Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
336
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள், இன்று (20.05.2026), அஇஅதிமுக தலைமைக் கழகச் செய்திகள், கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிக்கைகள், கழகத்தின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தமிழக மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை தொகுத்து வழங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான “#போர்வாள்” தமிழ் நாளிதழின் முன்னோட்டத்தை அறிமுகம் செய்து வெளியிட்டார்கள்.

இந்நிகழ்வின் போது கழகத்தின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
... See MoreSee Less

2 days ago
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள், இன்று (20.05.2026), அஇஅதிமுக தலைமைக் கழகச் செய்திகள், கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிக்கைகள், கழகத்தின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தமிழக மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை தொகுத்து வழங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான “#போர்வாள்” தமிழ் நாளிதழின் முன்னோட்டத்தை அறிமுகம் செய்து வெளியிட்டார்கள்.

இந்நிகழ்வின் போது கழகத்தின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.Image attachmentImage attachment

104 CommentsComment on Facebook

🌱அஇஅதிமுகழக🌱 செய்திகளை ஏந்திஎதிரிகள் துரோகங்கள் முகத்திரையை கிழித்தெறிய கழக போர்வாள் நாளிதழ் நமக்காக நல்லவர்களுக்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்காக அரசியல் விழிப்புணர்வு நாளிதழ் ஆதரிப்போம் 🌱

கழக செய்திகளை படிக்க போர்வாள் நாளிதழ் படியுங்கள்

வரவேற்கத்தக்க முயற்சி. நாளிதழை பரவலாக்கம் செய்ய வேண்டும். நல்ல கட்டுரைகள் வாங்கி வெளியிடலாம். தொடர்பு எண் தாருங்கள்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண்... தீய சக்தி திமுகவையும்... துச்ச ,(எச்ச) சக்தி தவெகவையும்.... போர்வாள் கொண்டு வீழ்த்தி மக்களின் ஜனநாயகத்தின் ஆட்சியை மீட்போம்....

"போர்வாளை கூர்தீட்ட" நானும் ஒரு கவிஞனாக... நின்று நிலைத்து எழுதுவேன்...

Ethu.fula.vest.pelo

துரோகிகளை வேறெடுக்கும் கழக போர்வாள் வாழ்க

😍 தலைமை பொறுப்பை தவிர 🥹 முதியோர்கள் விலகுங்கள் 🥹 இளைஞர்களுக்கு வழிவிட்டு 🥹 அவர்களை வழிநடத்தும் 🥹 பொறுப்பில் அமருங்கள்

இதற்கு இந்த போட்டோ ஷூட் கட்சி அழிவு பாதை நோக்கி சென்றது இதற்கு அப்புறம் கூட ஐயா யோசிக்க முடிவு எடுக்கணும் நான் அதிமுக தொண்டன்

பன்னென்டு தோல்வி பழனிச்சாமி

பேராசிரியர்கல்யாணசுந்தரத்தையேஆசிரியராகப்போடவும்

ஏன்டா உங்கள நீங்களே கலாய்சிகிட்டா எப்படி... 🤪

கட்சி அழிச்சுட்டு யாருக்காக பத்திரக்கை வெளியிடுறீங்களோ

பட்டி தொட்டி எங்கும் #போர்வாள் பெயர் ஒங்க வாழ்த்துக்கள் 💐💐

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றிய கழகத்தின் சார்பாக வணங்குகிறேன் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஐயா அவர்களை✌

என் அன்பு தலைவனுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இன்றைய சூழ்நிலையில் பத்திரிக்கை செய்திகளாகட்டும் டிவி சேனல்கள் ஆகட்டும் அனைத்தும் விலை போகி உள்ளது நமது கட்சியின் சாதனைகளும் கொள்கைகளும் நமது ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் ஆனால் ஊடகங்களோ நமது சாதனைகளைப் பற்றி மக்களிடம் கொண்டு செல்வதில்லை அதனால் நமது கட்சி சார்பில் புதிய ஊடகங்கள் பத்திரிக்கையாகட்டும் தொலைக்காட்சியாகட்டும் மற்றும் சோசியல் மீடியாக்களாகட்டும் அனைத்தையும் உருவாக்க வேண்டும் அப்பொழுதுதான் மக்களின் ஆதரவை நாம் பெற முடியும்

அதே போல டிவி சேனலை துவக்கி வையுங்கள்

ஒரு பென்சில் என்றாலும் அது கழகத்தின் பெயரில் யார் பயன்படுத்தினாலும் அது கழகத்தின் சொத்து என தீர்மானம் கூட்ட நடவடிக்கை ஏட்டில் அடுத்த பொதுக்குழுவில் கொண்டு வர வேண்டும், அதுவே ஒவ்வொரு கழக தொண்டனின் பேராவல் ஆகும்

Valthukkal

அதிமுக வின் ஒரே தலமை அண்ணண் EPS

புரட்சிதலைவியின் போர்வாள், எனமாற்றி நாளிதழ்வெளியிடு செய்தால்நன்றாக இருக்கும்

மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள்

View more comments

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவரும், தமிழ் நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில்; மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் முன்னிலையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து தலைமைக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. ... See MoreSee Less

2 days ago
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவரும், தமிழ் நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில்; மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்கள் முன்னிலையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து தலைமைக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.Image attachmentImage attachment+1Image attachment

120 CommentsComment on Facebook

Pls give chance to young peoples with ur guidance. CM for 2031 >> EPS We need to concentrate to develop the IT wing. We need to hire peoples to do showcase to public peoples on what has been done.

எல்லோரையும் பாருங்கள் வயோதிகர்களாக உள்ளனர்.அவர்களை மாற்றி இளைஞர்களாக மாற்றுங்கள்

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு குடிச்சிட்டு.. தினமும் புதுப்புது கதையா சொல்லியிருப்பான் இந்த குடிகார நாய் இந்த குடிகாரன் லாட்டரி மார்ட்டின் குடும்பத்திடம் இருந்து நல்ல பணம் வாங்கிட்டான் இவன் பேச்சைக் கேட்டால் பின்னாடியே போறவன் எல்லாம் நடு தெருவுலதான் நிற்பான் வாழ்க்கையே போயிரும்

இதில் இருக்கும் யாரும் பவர்ஃபுல் நபர்கள் கிடையாது கட்சியை அழிக்கப் போகிறார்கள் கட்சிக்கு உண்மையாக இருக்கும் என்னைப் போன்ற கட்சிக்காரர்களுக்கு தான் தெரியும் கட்சி அழிவு நிலையில் இருக்கிறது என்று

வர வர கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது..‌.

Epdi iruntha katchi

கழகத்தின் காவலர் எடப்பாடியார் ❣️

தமிழ்நாட்டில் கட்சி வலுபெறவண்டும் என்றால் கிளைகழக நிர்வாகம் மாற்றி அமைக்க வேண்டும்

புதுக்கோட்டையை மூன்று மாவட்டங்களாக பிரித்து , விராலிமலை , கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி புதுக்கோட்டை வடக்கு மாவட்டமாகவும் , புதுக்கோட்டை , ஆலங்குடி தொகுதிகளை உள்ளடக்கி புதுக்கோட்டை மத்திய மாவட்டமாகவும் , திருமயம் , அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி புதுக்கோட்டை தெற்கு மாவட்டமாகவும் அறிவித்து , புதுக்கோட்டை மத்திய மாவட்ட கழக செயலாளராக பணியாற்றிட எனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கழகப் பொதுச் செயலாளர் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்களை பணிவுடன் வேண்டுகிறேன் . 1987 முதல் கழகத்தில் சேர்ந்து இன்றுவரை இயக்கத்துக்காக விசுவாசமாக உழைக்கின்ற எனது கழகப்பணிகளை ஆய்வுசெய்து வாய்ப்பு வழங்கிடுமாறும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் . சிபி.சுசீந்திரன் அஇஅதிமுக 977 அம்மா இல்லம் பெரியார் நகர் புதுக்கோட்டை 9597680800.

எடப்பாடியார் தான் சரி என‌ எல்லோரும் விரைவில் தலைமை கழகம் நோக்கி வருவார்கள்...

😍 தலைமை பொறுப்பை தவிர 🥹 முதியோர்கள் விலகுங்கள் 🥹 #இளைஞர்களுக்கு 🥹 வழிவிட்டு 🥹 அவர்களை வழிநடத்தும் 🥹 பொறுப்பில் அமருங்கள்

நீ எத்தனை கூட்டங்கள் போட்டாலும் உருண்டு புரண்டாலும் உன்னால இனிமே எதிர்க்கட்சியாக கூட உட்கார முடியாது படிப்படியாக குறைந்து கொண்டே வந்த எம்பி தேர்தலை 40 தொகுதி போச்சு எம்எல்ஏ முதலமைச்சர் பதவி போச்சு எதிர்க்கட்சி பதிவி இருந்துச்சு இந்த தேர்தலில் அதுவும் போச்சு அடுத்த தேர்தலில் நீயே காணாம போயிடுவே இதை உணராமல் நீ இன்னைக்கும் அண்ணா திமுக அழிச்சுக்கிட்டு இருக்க உனக்கு ஆண்டவன் தக்க கூலி கொடுப்பான் காத்திருப்போம் கருவறுப்போம்

பத்து வருடங்களுக்கு மேல் மாவட்ட செயலாளராக உள்ள அனைவரையும் மாற்றி அடுத்த படியாக இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அவர்களை மாவட்ட துணைச் செயலாளர்களாக பதவி அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் ஏற்கெனவே உள்ள மாவட்ட செயலாளர்களை தலைமைக் கழகத்திற்கு மாற்றி மாவட்டங்களுக்கு ஆலோசகர் ஆக நியமனம் செய்யுங்கள்

இழவு வீடாடா?

Sasiku thurogam pannuna andru indru nee anupavikira

அதிமுகவின் தோல்விக்கு எடப்பாடியாரின் தவறான முடிவுகள் காரணம் என்றால், அதுகுறித்து தீவிர விசாரணையும் அடுத்தகட்ட நடவடிக்கையும் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை! ஆனால், சுயநலத் துரோகம் செய்து ஒரு கோடி அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையை விற்று, TVK-க்கு ஆதரவாக வாக்களித்து அமைச்சரவையில் இடம்பெறத் துடிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! ⚠️ துரோகிகளை அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்! ❌ ப்ளீஸ் ஷேர் யுவர் கமெண்ட்ஸ் 👇

துரோகி எடப்பாடி பழனிசாமி...

THEY ALSO SERVE. WHO STAND AND WAIT. !

பூராவும் ஓஏபி கும்பல்.... ஒரு இளைஞன்.... குறைந்த பட்சம் 40 வயசுல ஒரு நபர் கூட இல்லை.... இது அதிமுக இல்லை... முதியோர் இல்லம்

மொத்த கூட்டமும் இவ்வளவுதானா எடப்பாடி யாரும் நம்பவில்லை என்று தெரிகிறது தலைமைக்கு நிச்சயம் மாற்றம் இருந்தால் தான் அண்ணா திமுக வளர்ச்சி அடையும்

மொத்தம் எத்தனை மாவட்டம் கழக செயலாளர் list விடுங்கள் ... ஏன் பொதுக்குழுவை நடத்தி இதுக்கு ஒரு வாக்கு எடுப்பு நடத்தலாமா யார் அடுத்த பொது செயலாளர்னு (பொதுக்குழு உறுப்பினர்கள் -நீங்களே ஒரு சீட்ல மட்டும் பெயர மட்டும் எழுதி போடுங்க என்று )

நமது ஆட்சி விரைவில் வரும் 👍👌👍👌👍

அந்தக் கதை முடிந்த கதை

என்னங்கடா தெருமுனை கூட்டம் மாதிரி இருக்கு புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்டு புரட்சி தலைவியால் பல இன்னல்கள் பட்டு வளர்க்கப்பட்ட கட்சியை இப்படி நாசமாக்கி 10 பேர் மட்டுமே கொண்ட மாவட்டச் செயலாளர் கூட்டத்தை எப்பொழுதுதான் பார்க்கிறேன் அம்மாவின் ஆன்மா உங்களை சும்மா விடாது😡😡😡

மேடையில் இருக்கும் அந்த எருமை மாட்டு சாணியே போதும் கட்சி அழிய

View more comments

Load more

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள், இன்று (20.05.2026), அஇஅதிமுக தலைமைக் கழகச் செய்திகள், கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிக்கைகள், கழகத்தின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தமிழக மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை தொகுத்து வழங்கும்

3

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவரும், தமிழ் நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில்; மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் முன்னிலையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில்

4

தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் #பொய்க்கால்_குதிரை_அரசு தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்

மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்! மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்

3

Load More