன்KGS வேலூர் மாவட்டம்
ரொம்ப கஷ்டம் டா சாமி !!! சகோதரா உங்களைப் போன்று தான் நாங்களும் கட்சிக்காக எது வேண்டுமானாலும் செய்வோம் என்ற எண்ணத்தில் வெறும் வாயில் நாங்கள் பேசி விட்டோம் !! நீங்கள் அதை நான் உண்மையான அஇஅதிமுக தொண்டன் என நிரூபித்துக் காட்டி விட்டீர்கள் !!! இப்பவும் சொல்கிறோம் உங்கள் வார்தைகளை உண்மை என நிரூபித்து காட்டுவோம் !!! இது சத்தியம் !!!
கழகப் பொதுச் செயலாளர் அவர்களை குறை சொல்லி வேறு இயக்கத்திற்கு செல்லுகின்ற மத்தியில் இப்படிப்பட்ட தொண்டனை பார்த்து நீங்கள் எல்லாம் வெட்கப்பட வேண்டும் உண்மையான தொண்டன் இவன் தான்
அன்று கரூரில் ஜோசப் விஜய்க்கு ஆதரவாக இருந்தவர் தன் கட்சி தொண்டனுக்கு ஆதரவாக இருக்க மாட்டாரா?? என்றும் கட்சி தொண்டனுக்கும், மக்களுக்கும், எதிர் கட்சி தலைவனுக்கும் கஷ்ட காலங்களில் ஆதரவளிக்கும் ஒரே தலைவர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் #AIADMKForPeople
கழக உடன்பிறப்பே இது போல் யாரும் ஈடுபட வேண்டாம் நமது வெற்றி யை நாளை சரித்திரம் சொல்லும்
மிகவும் கஷ்டமாக உள்ளது இது போல் யாரும் என்ன வேண்டாம் இருபெரும் தெய்வங்கள் நிச்சயமாக நல்வழியில் பொது செயலாளர் அவர்கள் ஒரு நல்ல முடிவு செய்வார்கள். மீண்டும் தர்மமே வெல்லும்🔥 🌱✌
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பால் தீராத பற்று கொண்ட ஒரு அன்பு தொண்டனை இந்த இயக்கம் இழந்துள்ளது எந்த அளவிற்கு மன வேதனை அடைந்திருந்தால் நம்மளுடைய கட்சி எப்படி ஆகின்றது என்று நினைத்து நினைத்து அந்த உள்ளம் ஒரு தவறான முடிவை நோக்கி சென்று விட்டது அவர் இன்று கட்சி தோல்வி அடைந்து விட்டது என்பதற்காக இந்த முடிவு எடுத்ததாக நான் நினைக்கவில்லை ஒரு சாமானியனான அண்ணன் எடப்பாடி அவர்களை கடந்த ஐந்து வருடங்களாக ஓபிஎஸ் இன்னும் மற்றும் பலர் எந்த அளவுக்கு அவரை எதிர்க்கட்சியாக கூட பணி செய்ய விடாமல் அவரை உழுதும் தோறும் தினம்தோறும் கோர்ட்டு போட்டு அலைகளைத்தார்கள் இப்போது நமது கட்சி ஒரு மூன்றாம் இடத்துக்கு போய் கூட மூத்த நிர்வாகிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இந்த கட்சியை சின்னாபின்னமாக ஆக்குவதை அந்த தொண்டன் ஏற்க முடியாமல் தன்னுடைய இன்னுயிரை மாத்துக் கொண்டார் அவருடைய ஆன்மா புரட்சித்தலைவி அம்மா புரட்சித்தலைவர் ஆகியோருடைய மடியில் இளைப்பாற நான் பிரார்த்திக்கின்றேன்!!!!
கழக உடன்பிறப்பு மகேந்திரன் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் உள்ளஅனைவரும் ஒன்றிணைய வேண்டி உயிரை மாய்த்துக் கொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது அன்னாரது ஆன்மா இறைவன் திரு நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்
கூட்டணி அமைக்க தெரியாத தலைவர் எல்லாம் என்ன சொல்வது தொண்டர்கள் தான் பாவம்
⚫⚪🔴🌹 R I P🌹⚫⚪🔴
Rip bro 😭😭😭😭😭
எடப்பாடி கட்சிக்கு பொது செயலாளர் இருக்கும் வரை கட்சி வளராது அதுதான் உண்மை
ஆழ்ந்த இரங்கல்... அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டதா பொதுச்செயலாளர் அவர்களே
ஐயா எம் ஜி ஆர் ஆல் துவக்கபட்டு அம்மையார் ஜெயலலிதா அவர்களால் காக்கபட்ட அதிமுக வை சீரழித்து கொண்டிருக்கும் அனைவரும் கழகத்தில் இருந்து வெளியேறுங்கள் . புது இரத்தத்தின் இரத்தங்கள் புத்துயிர் ஊட்டி புனிதமாக்குவார்கள். நான் எந்த கட்சியையும் சாராதவன் எனக்கு பண பலம் படை பலம் இல்லை என்றாலும் 26 வருடங்களாக தமிழக அரசியலை ஊற்று நோக்கி வருகிறேன். கடந்த 21 வருடங்களில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்துள்ளேன். சிதம்பரத்திற்கு அருகில் உள்ள கொள்ளிடத்தில் பிறந்து கும்பகோணத்தில் வளர்ந்த பச்சை தமிழன் நான்.. அதிமுகவை அதிகாரத்திற்காக அசிங்கபடுத்தாதீர்கள்
ஆழ்ந்தஇரங்கல்🙏🙏🙏 கழகத்தில்மூன்றுயதவிகளைவைத்துக்கொண்டுசுயநலத்தோடுகுடும்பத்திற்குஊழல்செய்துபலஆயிரம்கோடிசொத்துக்களைசேர்த்துவைத்துள்ள வேலுமணி தங்க மணி முனுசாமிசண்முகம்வீரமணிநத்தம்விஸ்வநாதன்குட்காவிஜயபாஸ்கர்கரூர்விஜயபாஸ்கர்மற்றும்குறுநிலமன்னர்போல்உள்ளபலமா.செயலாளர்கள்எடுக்காதமுடிவைஉண்மைத்தொண்டர்எடுத்ததுமிகுந்த மனவேதனையளிக்கிறதுஇவனுங்களுக்குமறுபடியும்பதவிக்காகவும்ஊழல்பணத்தைபாதுகாத்துக்கொள்ளபதவிவழங்கினால்இவரின் ஆன்மாமன்னிக்காது
ஒம் சாந்தி
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்
Edapadi sethuttana
குன்றத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் மன்றத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் 😭
என்ன கொடுமை ஆழ்ந்த இரங்கல்கள்
என்ன கட்சிபற்று
நல்லது நடந்தால் சரி
கட்சிய தன் பதவி ஆசையால் இன்று ஒன்றுமில்லாது ஆக்கிய பழனிச்சாமி வந்து ஆறுதல் சொல்வது வேதனைக்குறியது.. சல்லி சல்லியா நொறுக்கிவிட்டார்.. ஆழ்ந்த இரங்கல்கள் தம்பி..
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
டேய் இவர்தான்டா உண்மையான மனிதன்
... See MoreSee Less

60 CommentsComment on Facebook
எதற்கு எடுத்தாலும் கருத்துக்கள் அறிக்கைகள் விட்டுக்கொண்டு இருக்க வேண்டியது இல்லை.. அது உங்களையும் கேட்போரையும் சோர்வடைய செய்யும்... அந்த நேரங்களை கட்சியை கட்டமைப்பதில்..பயன்படுத்துங்கள் ஒன்றிய வாரியாக மாவட்ட வாரியாக கட்சியை சீரமைக்கும் பணிகளை செய்ய வேண்டும் .. இனி தேர்தல் வந்தாலும் ஓட்டுக்கு பணம் கொடுக்க சொல்லி நீங்க கொடுத்தாலும் மக்களிடத்தில் போய் சேராது அது உறுதி நீங்கள் கொடுக்கும் பணம் ஒன்றியம் மாவட்ட அளவில் நின்றுவிடும் .. ஆனால் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் விஷயத்தை கைவிட்டு விடுங்கள்.. எடப்பாடி யார் அவர்கள் அதாவது நீங்கள் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் பண்ணினீர்கள் ஆனால் தென் மாவட்டங்களில் கட்சி பொறுப்புகளில் இருக்கும் பெருமானார் தேர்தல் பிரச்சாரம் சரிவர செய்யவில்லை கடந்த ஐந்து வருடங்களில் தெருமுனை பிரச்சாரம் எதுவும் செய்யவில்லை கட்சிப் பதவி மட்டும் வைத்துக் கொண்டு சும்மா தான் இருந்தார்கள்.. கட்சிக்காரர்களின் செயல்பாடு சுத்தமாக சரி இல்லை.. எந்த பிரச்சினையும் எந்த போராட்டமும் பண்ணுவதில்லை.. அதனால் ஒவ்வொரு மாவட்டம் ஒன்றியம் ஏரியா வாரியாக தெருமுனையில் மேடை போட்டு அங்குள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமாறு பேச்சும் செயலும் இருந்தால் நன்றாக இருக்கும்.. நீங்க மட்டும் செயல்பட்டுக் கொண்டிருந்தால் நன்றாக இருக்கும் கட்சியில் பதவியில் இருப்பவர்கள் அனைவரும் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும் செயல்பட வைக்க வேண்டும்... பண முதலைகளை மட்டுமே சீன் உயர் பதவியில் போட்டு வைத்தால் அவர்கள் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பார்கள் கொஞ்சமாக கட்சிக்கு வேலை செய்கிறவர்களை பதவியில் வையுங்கள் மக்களுக்கு உழைக்கிற மாதிரி கொஞ்சம் பேராவது சேருங்கள் ..புதியவர்களுக்கு வாய்ப்பு தாருங்கள்.. முக்கியமான விஷயம் ஒரு சமுதாய மட்டும் எடப்பாடி அவர்களை 100% இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் தான் அந்தக் கட்சியின் பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது எப்படி சிறப்பாக செயல்படுவார்கள்.. அதனால் மற்ற சமுதாயத்தின் உள்ளவர்களை முக்கிய பதவிகளை போட்டு மற்ற சமுதாயங்கள் வரையும் ஒன்றிணைக்க செய்யலாம்
இரட்டை இலை என்பது வெறும் சின்னம் மட்டுமல்ல அடித்தட்டு மக்களின் எதிர்கால நம்பிக்கை
ஒன்று பட்டால் வாழ்வு
என்னுடைய சின்னம்
**மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதற்கு எப்போதும் உயரிய அதிகாரமிக்க பதவிகளில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை!** நம்மை வளர்த்த, நாம் வளர்ந்த பேரியக்கத்தை எச்சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல்... கஷ்டமோ, நஷ்டமோ எது வந்தாலும் கடைசி வரை நெஞ்சுறுதியோடு களத்தில் நின்று உழைத்தால், அதற்கான பலன் என்றாவது ஒருநாள் நம்மை நிச்சயம் வந்தடையும். இன்றைக்கும் கட்சியில் நகரச் செயலாளர், வட்டம், மாவட்டம் எனப் பல வருடங்களாகத் தங்களின் வியர்வையையும் ரத்தத்தையும் சிந்தி, குடும்பத்தைக்கூட பாராமல் உழைத்த எத்தனையோ உண்மையான தியாகிகளுக்கு இன்னும் உரிய அங்கீகாரமும் பதவியும் கிடைக்கவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. அவர்கள் யாரும் சோர்ந்து போய் உட்காரவில்லை; இயக்கத்தை விட்டு ஓடவில்லை. அப்படி இருக்கையில், கழகத்தின் தயவால் எல்லாப் பதவிகளும் கிடைத்து, மிகப்பெரிய அடையாளமும் அந்தஸ்தும் சமூகத்தில் கிடைத்த பிறகும், சுயநலத்திற்காக இந்த இயக்கத்தை விட்டு ஏன் விலகிச் செல்ல வேண்டும்? நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம்... நம் சொந்த வீட்டில் குடும்பத்தினருக்குள் கருத்து வேறுபாடுகள் வருவதில்லையா? சொத்துப்பத்து என்று வரும்போது பங்காளிகளுக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதில்லையா? அதற்காக குடும்பத்தை வெட்டி எறிந்துவிடுகிறோமா? இல்லையே! நம் பரம்பரை குலதெய்வக் கோவில் சாமி கும்பிடும் நேரம் வந்துவிட்டால், அத்தனை கோபதாபங்களையும் மறந்து, பங்காளிச் சண்டைகளைத் தூக்கி எறிந்துவிட்டு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கொள்வதில்லையா? அதுபோலத்தான்... **அஇஅதிமுக என்பது நமது புனிதமான கோவில்! நம் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் நமது குலதெய்வம்!** தனிமனித விருப்பு வெறுப்புகளையும், சிறு சிறு கருத்து வேறுபாடுகளையும் தூக்கி எறிந்துவிட்டு, தாய்க்கழகத்தின் நலனை மட்டுமே நெஞ்சில் நிறுத்தி நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். ஒற்றுமையோடு கைகோர்த்து நின்று கழகத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்போடு உழைப்போம். மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் வலுவான தலைமையின் கீழ், தமிழகத்தில் மீண்டும் நமது கழக ஆட்சியை அரியணையில் அமர வைப்போம்! கழகத்தின் வெற்றி ஒன்றே நமது லட்சியம்! பதிவு:- அரிமா Dr.S.P.பார்த்திபன், M.Sc., Ph.D. மாவட்ட பொருளாளர் சேலம் புறநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை வாழப்பாடி, சேலம்.
தாமரை தின்றுபோட்ட மிச்ச இலை தான் தற்போதைய இரட்டை இலை
இந்தக் கட்சியை விட்டு எடப்பாடி பழனிச்சாமி விலகிவிட்டால் அனைத்தும் சரியாகி மீண்டும் அஇஅதிமுக ஆட்சியைப் பிடிக்கும்.. இல்லையேல் லெட்டர் பேடு கட்சியாக மாறும்.. இப்போதே பாதி தேய்ந்து விட்டது.. பாரம்பரிய அதிமுக காரன் என்ற முறையில் என்னுடைய கருத்து இதுதான்.
வீறு கொண்டு எழுவோம்... தடைகளை தகர்த்து... அண்ணன் Edappadi K. Palaniswami அவர்களை அரியணையில் அமரும் வரை...
எங்களின் உயிர் சின்னம் எங்கள் தங்கம் #எம்ஜிஆர் தந்த உன்னத சின்னம் எங்கள் நெஞ்சில் என்றும் நிறைந்த #இரட்டைஇலை👌
இளைஞர்களை கவரும் வகையில் ஜென்சி கிட்ஸ்களை மண்டையை கழுவும் வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் அம்மா வழியில் அதிரடியாக பயமில்லாமல் செயல்பட்டால் இளைஞர்களை இழுக்கலாம் வளவள சுல சுல ன்னு பேசிகிட்டு இருந்தோம்னா எப்பவும் பெண்களையும் இளைஞர்களையும் கவர முடியாது
நாளை நமதே என்றும் எடப்பாடி ஐயா வழியில்
பழனிசாமி தலைமையில் இருக்கும் வரை தேறாது
தேர்தலுக்கு பின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆதரவு நிபந்தனையற்ற ஆதரவு தொகுதிக்கு கூடுதல் நிதி திமுக வை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என இரண்டு கோரிக்கை யோடு இருந்து இருக்கலாம் தவறான நப்பாசையால் சொந்த கட்சி வலுவிழந்து விட்டது...... இன்று
முகவரி...,
நேற்றும் 🌱 இன்றும் 🌱 என்றென்றும் 🌱✌️
இலையுதிர்காலம்
பி, சி வக்கு மார்,
#CMJosephVijay 💙 Actor Vijay #thalapathy
என்றும் இரட்டை இலை 🌱 #ADMK_TNJ #AIADMK #எடப்பாடியார்
🙏🙏
✌🏻
🌱✌️
🌱
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், மறைந்த தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு. KAS மகேந்திரன் அவர்களின் திருவுடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, அவர்தம் குடும்பத்தாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும்
4சேலம் மாவட்டம் என்பது எப்போதுமே @AIADMKOfficial அசைக்க முடியாத கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது. இன்றைக்கு நமக்கு எதிராக எவ்வளவு இக்கட்டான சூழ்நிலைகள், சவால்கள் முகாமிட்டிருந்தாலும், அத்தனையையும் தவிடுபொடியாக்கி சேலம் மாவட்டத்தில் வரலாற்றுச்
2
டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர் வாரவும், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும் அரசுக்கு வலியுறுத்தல்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
“திமுக ஆட்சிக்கும், இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சிக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க” என கேட்டால் யாராக இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது.
ஆட்சிக்கு வந்தவுடனே சமூக வலைதள பதிவுகள்







