Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
336
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்! கழகத்தைக் கட்டிக் காப்போம்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
... See MoreSee Less

1 day ago
நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்! கழகத்தைக் கட்டிக் காப்போம்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்கள்Image attachment

26 CommentsComment on Facebook

நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்! கழகத்தைக் கட்டிக் காப்போம்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள். அஇஅதிமுக EPSவெறியன்KGS வேலூர் புறநகர் மாவட்டம்

இந்நாள் தோழமைக் கட்சி என்ற முறையிலும், முன்னாள் கழக உறுப்பினர் என்ற முறையிலும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமைக்கு, அன்பு வேண்டுகோள். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்த உறவுகள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியை முதலாவதாக மேற்கொள்ள வேண்டும். நமது கழகம் பிரிந்து கிடப்பதன் காரணமாகவே தற்குறிகளும், தருதலைகளும், அரசியல் அறிவு அற்றவர்களும் நம்மை விமர்சிக்கின்றார்கள். அதை பார்க்கும் பொழுது மனம் வேதனை கொள்கிறது. அதே போன்று 70 வயது கடந்தவர்கள் கௌரவ பொறுப்புகளில் வைத்து, கழகத்திற்கு இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டும். கழகத்தில் இன்று வரை புரட்சித்தலைவர் மற்றும் மாண்புமிகு அம்மா அவர்களால் பொறுப்பு வழங்கப்பட்டவர்கள் தொடர்கிறார்கள். உதாரணமாக, எனது அண்ணன் பொறுப்பில் இருக்கிறார். அவருக்குப் பிறகான எனது அரசியல் நிலைப்பாடு என்ன? என்னையும் கடந்து எனது மகனும் அரசியலில் வெளியே வரவேண்டும், பதவி பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. எனது அண்ணன், நான், எனது மகன் என கால சூழ்நிலை, கள நிலவரம் மாறியிருக்கும் பொழுது, இன்றுவரை புரட்சித் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டவர்களே பொறுப்பில் இருக்கும் பொழுது கழகம் அடுத்த நிலைக்கு எப்படி வளரும்! மீண்டும் மீண்டும் கூறிக் கொள்வது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ரத்தத்தின் ரத்தங்கள் அனைவரும் ஒன்றிணை வேண்டும். அதற்கு அடுத்தபடியாக ஒன்றிய அளவிலான, தொகுதி அளவிலான, மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இதை மண்டலப் பொறுப்பாளர்கள், தலைமை நிலைய பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்பாக செய்து முடித்தால் ஒழிய கழகம் மீண்டு வருவது கடினம். 🙏🙏🙏

கூட்ட வேண்டியது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இல்லை இனி கிளை செயலாளர்கள், வார்டுசெயலாளர்கள் கூட்டத்தை தான் கூட்ட வேண்டும். அம்மாவின் வழியில் எடப்பாடியார் பரிசீலனை செய்ய வேண்டும் Edappadi K. Palaniswami

Enrum edappaadiyaar valiyil

முதல்ல TTV Dhinakaran அவர்களை உள்ள கொண்டு வர பாருங்க.. பிரிஞ்சி போனவங்களை உள்ள கொண்டு வாங்க.. இல்லனா அத்தோ பரிதாபம் தான்

முதலில் தலைமையை மாற்றுங்கள் அப்புறம் எல்லாம் சரி ஆகிவிடும் துரோகத்தின் மொத்த உருவமே எடப்பாடி தான்

பழனிச்சாமி பொ.செ பதவிய விட்டுப்போனா தான் கட்சி உருப்படும்..

சினிமா கரிஷ்மாவை வைத்து விஜய் ஆட்சியை பிடித்து விட்டார் அதனால பழனிசாமி வைத்து ஒரு பிட்டு படத்தை எடுத்து அந்த கரிஷ்மாவை வைத்து ஆட்சியை புடிப்போம்னு அதிமுக ஐடிவிங் சபதம் படத்தின் பெயர் குணியவச்சி குஜிலிமாஸ்து 😂😂😂

அப்படி என்றால் துரோகி உன்னை ஒழித்தால் கட்சி வளர வாய்ப்பு இருக்கு

முதலில் இயக்கத்திற்காக தன் இன்னுயிர் நீத்த நண்பன் பூக்கடை மகேந்திரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்….அவர் தன்னுடய கடைசி ஆசையாக காணொளியில் குறிப்பிட்டுள்ள வரிகள் இன்னும் மறக்க முடியாதவை புரட்சி தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் இயற்கையாகவே இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர் என்கிற எண்ணம் கொண்டவர் இருப்பினும் தற்போதைய தேவையான மாற்று சிந்தனை மற்றும் இளம் தலைமுறை களம் என்பதை உறுதி செய்ய நமது பொது செயலாளர் அவர்கள் நிறைய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻

Neee oru aalu settthuttta elllammm sariakifum

#கட்சியின்_முதன்மை_தொண்டன் #கழகத்தின்_காவலர் #ஐயா_எடப்பாடியர் அவர்கள் தலைமையில் இன்றும் என்றும்

அறிக்கை எல்லாம் சரி, அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

✌✌✌

✌️✌️✌️

✌️🌱💐✌️🌱💐✌️🌱💐

🌱🌱🌱🌱🌱🌱

✌️✌️✌️✌️✌️✌️✌️ #ADMK_TNJ #தஞ்சை_கிழக்கு_மாவட்டம்

#ADMK_TRY #என்றும்_அதிமுக 🌱🌱

Eps அதிமுக ❤️

அஇஅதிமுக EPSவெறியன்KGS வேலூர் புறநகர் மாவட்டம்

✌🏻🌱#WeStandWithEPS #Westandeps #EPS #AIADMK #EdappadiPalaniswami #EPSforTamilnadu #மீண்டும்_வேண்டும்_எடப்பாடியார் #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் #மக்களுடன்_EPS #EPSforCM #EPSforTN #AIADMKITWINGOFL #ADMK_KPM #ADMK #admkitwing #ADMKnews #ADMKForTN #அஇஅதிமுக #எடப்பாடியார்_என்னும்_ஆளுமை #tamil #news #election #politics #TamilNews

View more comments

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள், மறைந்த தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு. KAS மகேந்திரன் அவர்களின் திருவுடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, அவர்தம் குடும்பத்தாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்தார்கள்.

மேலும், அவரது குழந்தைகளுக்கான முழுக் கல்விச் செலவை All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) ஏற்றுக்கொள்ளும் எனவும், மேலும் அவர்தம் குடும்பத்தாருக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளுக்கும் அஇஅதிமுக துணைநிற்கும் என்பதை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.
... See MoreSee Less

2 days ago
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami  அவர்கள்,  மறைந்த தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு. KAS மகேந்திரன் அவர்களின் திருவுடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, அவர்தம் குடும்பத்தாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்தார்கள்.

மேலும், அவரது குழந்தைகளுக்கான  முழுக் கல்விச் செலவை All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)  ஏற்றுக்கொள்ளும் எனவும், மேலும் அவர்தம் குடும்பத்தாருக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளுக்கும் அஇஅதிமுக துணைநிற்கும் என்பதை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.Image attachmentImage attachment+1Image attachment

276 CommentsComment on Facebook

கழகத்தின் உண்மை தொண்டன் பூக்கடை மகேந்திரன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைிடம் பிரார்த்திக்கிறேன்..! 😭😭😭😭😭😭😭 அஇஅதிமுக கட்சியின் பதவிகளுக்காகவும் கட்சியின் பணத்திற்காகவும் ஆசைப்படாத உண்மை தொண்டன் எங்களின் இதுதான் நிலைமையோ...! தமிழ்நாட்டு மக்களையும் தமிழ்நாட்டையும் காக்க பிறந்த கழகம் எங்கள் கழகம் அஇஅதிமுக...! அஇஅதிமுக EPSவெறியன்KGS வேலூர் மாவட்டம்

ரொம்ப கஷ்டம் டா சாமி !!! சகோதரா உங்களைப் போன்று தான் நாங்களும் கட்சிக்காக எது வேண்டுமானாலும் செய்வோம் என்ற எண்ணத்தில் வெறும் வாயில் நாங்கள் பேசி விட்டோம் !! நீங்கள் அதை நான் உண்மையான அஇஅதிமுக தொண்டன் என நிரூபித்துக் காட்டி விட்டீர்கள் !!! இப்பவும் சொல்கிறோம் உங்கள் வார்தைகளை உண்மை என நிரூபித்து காட்டுவோம் !!! இது சத்தியம் !!!

அன்று கரூரில் ஜோசப் விஜய்க்கு ஆதரவாக இருந்தவர் தன் கட்சி தொண்டனுக்கு ஆதரவாக இருக்க மாட்டாரா?? என்றும் கட்சி தொண்டனுக்கும், மக்களுக்கும், எதிர் கட்சி தலைவனுக்கும் கஷ்ட காலங்களில் ஆதரவளிக்கும் ஒரே தலைவர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் #AIADMKForPeople

கழகப் பொதுச் செயலாளர் அவர்களை குறை சொல்லி வேறு இயக்கத்திற்கு செல்லுகின்ற மத்தியில் இப்படிப்பட்ட தொண்டனை பார்த்து நீங்கள் எல்லாம் வெட்கப்பட வேண்டும் உண்மையான தொண்டன் இவன் தான்

கழக உடன்பிறப்பே இது போல் யாரும் ஈடுபட வேண்டாம் நமது வெற்றி யை நாளை சரித்திரம் சொல்லும்

மிகவும் கஷ்டமாக உள்ளது இது போல் யாரும் என்ன வேண்டாம் இருபெரும் தெய்வங்கள் நிச்சயமாக நல்வழியில் பொது செயலாளர் அவர்கள் ஒரு நல்ல முடிவு செய்வார்கள். மீண்டும் தர்மமே வெல்லும்🔥 🌱✌

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பால் தீராத பற்று கொண்ட ஒரு அன்பு தொண்டனை இந்த இயக்கம் இழந்துள்ளது எந்த அளவிற்கு மன வேதனை அடைந்திருந்தால் நம்மளுடைய கட்சி எப்படி ஆகின்றது என்று நினைத்து நினைத்து அந்த உள்ளம் ஒரு தவறான முடிவை நோக்கி சென்று விட்டது அவர் இன்று கட்சி தோல்வி அடைந்து விட்டது என்பதற்காக இந்த முடிவு எடுத்ததாக நான் நினைக்கவில்லை ஒரு சாமானியனான அண்ணன் எடப்பாடி அவர்களை கடந்த ஐந்து வருடங்களாக ஓபிஎஸ் இன்னும் மற்றும் பலர் எந்த அளவுக்கு அவரை எதிர்க்கட்சியாக கூட பணி செய்ய விடாமல் அவரை உழுதும் தோறும் தினம்தோறும் கோர்ட்டு போட்டு அலைகளைத்தார்கள் இப்போது நமது கட்சி ஒரு மூன்றாம் இடத்துக்கு போய் கூட மூத்த நிர்வாகிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இந்த கட்சியை சின்னாபின்னமாக ஆக்குவதை அந்த தொண்டன் ஏற்க முடியாமல் தன்னுடைய இன்னுயிரை மாத்துக் கொண்டார் அவருடைய ஆன்மா புரட்சித்தலைவி அம்மா புரட்சித்தலைவர் ஆகியோருடைய மடியில் இளைப்பாற நான் பிரார்த்திக்கின்றேன்!!!!

கழக உடன்பிறப்பு மகேந்திரன் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் உள்ளஅனைவரும் ஒன்றிணைய வேண்டி உயிரை மாய்த்துக் கொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது அன்னாரது ஆன்மா இறைவன் திரு நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்

கூட்டணி அமைக்க தெரியாத தலைவர் எல்லாம் என்ன சொல்வது தொண்டர்கள் தான் பாவம்

⚫⚪🔴🌹 R I P🌹⚫⚪🔴

Rip bro 😭😭😭😭😭

எடப்பாடி கட்சிக்கு பொது செயலாளர் இருக்கும் வரை கட்சி வளராது அதுதான் உண்மை

ஆழ்ந்த இரங்கல்... அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டதா பொதுச்செயலாளர் அவர்களே

ஐயா எம் ஜி ஆர் ஆல் துவக்கபட்டு அம்மையார் ஜெயலலிதா அவர்களால் காக்கபட்ட அதிமுக வை சீரழித்து கொண்டிருக்கும் அனைவரும் கழகத்தில் இருந்து வெளியேறுங்கள் . புது இரத்தத்தின் இரத்தங்கள் புத்துயிர் ஊட்டி புனிதமாக்குவார்கள். நான் எந்த கட்சியையும் சாராதவன் எனக்கு பண பலம் படை பலம் இல்லை என்றாலும் 26 வருடங்களாக தமிழக அரசியலை ஊற்று நோக்கி வருகிறேன். கடந்த 21 வருடங்களில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்துள்ளேன். சிதம்பரத்திற்கு அருகில் உள்ள கொள்ளிடத்தில் பிறந்து கும்பகோணத்தில் வளர்ந்த பச்சை தமிழன் நான்.. அதிமுகவை அதிகாரத்திற்காக அசிங்கபடுத்தாதீர்கள்

ஒம் சாந்தி

தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு. பூக்கடை மகேந்திரன் அவர்களின் மறைவிற்குBJP Ramanathapuram விளத்தூர் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்

Edapadi sethuttana

குன்றத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் மன்றத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் 😭

என்ன கொடுமை ஆழ்ந்த இரங்கல்கள்

என்ன கட்சிபற்று

நல்லது நடந்தால் சரி

கட்சிய தன் பதவி ஆசையால் இன்று ஒன்றுமில்லாது ஆக்கிய பழனிச்சாமி வந்து ஆறுதல் சொல்வது வேதனைக்குறியது.. சல்லி சல்லியா நொறுக்கிவிட்டார்.. ஆழ்ந்த இரங்கல்கள் தம்பி..

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

டேய் இவர்தான்டா உண்மையான மனிதன்

View more comments

Load more

நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்! கழகத்தைக் கட்டிக் காப்போம்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்

2

சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா?

இந்த லட்சணத்தில், நேற்று

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், மறைந்த தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு. KAS மகேந்திரன் அவர்களின் திருவுடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, அவர்தம் குடும்பத்தாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும்

4

சேலம் மாவட்டம் என்பது எப்போதுமே @AIADMKOfficial அசைக்க முடியாத கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது. இன்றைக்கு நமக்கு எதிராக எவ்வளவு இக்கட்டான சூழ்நிலைகள், சவால்கள் முகாமிட்டிருந்தாலும், அத்தனையையும் தவிடுபொடியாக்கி சேலம் மாவட்டத்தில் வரலாற்றுச்

2

Load More