All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அறிவிக்கப்படாத மின் வெட்டால் அவதியுறும் தமிழக மக்கள்! போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
... See MoreSee Less


- Likes: 0
- Shares: 129
- Comments: 10
10 CommentsComment on Facebook
மைனாரிட்டி ஆட்சி அதற்கு தற்குறிகளே சாட்சி
கரண்ட் இருந்தா தானே டா 200 யூனிட் ப்ரீ கேப்பிங்க😂 Blastu Blastu..💥
அமாம்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஜாதி மதம் வேறுபாடு இல்லாமல் அனைவரும் சமம் என்று உருவாக்கப்பட்ட கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இதில் இன்றைய நிலைமை என்றால் பட்டிலின மக்களை மதிப்பதில்லை இதனால் நிர்வாகிகளும் தொண்டர்களும் மன வேதனைக்கு உள்ளாக்கியுள்ளும்
அமைச்சர் CTR.Nirmalkumar ChatGPT இடம் கேட்டு பதில் சொல்கிறார்....என்னத்த சொல்ல.....அதை நாம போட மாட்டோம்??? பால்வாடிகளை அமைச்சராக்கியது தமிழகத்தின் சாபக்கேடு தவெக....!
சட்டமன்றத் தேர்தல் முடிந்து விஜய் அரசு பதவியேற்று இரண்டு வாரம் கூட ஆக வில்லை அதற்குள் ஏதோ சட்டமன்றத் தேர்தல் வருவது போல விளம்பரம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? வெறும் 47 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு எடப்பாடி க்கு மீண்டும் ஆட்சி க்கு வர வாய்ப்பு இல்ல, 2031 ல் எடப்பாடி க்கு ஏறக்குறைய 80 வயசு, விஜய், அண்ணாமலை, சீமான் VS தீய சக்தி உதயநிதி போன்ற, அடுத்த இளம் தலைமுறை அரசியல் தலைவர்களை எதிர்த்து, ஊழல் ஆசாமி எடப்பாடி அரசியல் களத்தில் நிற்கவே முடியாது, அவரை 11 தேர்தலில் மக்கள் நம்பவில்லை இனிமேலா நம்ப போறாங்க??? திருச்சி இடைதேர்தலில் அதிமுக போட்டியிட்டு எடப்பாடி தனது தலைமையின் பலத்தை நிருப்பிக்கட்டும் பார்ப்போம்?
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 🌱🌱🌱 🙏🙏🙏🙏🌱#EPS🌱🙏🙏🙏 #கழககாவல்தெய்வம்_எடப்பாடியார் #ஆட்டையாம்பட்டி_பேரூர்_கழகம் #வீரபாண்டி_மேற்கு_ஒன்றியம் #வீரபாண்டி_சட்டமன்றத்_தொகுதி #சேலம்_புறநகர்_மாவட்டம்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள், இன்று (20.05.2026), அஇஅதிமுக தலைமைக் கழகச் செய்திகள், கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிக்கைகள், கழகத்தின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தமிழக மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை தொகுத்து வழங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான “#போர்வாள்” தமிழ் நாளிதழின் முன்னோட்டத்தை அறிமுகம் செய்து வெளியிட்டார்கள்.
இந்நிகழ்வின் போது கழகத்தின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
... See MoreSee Less



108 CommentsComment on Facebook
🌱அஇஅதிமுகழக🌱 செய்திகளை ஏந்திஎதிரிகள் துரோகங்கள் முகத்திரையை கிழித்தெறிய கழக போர்வாள் நாளிதழ் நமக்காக நல்லவர்களுக்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்காக அரசியல் விழிப்புணர்வு நாளிதழ் ஆதரிப்போம் 🌱
கழக செய்திகளை படிக்க போர்வாள் நாளிதழ் படியுங்கள்
வரவேற்கத்தக்க முயற்சி. நாளிதழை பரவலாக்கம் செய்ய வேண்டும். நல்ல கட்டுரைகள் வாங்கி வெளியிடலாம். தொடர்பு எண் தாருங்கள்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண்... தீய சக்தி திமுகவையும்... துச்ச ,(எச்ச) சக்தி தவெகவையும்.... போர்வாள் கொண்டு வீழ்த்தி மக்களின் ஜனநாயகத்தின் ஆட்சியை மீட்போம்....
"போர்வாளை கூர்தீட்ட" நானும் ஒரு கவிஞனாக... நின்று நிலைத்து எழுதுவேன்...
Ethu.fula.vest.pelo
துரோகிகளை வேறெடுக்கும் கழக போர்வாள் வாழ்க
கூர் மழுகி போன வாள்..
😍 தலைமை பொறுப்பை தவிர 🥹 முதியோர்கள் விலகுங்கள் 🥹 இளைஞர்களுக்கு வழிவிட்டு 🥹 அவர்களை வழிநடத்தும் 🥹 பொறுப்பில் அமருங்கள்
இதற்கு இந்த போட்டோ ஷூட் கட்சி அழிவு பாதை நோக்கி சென்றது இதற்கு அப்புறம் கூட ஐயா யோசிக்க முடிவு எடுக்கணும் நான் அதிமுக தொண்டன்
பன்னென்டு தோல்வி பழனிச்சாமி
பேராசிரியர்கல்யாணசுந்தரத்தையேஆசிரியராகப்போடவும்
கட்சி அழிச்சுட்டு யாருக்காக பத்திரக்கை வெளியிடுறீங்களோ
பட்டி தொட்டி எங்கும் #போர்வாள் பெயர் ஒங்க வாழ்த்துக்கள் 💐💐
இந்த முகரை எல்லாம் பார்த்தா நம்மள தின்ன நம்பற மாதிரியா இருக்கு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றிய கழகத்தின் சார்பாக வணங்குகிறேன் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஐயா அவர்களை✌
என் அன்பு தலைவனுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இன்றைய சூழ்நிலையில் பத்திரிக்கை செய்திகளாகட்டும் டிவி சேனல்கள் ஆகட்டும் அனைத்தும் விலை போகி உள்ளது நமது கட்சியின் சாதனைகளும் கொள்கைகளும் நமது ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் ஆனால் ஊடகங்களோ நமது சாதனைகளைப் பற்றி மக்களிடம் கொண்டு செல்வதில்லை அதனால் நமது கட்சி சார்பில் புதிய ஊடகங்கள் பத்திரிக்கையாகட்டும் தொலைக்காட்சியாகட்டும் மற்றும் சோசியல் மீடியாக்களாகட்டும் அனைத்தையும் உருவாக்க வேண்டும் அப்பொழுதுதான் மக்களின் ஆதரவை நாம் பெற முடியும்
அதே போல டிவி சேனலை துவக்கி வையுங்கள்
ஒரு பென்சில் என்றாலும் அது கழகத்தின் பெயரில் யார் பயன்படுத்தினாலும் அது கழகத்தின் சொத்து என தீர்மானம் கூட்ட நடவடிக்கை ஏட்டில் அடுத்த பொதுக்குழுவில் கொண்டு வர வேண்டும், அதுவே ஒவ்வொரு கழக தொண்டனின் பேராவல் ஆகும்
Valthukkal
அதிமுக வின் ஒரே தலமை அண்ணண் EPS
புரட்சிதலைவியின் போர்வாள், எனமாற்றி நாளிதழ்வெளியிடு செய்தால்நன்றாக இருக்கும்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக
அறிவிக்கப்படாத மின் வெட்டால் அவதியுறும் தமிழக மக்கள்! போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351-வது சதய விழா
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் வாழ்த்து செய்தி.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள், இன்று (20.05.2026), அஇஅதிமுக தலைமைக் கழகச் செய்திகள், கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிக்கைகள், கழகத்தின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தமிழக மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை தொகுத்து வழங்கும்
3






