All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு. கே.பி. முனுசாமி அவர்களின் அறிக்கை ... See MoreSee Less



- Likes: 0
- Shares: 136
- Comments: 57
57 CommentsComment on Facebook
இந்தாளு பேச்சை கேட்டு தான் எடப்பாடி வீணா போயிட்டாரு..
தேர்தலில் தோத்த தற்குறியா🤦♂️
எல்லாரையும் அனுப்பிவிட்டு என்ன பண்ண போறீங்க. நீங்க அம்மா இல்லை, அம்மா வா ஆக முயற்சியில் இருப்பவர். இதை அறிந்து முடிவு எடுங்கள்.
KP முனுசாமி போல ஒரு ஈனபிறவி எவனும் இல்லை
நமது கழகப் பொதுச் செயலாளருக்கு ஒரு கேள்வி இன்று நீங்கள் மாவட்டச் செயலாளர் அவர்களை அறிவித்தீர்கள் அதில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினராக உங்களுடன் இருக்கும் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார் அண்ணன் அவர்களை நியமிக்காமல் வேறு ஒருவரை நியமிக்கிறீர்கள் இதிலிருந்து தெரிகிறது நீங்கள் எவ்வாறு நடந்து கொள்வீர்கள் என்று
சென்னை நோக்கியப் பயணம்.... எடப்பாடியார் கரத்தை உயர்த்த வேண்டிய தருணம்..... என்றும் எடப்பாடியார் வழியில்...
தோல்வியும் துரோகமும் தங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. மீண்டு வா தலைவா.
முட்டுக்கட்ட மூடிட்டு போயிரு
கழகத்தை அழித்த பெருமை உன்னை சாரும் உன்னை விடவா அவர்கள் பதவி வெறி பிடித்த அலைகிறார்கள் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் பொழுது கடந்த சட்டமன்றத் தேர்தலில் உன் தொகுதியை நின்று சட்டமன்ற உறுப்பினராகி விட்டு அதன் பின்பு அந்த மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்த கழகத்தை அளித்த துரோகிகளில் உனக்கு ஒரு இடம் உண்டு
இவன்தான்டா கட்சி சீரழியக் காரணமானவன்.
கடைசியில் எடப்பாடி மட்டும் தான் இருக்க போகிறார்
இந்த அதிமுக கட்சி கூறு போட்டதில் முக்கிய பங்கு கே.பி.முனுசாமி...
புழு🔥🔥 தமிழர் ஆசியோடு..,
தமிழக அரசியல்ல பொட்டி கோவலுவ விட மோசமான ராசிக்காரரு இந்த ஆளு தான்... இப்போ யாரு கூட இருக்காப்படியோ அவங்க... அரசியல் life அம்பேல் தான்... இந்த ஆளு பேரு முனுசாமி இல்ல கூட இருக்குறவங்க அரசியல் வாழ்கைய முடிச்சுவுடும்சாமி...நம்பாதவங்க இவரோட பழைய இஸ்ட்டிரிய எடுத்து பாருங்க...புஹாஹாஹா
இவன் எந்த தொகுதி மக்கள் பிரதிநிதி சொல்லுங்கள்?
ஐயா இந்த நீக்கம் வரலாறு பேசும் ஐயா எடப்பாடி யார் அவர்களே ஆனால் இவர்கள் மறுபடியும் வந்து சேரக்கூடாது அதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா எடப்பாடியாருடன் கழக அடிமட்ட தொண்டர்கள் என்றும் உறுதித் துணையாக இருப்பார்கள்
முனுசாமி இருக்கிற வரைக்கும் கட்சி உருப்படாது அதை எடப்பாடியும் உணர வேண்டும்
என்றும் EPS வழியில்
நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் மூலக் காரணகர்த்தாவாக இருக்கிறார்??
KP.முனுசாமி இந்தக் கட்சியில் சகுனியே நீதான்
மனசாட்சிய தொட்டு சொல்லுங்க அதிமுகவிற்கு எதிர்காலம் உண்டா???? உங்க சுயநலத்துகாக கட்சிய அளித்தது நீங்க தான்... எடப்பாடி சசிகலாவுக்கு செய்த துரோகத்தால் தான் அதிமுக கட்சி அழிவின் விளிம்பில் உள்ளது..
உன்னால தாண்டா இந்த கட்சி குட்டி சுவரா போயிட்டு
இது ஒரு கட்சி பு...ட அம்மாவோட போயிருச்சி எல்லாம்...
மிக்க சிறப்பு வாய்ப்பு இளம் தலைமுறை 👍 கடலூர் வடக்கு மேற்கு
தயவுசெய்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து கேபி முனுசாமி மட்டும் நிரந்தரமாக பதவி நீக்க செய்யுமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட கட்சியை தங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களைப் பிரித்தல்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் அறிவிப்பு
... See MoreSee Less



118 CommentsComment on Facebook
எவனுக்கும் அஞ்சத தலைவா கழகத்தின் நலனே முக்கியம்
தொண்டர்கள் இருக்கும் வரை வெற்றி நிச்சயம் நீங்க பூரா பயலையும் பத்தி வுடுங்க
அதிமுக சொந்தங்களே ❤️ அதிமுகவிலிருந்து பலரை நீக்கியதாக வரும் செய்திகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. அதே சமயம், புதிய இளைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஏழை எளிய சாமானிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், தலித்துகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் (வன்னியர் உள்ளிட்டோர்), முக்குலத்தோர் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்து, கழகம் இழந்த வாக்குகளை மீட்டெடுக்க வேண்டும். புதிய ரத்தம், புதிய உத்வேகம் கொண்டு கழகத்தை மீண்டும் வலுப்படுத்துவோம்! 🌱💪 #WeStandWithEPS #aiadmkunity
DR. VPB பரமசிவம் 🌱🌱
தோல்வி கண்டபோது துவண்டு விடக்கூடாது வெற்றி கண்ட போது மமதை கூடாது என்பார்கள் அதுபோல பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு ஓடுறவங்களா ஓடட்டும் உண்மையான அண்ணா திமுக தொண்டர்கள் எடப்பாடி அவர்களோட இருப்போம்
அருமை தலைவா..... அதிரடியான நடவடிக்கை....போய் தவெகவில் சேர சொல்லுங்கள்
கடந்த காலங்களில் ஜெயலலிதா செய்தது போல், தாங்கள் முதல்வராக மற்றும் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது தவறு செய்பவர்களை உடனுக்குடன் கட்சிப் பதவியில் இருந்து நீக்கி, அடிமட்ட தொண்டனை மாவட்ட செயலாளர் பொறுப்பில் அமர்த்தி இருந்திருந்தால் அதிமுக எனும் இயக்கம் மேலும் வளர்ந்து இருக்கும்... தற்போது,உற்று கவனித்தால் அதிமுக வில் பதவி சுகத்தை பெற்றவர்கள் தான் அனைத்து கட்சிகளிலும் உள்ளனர்...
எல்லோரையும் நீக்கிவிட்டு தன் மகனை மட்டும் பக்கத்தில் அமர்த்தி கொண்டு நிம்மதியாக தூங்க சொல்லுங்கள் அனைவரும் ஒன்றிணைக்காமல் இல்லாமல் ஒரு நாளும் வெற்றி கிடைக்க வாய்ப்பு இல்லை எஸ் பி வேலுமணி அண்ணன் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து வழி நடத்துகிற சக்தி படைத்தவர் தயவு செய்து கட்சியை எடப்பாடி பேச்சைக் கேட்டு அடித்து விடாதீர்கள்
ஐயா எடப்பாடி அவர்களுக்கு கட்சிக்கு எதிராக செயல்படுவோம் அனைவரையும் தூக்கி அடிங்கள் நல்ல உண்மை விசுவாசிகளை பொறுப்புகளை கொடுத்து கட்சியை மென்மேலும் வளர்த்து எடுங்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் போறவர்கள் போகட்டும் கவலை இல்லை அவையெல்லாம் கட்சித் தொண்டர்கள் பார்த்துக் கொள்வார்கள்
கட்சியை காட்டிக்கொடுக்கும்துரோகிகளை தூக்கில்இடவேண்டும்
உங்களுடைய இந்த செயல் அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு யாரை வைத்து கட்சி நடத்தப் போகிறீர்கள்.... அம்மாவைப் போல் அரவணைப்பு இல்லை அம்மாவைப் போல் தோல்வியை ஒற்றுக் கண்டு அடுத்த தேர்தலில் பீனிக்ஸ் பறவை போல் அதை செயல்படுத்த திறமையும் இல்லை உங்களை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க அரும்பாடுபட்ட அனைத்து உறுப்பினர்களையும் நீக்கியது மன வேதனையை
ஒவ்வொரு வரா நீக்கி எப்போ முடிப்பீர்கள்?? மொத்தமா முடிச்சு விடுங்க...
Super, keep it up, but we need to find a solution to improve our team
அஇஅதிமுக கட்சி என்றும் வீழாது.... முன்னாள் அமைச்சர்கள் தோல்வி அடைந்தும் இருக்கிறார்கள்.... புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர்.... தவெக வில் முக்கால்வாசி பேர் அரசியலின் அரிச்சுவடி தெரியாதவர்கள் வெற்றி பெறவில்லையா? அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்காமல் சிவி சண்முகம், வேலுமணி, கரூர் விஜயபாஸ்கர், நத்தம் விசுவநாதன் , தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கிவிட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம்.... இவர்கள் அவரவர் சொந்த மாவட்டத் தொகுதிகளில் கூட கட்சியை வெற்றி பெறச் செய்து நிலை நிறுத்தவில்லை.... தொடர்ந்து இவர்கள் கட்சியில் இருந்தால் கட்சியை வளர்க்கமாட்டார்கள்..... வளர விடவும் மாட்டார்கள்... நேற்று வந்த தவெக வினர் கூட பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் (குழந்தைகள் மூலம் பெரியவர்கள்), தலித் மக்கள், சிறுபான்மையினர் ஆகியோரை வைத்து வென்றுள்ளனர்... இதுபோல், பழையவர்களை நீக்கிவிட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள்.... விஜய் நமக்கு கற்றுத்தந்த பாடம் இது... அப்போதுதான்,இளைஞர்களைக் கொண்டு அதிமுக மீண்டும் வெல்லும்... அதிமுக புதிய எழுச்சி பெறும்...... கடைசி தொண்டன் இருக்கும் வரை அதிமுக வாழும்.... எம். ஜி. ஆர் காலத்தில் அவருக்கு முக்கிய துருப்புச் சீட்டாக இருந்ததே ஏழை ஜாதியினர்தான்... ஆனால் இன்று அதிமுக வின் நிலை மாறியுள்ளது... SC மக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காகவும், அம்மக்களின் இளைஞர், இளைஞிகளின் எதிர்கால வாழ்வாதாரத்திற்காகவும் எந்த திட்டமோ அறிக்கையோ வாக்குறுதியோ கொள்கையோ தற்போதைய அதிமுக வில் இருப்பதாகத் தெரியவில்லை...... அதனால், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிமுக வை வெறுத்துவிட்டு மாற்றுக் கட்சிகளை தேடிச்செல்வதை நாம் கண்கூடாகவே காண முடிகிறது... மேலும் அது தோல்விக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது... தான் 'கொங்கு' எனும் அடையாளத்தை பொதுவாழ்க்கையில் எடப்பாடியார் கையாள்வதைத் தவிர்த்து விட்டு சாதுர்யமாக செயல்பட்டு அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்... இன்றைய அரசியல் நிலையை உற்று நோக்கினால், தலித் மற்றும் சிறுபான்மையினரின் இளைஞர் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கின்றன... எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை சின்னம் தவிர வேறு எந்த பலமும் தற்போதைய அதிமுக வில் இல்லை..... இம்மூன்றும் கடந்த கால வரலாறுகள்.. இக்கால இளைஞர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் கட்சியின் கட்டமைப்பையே மாற்றி அமைக்க வேண்டும்... அதே வேளையில், மற்ற கட்சிகளின் நகர்வுகளைப் பார்த்தோமானால் எதிர்கால இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்...... திமுக 3% இட ஒதுக்கீடு வழங்கியதும் அருந்ததிய சமுதாயத்தினர் அப்படியே மடை மாறினர்... ஒருகாலத்தில் இச்சமுதாய வாக்குவங்கி முழுவதுமே அதிமுக பக்கம்தான் இருந்தது என்பதை யாரும் மறுக்கமுடியாது.. இளைஞர்கள் வாழ்வில் புதிய வெளிச்சம் பாய்ச்சுவார் என்ற எதிர்பார்ப்பில் தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக இருந்த விஜயை முதல்வராக்கினர்... இதுபோன்ற நம்பிக்கைகளை இளைஞர் மனதில் விதைக்க வேண்டும்... எனவே, பட்டியலின மக்களைக் கவரும் வகையில், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கணிசமாக வாழும் ஏழை மக்களுக்கு(இளைஞர்களுக்கு) ஆதரவாக அதிமுக செயல்பட வேண்டும்... இதுவே, அதிமுக மீட்டெழுச்சிக்கு சிறந்த வழி...... இரட்டை இலை என்றுமே வாடாது... பசுமையாக ஜொலிக்கும்..... விதையும் வேர்களும் நம்பிக்கையாக இருக்கும் பட்சத்தில்.....
சென்னை நோக்கியப் பயணம்.... எடப்பாடியார் கரத்தை உயர்த்த வேண்டிய தருணம்..... என்றும் எடப்பாடியார் வழியில்...
இக்கட்டான சூழ்நிலையில் கழக த்தை காத்தவர் இன்று ம் கழத்தை காக்க வேண்டிய கடமை உள்ளது என்று போராடும் spv துரோகியா காலம் பதில் சொல்லும்
சூப்பர் சரியான முடிவு
பதவி கொடுத்த சசிகலா அம்மாவை நாய் என்றார் நாய் காலில் விழுந்த எடப்பாடி மனித பிறவியா பதவி என்றால் நாய் காலில் கூட விழலாமா
கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்?
உட்கட்சி பிரச்னை துளியும் இல்லாமல் எடப்பாடியார் தலைமையை மட்டுமே முன்னிறுத்த விருக்கும் அஇஅதிமுகவை இனி பார்க்கவிருக்கிறோம். 10 ஆண்டுகளாக தடியெடுத்தனவெல்லாம் தண்டல்காரனாக இருந்து நம் இயக்கத்தை அரித்துக்கொண்டிறுந்த புல்லுறுவிகள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட இருக்கிறார்கள். இன்றோடு அண்ணாதிமுகவிற்கு பிடித்த பீடைகள் எல்லாம் விலகிவிட்டது. இனி எடப்பாடியாரின் தலைமையில் பீனீக்ஸ் பறவையாய் இந்த இயக்கம் மாறி சிறகடித்து பறக்கவிருக்கிறது. வாழ்த்துவோம் வாருங்கள் கழகத்தையும் கழக பொதுச்செயலாளரையும்......
தர்மபுரி மாவட்ட மக்களின் பல நாள் கனவு இரண்டாக பிரித்து தர வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட மக்கள் நன்றி தெரிவித்தனர்
நல்வாழ்த்துகள்
இப்படியே எல்லாரையும் நீக்கினால் எப்படிங்க
பணி சிறக்க வாழ்த்துக்கள்
நீக்கவே உருவான மாபெரும் தலைதான்...டெட்பாடி....
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களைப் பிரித்தல்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாவட்டக் கழகச் செயலாளர்கள் நியமனம்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!
திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?
அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும்







