All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில், கழக மூத்த நிர்வாகிகள் முன்னிலையில், தமிழ்நாடு 17வது சட்டமன்ற பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று (06.05.2026) சென்னை பசுமை வழிச்சாலையில், செவ்வந்தி இல்லத்தில் நடைபெற்றது.
#AIADMK
... See MoreSee Less



- Likes: 0
- Shares: 286
- Comments: 109
109 CommentsComment on Facebook
ஆட்சி அமைக்க யாருக்கும் ஆதரவு தர தேவையில்லை என்பதே ஒவ்வொரு தொண்டனின் எண்ணம், சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவதே கழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லது. #தலைமைக்கு_வேண்டுகோள்.
நம் ஆதரவு கட்சியின் வளர்ச்சிக்காக இருக்க வேண்டுமே தவிர தற்குறிகள் தலை நிமிர இருக்க கூடாது உழைக்க நாங்கள் இருக்கிறோம் அய்யா
பாஜக வின் திட்டம் தானே விஜய வெல்ல வைத்த்தே இந்த எல்லா புள்ளியையும் சேர்த்தால் ஒரு அசிங்கமான கோலம் கிடைக்கும். 1) செங்கோட்டை யன் வைத்து எதை பேசினால் எடப்பாடியார் அவர்கள் கட்சியை விட்டு நீக்குவாரோ அதை பற்றி பேச வைத்தது. 2)சொங்கோட்டையன் காசிக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு ரகசியமாக டெல்லிக்கு வர வைத்து நிர்மலா சீத்தாராமன் அமித் ஷா சந்தித்தது. 3)சொங்கோட்டையனிடம் நீ விஜய் கட்சியில் சேரு அங்கு வழிகாட்டுதல் கொடு என்று உத்தரவு 4)அதே போல் மத்திய நிதி அமைச்சரகம் கீழ் வேலை செய்து கொண்டு இருந்த அருண் ராஜை விஜய் கட்சியில் சேர வைத்தது 5) விஜய்க்கு உள்துறை சார்பாக Y பிரிவு பாதுகாப்பு கொடுத்தது 6)விஜய் கட்சிக்கு கேட்ட விசில் சின்னத்தை ஆட்சேபனை இல்லாமல் கொடுத்தது 7) கரூர் சம்பவத்தில் திட்டமிட்டு வட நாட்டு காரனை வைத்து சதி செய்து எங்கே அந்த வழக்கை தமிழ் நாட்டு போலீஸ் விசாரித்தால் குட்டு வெளிய வந்துவிடுமோ என்று பயந்து அவசர அவசரமாக சிபி மாற்றி பாஜக வழக்கை தங்களிடமே வைத்து கொண்டது 8)விஜய் உறுதியாக வெற்றி பெறும் வேட்பாளர்கள் பனையூர் வர வேண்டும் என்று சொன்னது 9)செங்கோட்டையன் நயீனார் வெல்லமாட்டார் அதிமுக மூன்றாம் இடம் செல்லும் என்று உறுதியாக சொல்லி வந்தது 10) பாஜக வுக்கு வேண்டிய கருத்து கணிப்பு நிறுவனம் AXIS MY INDIA மட்டும் விஜய் ஆட்சியை பிடிப்பான் என்று சரியாக கருத்து கணிப்பு வெளியிட்டது 11) கோவை,திருப்பூர்,ஈரோடு போன்ற கொங்கு மண்டலத்தில் பாஜக வினர் தங்கள் வாக்கை விசிலுக்கு செலுத்தியது 13)விஜய் யார் பணம் கொடுத்தாலும் வாங்கிட்டு விசிலுக்கு போடுனு சொன்னது 14)பணம் ஆறாக ஓடும் போதும் எங்கையுமே தேர்தல் ஆணையம் பிடிக்காமல் இரு திராவிட கட்சிகளையும் செலவு செய்ய வைத்து வேட்பாளர்களை நஷ்டமாக்கி நொடிய செய்ய போட்ட திட்டம்..இவ்வளவு செலவு செய்தும் தோற்றால் அடுத்த தேர்தலில் செலுவு செய்ய பணமும் இருக்காது செலவு செய்ய ஆர்வமும் இருக்காது வேட்பாளர்கள் சீட் கேட்கவே பயப்படும் சூழலை தமிழகத்தில் ஓட்டு மிஷினை வைத்து செய்தது. 15)பாஜக தீவர ஆதரவாளராக கருதபடும் துக்ளக் குருமூர்த்தி விஜய் தரப்பு ஆட்களை சந்தித்தது 16)பாஜகவுக்கு நேரடியாக தமிழ் நாட்டில் நுழைய முடியாது இரு திரவிட கட்சிகளையும் அழிக்க வேண்டும் அதுவும் எளிதல்ல திமுகவும் சரி அதிமுகவும் சரி எளிதில் அவர்கள் வளைக்கும் நிலைக்கு வளைக்க முடியாது அதற்காக தான் விஜய் என்ற ஜோக்கரை உருவாக்கி ஊர் பேர் தெரியாதவனை எல்லாம் எம் எல் ஏ ஆக்கி இப்போது பாஜக தனக்கு தேவையான IAS ,IPS களை வைத்து தமிழகத்தை ஆள போகிறார்கள் நமது தவறு பாஜக கூட்டணி தான் பாஜக எவ்வளவோ ஜாம்பவான்களை அடக்கி ஒடுக்கிறது சுண்டக்கா விஜயை பாஜக நினைத்திருந்தால் நெசுக்கி போட்டு இருக்கலாம் ஆனால் ஏன் செய்ய வில்லை ? இங்கு விஜய் பாஜகவின் பினாமியாக இருந்து விஜய் என்ற திரைக்கு பின்னால் பாஜக ஆட்சி நடத்தும்..திமுக பாஜகவுக்கு தேவை அவ்வப்போது திமுக ஹிந்தி, சனாதனத்தை பற்றி பேசுகிறார்கள் அதை வைத்து வடக்கில் பாஜக வெல்ல பயன்படுகிறது.
10 mla admk shall join with dvk தனித்தனியாக இருந்து என்ன சாதிக்க போனீர்கள் த. வெ. த. உடன் கைகோர்த்து நாட்டை காப்பாற்றவும்
🌱🙏அய்யா உழைக்க, அம்மா வின் ரத்தங்கள் நாங்கள் இருக்கோம் எதுவாயினும் உங்கள் வழியில் 🌱🙏கழகமே கோவில் 🌱அம்மாவே தெய்வம் 🙏
தமிழ்நாட்டு மக்கள் சினிமா மோகத்தில் தவறான முடிவு எடுத்து விட்டார்கள் தீய சக்திகள் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டை அழிக்கலாம் என்று நினைக்கிறார்கள் தமிழர்கள் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் M. K. Stalin #எடப்பாடி_பழனிச்சாமி🙏🙏🙏 இந்தியாவில் மற்ற மாநிலத்தில் நடக்கிறது மாதிரி தமிழ்நாட்டிலும் அந்த தோற்றத்தை கொண்டு வந்து விட்டார்கள் என்னை பொறுத்தவரையில் காங்கிரசும் BJP யும் ஒன்றுதான் #திமுக #அதிமுக #பாமக #விசிக #follower #highlight @highlight
கே.பி.முனுசாமி க்கு பதில் வேறு ஒரு canditate டை நிறுத்தியிருந்தால் கூடுதலாக ஓரு வேட்பாளர கிடைத்திருப்பார்..
என்றும் மக்களுக்கான இயக்கம் அதிமுக... என்றென்றும் ஐயா எடப்பாடியார் வழியில் தான் தொண்டர்கள்
நமது கட்சியை வலுபெற செய்யுங்கள் 47 MLA வுக்கு போட்ட ஓட்டும் அதிமுகவிக்கு போட்ட ஓட்டு
நடிகனின் அலையை மீறி மலை போல் வென்று வந்த கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 👌
கட்சியை காப்பாற்றுவதற்கு பதில் நீங்கள் முண்ணெற நினைக்கின்றிர்கள்
ஐயா எடப்பாடியார் வழியில் அவர் எந்த முடிவு எடுத்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நன்மையாக எடுப்பீர்கள் என்ற நம்புகிறோம் உங்கள் வழியில் நாங்கள்
பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் தங்கள் பகுதியில் இளைஞர்களை கட்சியில் இணைக்க எந்த ஒரு முயற்சியும் எடுப்பதில்லை.. வெறும் பதவி சுகம் மட்டும் கண்டு தேர்தல் நேரத்தில் மட்டும் களத்திற்கு வந்தால் ஜெயிக்க முடியாது . தொகுதியில் போட்டி போடுபவர்கள் EPS , SPV, CVS, மரகதம் குமரவேல் போன்று தொகுதியை களமாடி கையில் வைத்திருக்க வேண்டும்... அதை விட்டுவிட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் சென்றால் டெபாசிட் போகும் நிலைக்கு தள்ளப்படும்
சரியான முடிவு
நல்ல வாய்ப்பு வந்துள்ளது 6 சீட்டுக்காக நம்மை மட்டுமே தேடவேண்டிய நிலையில் தான் அவர்கள் இருக்கிறார்கள் தயவு செய்து ஒற்றுமையுடன் காத்திருந்தால் நல்ல வாய்ப்பு நல்லதாக இருக்கும்.
தங்கமணி அத்தை கோகுல் இந்திரா ஆச்சி வளர்மதி தத்துவராயர் உதயகுமார் விஞ்ஞானி ராஜ் செட்டப் செல்லப்பா ஒட்டு மீசை ராஜ் எல்லாம் காணும்
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு.! இந்த தோல்வியை கண்டு துவண்டு விட வேண்டியது இல்லை காரணம் மற்ற அனைவரது உழைப்பை விடவும் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களது உழைப்பும் இயக்கத்திற்கான அர்ப்பணிப்பும் மிக மிக அதிகம் அவருக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டிய காலம் இது.! தோல்வி நிலையானது அல்ல வெற்றிக்காக இன்னும் கடினமாக உழைப்போம் நிச்சயம் வெல்வோம்🔥
உங்கள் பின்னால் என்றுமே அடிமட்ட தொண்டர்களாக இருப்போம் காலம் வெல்லும் காத்திருப்போம் உங்களை அரியணையில் அமரவைக்காமல் ஓயமாட்டோம்🌱என்றும் எடப்பாடியார் பின்னால் எங்களின் பயணம் 🌱✌️❤️❤️❤️
சிறப்பு 🔥 🔥🔥
தவெக எனும் தற்குறி கட்சிக்கு நாம் ஏன் ஆதரவு தர வேண்டும் 6 மாதமோ ஒரு வருடமோ அவர்கள் நடத்தும் ஆட்சியை பார்த்து மக்களே இவனுக்கா ஓட்டு போட்டோம் என்ற மனநிலைமைக்கு வந்துவிடுவார்கள் ஏன் என்றால் இவர்கள் திமுகவிற்கு மேல் தற்குறிகள்...
K P Munnisamyyyyy tha MLA illayeee.. avanuku inga enna vela
கான்வாய் பாதுகாப்பு வாகனங்கள் தயார் 2026 CM EPS
Yennatha kizhipeenga
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி !
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
... See MoreSee Less


26 CommentsComment on Facebook
அய்யா மரியாதைகுறிய எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களே... எங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் அவர்களே... இனி வரும் காலம் கட்சியை வலுப்படுத்துங்கள்.. நீங்கள் கழக பொதுச்செயலாளராக இருந்து கொண்டு... கழகத்தை வழி நடத்துங்கள்... இளம் தலைமுறைகளுக்கு பயிற்சி கொடுத்து, அரசியல் சாணக்கியத்தனத்தை கற்றுக் கொடுத்து முதல்வர் வேட்பாளராக உருவாக்கி அவரை வழி நடத்துங்கள் இனிவரும் காலம். இது செய்தால் மட்டுமே நமது கட்சி மீண்டும் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி வழியில் வெற்றிப் பாதைக்கு திரும்பும். கல்யாணசுந்தரம், பரமசிவம், ராமச்சந்திரன், விஜயபாஸ்கர், செந்தில்குமார், பிரபு, ராகேஷ் இன்னும் எண்ணற்ற இளைஞர்கள் உள்ளார்கள் அவர்களை வலுப்படுத்துங்கள் இனிவரும் காலங்கள் வெற்றி நமதே.✌️✌️🌱🌱🔥😢
இனிமேலாவது கட்சியின் கட்டமைப்பை மாற்றுங்கள்.இளைஞர்களுக்கு பதவியை வழங்குங்கள்
Nan Admk thondar .. Nanga Potta Vote Admk mattum than vijayku Illa .. No support for TVK
மோடி சேதசதி
TN vijay cm salem edappadi thogithikku cm pottu admk thondargal urchagam ippadikku admk kazhagam
என்னுடைய எண்ணம் அதிமுக + திமுக கூட்டனி மந்திரிசபை அமைக்க வேண்டும் எடப்பாடியார் முதலைமைச்சர், உதயநிதி துணைமுதலைமைச்சர் இதர கட்சிகளுக்கு மந்திரிகள் திராவிடகட்சி தான் தமிழகத்தை ஆளவேண்டும் இரு கட்சிகள் பேசவேண்டும். இல்லையென்றால் வரும் காலத்தில் திமுக, அதிமுக இல்லாமல் போய்விடும் 1967க்கு பின் எப்படி காங்கிரஸ் இல்லாமல் போனதோ அதே நிலமை திமுக,அதிமுக க்கு அகும்
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) இது அதிமுக ஜெயித்திருக்க வேண்டிய தேர்தல் இவ்வளவு அதிருப்தி ஆளுங்கட்சி மேல் இருந்த பொழுதிலும் முதல்வர் உட்பட மந்திரிகள் பெரும்பாலானோர் தோற்று இருக்கும் நிலையில் இந்த தொகுதிகளை பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது பெரும் தவறு மற்றும் அவ்வாறு போட்டியிட்ட சில கட்சிகளுக்கு பாஜக சின்னத்தில் நிற்க அனுமதித்தது மற்றொரு தவறு. இந்த தொகுதிகளில் அனைத்திலும் திமுகவுக்கு மாற்றாக பிஜேபிய யாரும் கருதவில்லை இந்த தொகுதிகளில் அதிமுக நின்று இருந்தால் வாக்காளர்களின் நம்பிக்கையை மேலும் பெற்று இருக்கக்கூடும். மூன்று சதவீதம் வாக்கு உள்ள பிஜேபிக்கு மூன்றிலிருந்து ஐந்து தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கி இருக்கக்கூடாது அதுவும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு பிஜேபியின் சின்னத்தில் நிற்க அனுமதித்திருக்கக்கூடாது.
✌️✌️தலைவா என்றும் உங்கள் வழியில் 🙏🙏🙏🙏🙏🌱🌱🌱
ஐயா, நிறைய துடிப்பான இளைஞர்கள் உள்ளோம், எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்து விடுங்கள், கவர்ச்சியான பேச்சாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நமது பலத்தை வலுப்படுத்துங்கள் , கான்ற்வெசி பேச்சுக்களை பேசுங்கள் அப்போதுதான் அடுத்த முறையாவது ஜெய்க்க முடியும், இப்படியே பழைய பஞ்சாங்கத்தையே செய்து கொண்டிருந்தால் கண்டிப்பாக அதிமுக அழிந்துவிடும்
போடா பைத்தியக்கார நாயே
Endrum admk 🔥👍🙏
அன்பான வணக்கம், நான் ADMK ஆதரவாளராகவும், உங்களின் தலைமையின் மீது மதிப்பும் நம்பிக்கையும் கொண்டவனாக இருக்கிறேன். இந்த கருத்துகள் குறை கூறுவதற்காக அல்ல; மாறாக, அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய நோக்கத்தில் பகிரப்படுகின்றன. மாண்புமிகு Edappadi K. Palaniswami அவர்களின் தலைமையை நான் எந்த வகையிலும் குறை கூறுவதற்காக இந்த செய்தியை அனுப்பவில்லை. தற்போதைய நிலையில் கூட AIADMK-வின் குரல் மக்கள் மத்தியில் வலுவாகவே உள்ளது. ஆனால் அந்த வலிமையை மேலும் மேம்படுத்த சில அமைப்புசார்ந்த மாற்றங்கள் அவசியமாகிறது. AIADMK IT wing குறித்து பேசும்போது, முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் இருந்திருந்தால் இதை எவ்வாறு மேலும் வலுப்படுத்தியிருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 13,000+ local bodies (100+ municipalities, 28 corporations, 500+ town panchayats, 12,000+ rural panchayats) உள்ளன. இவ்வளவு பெரிய network இருந்தும், அதை முழுமையாக digital strategy-ஆக பயன்படுத்தும் வாய்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது. தற்போது party-க்குள் digital coordination மற்றும் structured communication மேலும் மேம்பட வேண்டிய தேவை உள்ளது. இதனால் social media reach மற்றும் engagement இன்னும் வலுவடையும் வாய்ப்பு உள்ளது. மேலும் சில பகுதிகளில் digital engagement குறைவாக இருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். நான் ஒரு IT professional ஆகவும், cloud architecture துறையில் பணிபுரிபவனாகவும் பணிவுடன் வேண்டுகோள் வைக்கிறேன்—party-ன் IT wing மற்றும் digital strategy-ஐ மேலும் வலுப்படுத்தும் வகையில் restructuring மற்றும் improvement அவசியமாக உள்ளது. இதன் மூலம் மக்கள் மத்தியில் உள்ள ஆதரவை மேலும் பயனுள்ளதாக மாற்ற முடியும்.
#aiadmk_foreverfortn
🙏✌️
✌🏻🌱🙏🏻
✌️🌱
நாங்க போட்ட ஓட் அதிமுக மட்டும் தான் விஜய்க்கு இல்ல.. விஜய்க்கு ஆதரவு தர கூடாது அப்டி தந்தால் நம்ம கட்சி எப்போதும் ஆட்சி அமைப்பது கஷ்டம்
EPS அவர்களே தமிழகம் உங்கள் கையில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு ADMK + TVK 45 + 108 = 153 எடப்பாடியாரே கட்சிகாகவும், ஜெயித்த வேட்பாளர்களுக்காகவும், தோற்ற வேட்பாளர்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் நல்ல முடிவை எடுங்கள். 🌱🌱✌️✌️👍👍
why not aiadmk and dmk unite
அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகளால் கேவலமாக நடத்த பட்டதால் தான் இந்த முடிவு... நிர்வாகிகள் மாற்ற பட வேண்டும் அதுவே கட்சியை வெற்றி பாதையில் கொண்டு செல்ல முடியும்....
அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகளால் கேவலமாக நடத்த பட்டதால் தான் இந்த முடிவு... தயவுசெய்து நிர்வாகிகள் மாற்ற பட வேண்டும் அதுவே கட்சியை வெற்றி பாதையில் கொண்டு செல்ல முடியும்...
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) It’s time for AIADMK to start door to door campaigning; failing to do so has created a vacuum in the minds of first time voters. It is a clear sign that there is no wave in this election, and many have begun to believe that what they see on their phones is the reality. Being complacent does not help in winning an election, and it is really disheartening to see AIADMK in third place, especially when both DMK and AIADMK seem to have forgotten their past strength and lost election to the new comer.
வாழ்த்துக்கள் ஐயா
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில், கழக மூத்த நிர்வாகிகள் முன்னிலையில், தமிழ்நாடு 17வது சட்டமன்ற பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம்
3தமிழக சட்டமன்றத் தேர்தலில் எழுச்சியுடன் முன்வந்து ஜனநாயகக் கடமையாற்றிய அனைத்து மக்களுக்கும் எனது வணக்கத்தையும், நன்றியையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தான் இங்கு நீதிபதிகள். மக்களுக்காகத் தான் ஆட்சி. எனவே, மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி !
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு கழக ஆட்சி மலர்வது நிச்சயம். திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது!
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்







