All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக முதலமைச்சர் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
... See MoreSee Less



- Likes: 0
- Shares: 54
- Comments: 4
4 CommentsComment on Facebook
விவசாயிகளின் நண்பன் இபிஸ்
EPS அவர்களே உங்களுக்கு விஜய் என்ற பெயரில் இருக்கும் power என்ன என்று தெரியவில்லை, அதை தெரிய வேணும் நா, நேற்று கொல்லூர் செல்லும் போது வழி நெடுக நின்ற மக்களின் கூட்டம் ஒரு முறை ரீவைண்ட் செய்து பாருங்கள், பிறகு புரியும், கர்நாடகா வில் விஜய் செய்து silent புரட்சி, சாதாரண மக்கள் எங்களுக்கு புரியுது உங்களுக்கு புரியவில்லை யா
#பொய்க்கால்_குதிரை_அரசு
#பொய்க்கால்_குதிரை_அரசு #aiadmk_foreverfortn #ADMK_VLR
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின் தலைமையில்
தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
... See MoreSee Less


+1
73 CommentsComment on Facebook
என்ன பண்ணி என்ன பயன். தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலக வேண்டும். தொண்டர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
கதம் கதம் ஆகிக்கொண்டிருக்கிறது எடப்பாடி என்ற ஒற்றை மனிதனின் ஆணவத்தால்
அன்று கட்சி தலைமை அம்மாவின் பலம் . இன்று கட்சி தலைமை பலவீனம்
பழனிச்சாமி எம்ஜிஆர் உருவாக்கின கட்சி அற்புதமாக அழித்துவிட்டார் இது அடுத்த தேர்தலில் எல்லாத்துக்கும் தெரியவரும்
மாத்துங்க மாற்றத்தை ஏற்படுத்துங்கள் அப்பத்தான் சொத்தை அனுபவிக்கும் முடியும் இல்லேன்னா அரசுக்கு சென்று விடும் மறந்து விடாதீர்கள்
கழக பொதுச் செயலாளர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள் வெற்றி நிச்சயம் மாவட்டம் தோறும் சென்று கழக நிர்வாகிகளை சந்தித்து பேசுங்கள் அடிமட்ட தொண்டர்கள் கருத்துக்களை உள்வாங்கி கழக வளர்ச்சிக்கு வித்திடுங்கள் குறிப்பாக MLA பதவியை ராஜினாமா செய்த நான்கு தொகுதிக்கு உடனடியாக சென்று கழக நிர்வாகிகளை சந்தித்து பேசுங்கள் இதுவே அடிமட்ட தொண்டர்கள் ஆசை
அடிப்படைத் தொண்டன் காஞ்சி ஞானம்
உண்மை தொன்டன்
அதிமுக எதிர்த்து வரும் அனைத்து கேள்விகளும் திருடர்கள் என்று முத்திரை குத்தப்படும் அதிமுகவில் இருந்து சொத்து சேர்த்து விட்டு திருட்டு நாய்கள் பூரா டி வி கே விடும் தஞ்சம் புகுந்து உள்ளது இந்த திருட்டு நாய்களை திருத்த முடியாது
அஇஅதிமுக மாண்புமிகு புரட்சித் தமிழர் ஐயா எடப்பாடியார் அவர்களின் வழியில் நான் EPS வெறியன் KGS வேலூர் மாவட்டம்
விணைவிதைத்தவன்.விணையருப்பான்உப்பத்திண்ணவன்.தண்ணி குடித்தான்.தீரணும்..
வரும் தேர்தலில் டெபாசிட் கூட வாங்க மாட்டீங்க
திமுக தலைமை ஸ்டாலினே தோற்று போனதை, திமுக மந்திரிகளே தோற்றுப்போனதை மறைக்க மறக்கடிக்க அதிமுக தோல்வி தோல்வின்னு தரங்கெட்ட கேடுகெட்ட ஊடக விளம்பரம் தானே தவிர அதிமுக எங்கே தோல்வி? திமுகவில ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி மூவரும் தொடர்ந்து எளிமையான எடப்பாடியார் அவர்கள் ஊர்ந்தார் தவிழ்ந்தார் என்று தனிமனிதனை தாக்குகிற கேவலமான கீழ்த்தரமான அரசியலை கடந்து தமிழகம் முழுவதும் தனிமனிதனாக சுழன்று கடுமையாக உழைத்து ஜோசப்விஜய் சினிமா கவர்ச்சி புயலால் பாதிக்கப்பட்டாலும் 47அதிமுக வேட்பாளர்களை ஜெயிக்க வைத்து 2026தேர்தலில் எந்த அரசியல் கட்சி தலைவர்களும் வாங்க முடியாத 98110வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மகத்தான வரலாறு என்பதை உணரவே மாட்டீர்களா? தோல்வி எளிமையான எடப்பாடியார் அவர்களுக்கோ அதிமுக தொண்டர்களுக்கோ இல்லை. ஜோசப்விஜய் தான் மாற்றம் மாற்றம் என நம்பிய தமிழக மக்கள் தான் தோற்றுப்போய் விட்டார்கள்.திமுக அதிமுக தவறை சுட்டிக்காட்டி ஜோசப்விஜய் தூயசக்தியா நியாயப்படுத்தி தமிழக மக்களை மூளைச்சலவை மடையர்களாக்கினாலும் மைனாரிட்டி ஜோசப்விஜய் முதலமைச்சர் பதவிவெறிக்காக தீயசக்தி திமுக தயவுல ஜெயித்தவர்களை ஐந்து நாளா கெஞ்சி கூத்தாடி புது ஷோபா கொடுத்து பிச்சை எடுத்து பிச்சைக்கார சக்தியாக ஜோசப்விஜய் முதலமைச்சர் ஆனது யோக்யமா? 25 அதிமுக எம்எல்ஏக்களை மந்திரிபதவி ஆசையை தூண்டி புது ஷோபா கொடுத்து அதிமுகவை உடைத்து ஆதரவு தேடிய ஈனப்பிழைப்பு யோக்யமா? ஓட்டு போட்ட மை கூட அழியாத நிலையில் அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து ஜோசப்விஜய் கட்சியில் சேர்த்த கீழ்த்தரமான செயல் யோக்கியமா? என்பதை தமிழக மக்கள் உணர்ந்து ஜோசப்விஜய் மாற்றமல்ல துர்நாற்றம் என தகரத்தை நம்பி தங்கத்தை இழந்து விட்டோம் என்று எளிமையான எடப்பாடியார் அவர்கள் நல்லாட்சியை தேடும் காலம் வெகு தூரமில்லை என்பதை காலம் உணர்த்தும். என்றைக்கும் புரியாதவர்களுக்கு எப்படியோ? காமராஜர் நல்லவர்ன்னு தமிழக மக்களை நம்ப விட்டார்களா? இல்லையே தமிழக மக்கள் எப்போதுமே நல்லவங்களை காலம் கடந்து தான் நேசிப்பார்கள் யோசிப்பார்கள்.விவசாயி எளிமையான எடப்பாடியார் அவர்கள் ஆட்சியில் கொரனா காலகட்டத்தில் 11மாதங்கள் அரசுக்கு நிதியாதாரமே இல்லாமல் போனாலும் மக்களுக்கான நிவாரணம் அள்ளித்தந்து 7வகையான பொங்கல் தொகுப்பு பொங்கல் பரிசுப்மணம் தந்து, 11அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வந்து,7.5சதவீத உள் ஒதுக்கீடு மூலம் அரசுபள்ளி மாணவ மாணவிகள் வருஷத்துக்கு 2818பேர் அனைத்தும் இலவசமாக மருத்துவம் படிக்க வைத்த படிக்கிற திட்டம் தந்தவர், பட்டா,சிட்டா, வருமானம், சாதி சான்று ஆன்லைன் மூலம் இலவசமாக கிடைக்க வழி செய்து மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி கொடுத்து,தைப்பூச திருநாளை அரசு விடுமுறை அறிவித்து, நான்கரை ஆண்டுகள் எந்த வரியோ, மின் கட்டண உயர்வோ செய்யாமல் மக்களுக்கான முதல்வராக விவசாயிகளுக்கு 12110கோடி விவசாயக் கடன் தள்ளுபடி,2000கோடியில் கால்நடை ஆராய்ச்சி மையம்,ஸ்டாலின் கையெழுத்து போட்டு வந்த ஹைட்ரோகார்பன் மீத்தேன் எரிவாயு திட்டத்தை ஒழிக்க காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கியது,60ஆண்டுகள் கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை அமலாக்கியது, குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி குளங்ளில் நீர் நிரப்பியது விவசாயியாக நான்கரை ஆண்டுகள் நல்லாட்சி ஆட்சியை தந்தவர் குடும்ப அரசியலாக்காத எளிமையான எடப்பாடியார் அவர்கள் என்பதை தமிழக மக்கள் உணரும் காலம் வெகு தூரமில்லை என்பதை காலம் உணர்த்தும்...
சசிகலா காலில் விழுந்து புரட்சி செய்தவர் பழனிசாமி தமிழ் நாட்டு லேடியா குஜராத் மோடியா என்று சொன்னார் அவருக்கு துரோகம் செய்த ஊழல் சாமி
இபிஸ் மாஸ் தலைவர்...மக்கள் நாயகன்
படு தோல்வி பழனிச்சாமி MGR அம்மா வா இவன் தக்குறி பய 11 தொடர் தொல்வி அம்மா வீட்டில் கொள்ளையடித்தவன் கட்சி தலைவன் வெக்கமா இல்ல அம்மா 42 சதவீதமா இருந்ததை 19 சதவீதம் மாற்றிய பெருமை படு தோல்வி பழனிச்சாமி சேரும் 3 இடம் பல இடத்தில் டெபாசிட் காலி அதிமுக வை அழித்துவிட்டான் துரோக ஓ நாய்
12 தோல்வி பார்த்தாச்சி பதவி விலகவும்
தா.மோ.அன்பரசன் புரட்சி தலைவர் எமா.ஜி.ஆரை அவ்வுளவு கேவலாம பேசுறான் இது வரைக்கும் ஒரு கண்டனம் கூட அதிமுக பக்கத்தில் இருந்து வரல என்னய்யா கட்சி இது
விரைவில் காலியாக போகும் கூடாரம்
AYYA EPS #KPM#KPMS🔥
இன்னும் இந்த கூத்தாடி கூட்டம் வெற்றி பெறுவார் ஏன நம்புகிறார்களா மக்களே
மேற்கு மாவட்டங்களில் சாதி பார்த்தே பொறுப்புகள் வழங்கப்படுகின்றது. கரூர் மாவட்டத்தில் எனக்கு தொண்டர்களின் ஆதரவு இருந்தும் நான் ஒரு வன்னியர் குல சத்திரிய சாதியை சேர்ந்தவன் என்கின்ற காரணமாக நகர செயலாளர் பதவி எம். ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் தர மறுத்ததோடு, வன்னியர்கள் பகுதியில் தான் வன்னியர்களுக்கு பதவியை எதிர்பார்க்க வேண்டும் என்று சொன்னார். கரூர் மாவட்டத்திலும், கரூர் நாடாளுமன்ற தொகுதியிலும், கரூர் சட்டமன்ற தொகுதியிலும் வன்னியர் குல சத்திரிய சமூகத்தினர் கணிசமான அளவில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனாலும் எங்கள் சமூகத்தினருக்கு அஇஅதிமுக வில் மாவட்ட அளவிலான நிர்வாக பொறுப்புகளான மாவட்ட அவைத் தலைவர், மாவட்ட துணைச் செயலாளர், மாவட்ட பொருளாளர் , அல்லது பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர் போன்ற பதவிகளில் எங்கள் சாதியினருக்கு போதிய அளவில் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இனிவரும் காலங்களில் எங்களுக்கு இவற்றில் பிரதிநிதித்துவம் கிடைக்க மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வளவு தூரம் நான் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தும். இன்றைக்கும் நமது பொதுச் செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் தலைமையை ஏற்று தொடர்ந்து அஇஅதிமுக வில் பயணித்து வந்து கொண்டிருக்கின்றேன். இனிவரும் காலங்களிலும் அஇஅதிமுக வில் தொண்டாற்றுவேன் என்று உறுதி கூறுகின்றேன்.
ரீமா ரோஸை நம்பி படுதோல்வி அடைந்தது அதிமுக. பிஜேபி பேச்சை கேட்காமல் விஜய் கேட்ட சீட் அல்லது. துணை முதல்வர் தந்திருந்தால் கதை வேற மாதிரி போய் இருக்கும். அதைவிட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் செவிலியர்கள் துப்புரவு பணியாளர் என அரசு பார்ப்பு ஓட்டுக்கள் தவெக விற்க்கு பாதி வ மறுத்துவிட்டது. எனவே வருங்காலங்களில் இவர்களையும் அரவனைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்
Panni munchi vaya
மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக முதலமைச்சர் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில்
தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின்
2
சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
அதேபோல் சேலத்தில் தவெக நிர்வாகி ஒருவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் செய்திகள் வருகின்றன.
இது தான் “மாடர்ன்







