Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
337
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின் முக்கிய அறிவிப்பு ... See MoreSee Less

1 day ago
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்களின் முக்கிய அறிவிப்பு

21 CommentsComment on Facebook

எல்லாம் சரி இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பிரித்து கொடுங்கள் உங்களுக்கு. Edappadi K. Palaniswami புண்ணியமா போகும்

அதிமுக கட்சியை அழிக்கும் தீவிர முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி ! வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்களுக்கு கட்சி பதவி அளித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. வெளியிலிருந்து பார்ப்பதற்கு பழனிச்சாமி பெருந்தன்மையோடு நடந்து கொள்வது போல தெரிந்தாலும், அத்தனை தலைவர்களையும் அவமானப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி. அதிமுகவின் அமைப்பு விதிகளின்படி, அவைத்தலைவர், பொதுச்செயலாளர், மாவட்ட செயலாளர் பதவிகள் தவிர்த்து வேறு எந்த பதவிகளுக்கும் அதிகாரம் என்பது துளியும் இல்லை. அனைத்து பதவிகளும் அலங்கார பதவிகளே. மாவட்ட செயலாளராக இருக்கும் ஒருவரை நீக்கி விட்டு, “துணை பொதுச்செயலாளர் ஆகவோ, கொள்கை பரப்பு துணை செயலாளராகவோ, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராகவோ” நியமிப்பதும் “உனக்கு பதவியே இல்லை போ” என்று சொல்வதும் ஒன்றுதான். அதிமுக என்ற கட்சி அழிந்தாலும் பரவாயில்லை. என்னை எதிர்த்தவர்களை ஒழிக்காமல் விடமாட்டேன் என்பதை தாண்டி பழனிசாமிக்கு இப்போதைக்கு வேறு நோக்கங்கள் இல்லை. கட்சி கரைகிறதே என்று ஆதங்கத்தோடு பேசுபவர்களிடமெல்லாம், “வைகோ 20 வருடங்களாக மதிமுகவை நடத்தவில்லையா ? யார் வேண்டுமானாலும் போகட்டும். பார்த்துக் கொள்ளலாம்” என்பதையே பதிலாக சொல்கிறார். இப்போதும் கூட நீக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் பழைய பதவியை அளித்தால், ஆறு மாதங்கள் கழித்து கட்சி ஓரளவு எழுந்து நிற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பழைய பதவியை தருவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற பிடிவாதத்தில் இருக்கிறார் பழனிசாமி. நீக்கப்பட்டவர்களுக்கு பழைய பதவிகளை தராமல் மீண்டும் அதிமுக ஒற்றுமையாக எழுந்து நிற்க வாய்ப்பே இல்லை. அதிமுக நாசமாக போனால் எனக்கென்ன ? என் மீது வழக்குகள் இல்லை. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை காண்டிராக்டர்களிடமும், பாஷ்யத்திடமும் வட்டிக்கு விட்ட 3000 கோடிக்கான வட்டிப்பணம் வருகிறது. நானும் என் குடும்பமும் நிம்மதியாக இருப்போம். “ஒரு வருடத்தில் தேர்தல் வருகிறது. அடுத்து நம்ம ஆட்சிதான்” என்று இவர் கூறும் பச்சை பொய்களை நம்பி துதிபாட சுற்றி ஒரு கூட்டம் இருக்கிறது. தேர்தலில் போட்டியிட்டு கடன்காரர்களாக இருக்கும் கட்சிக்காரன் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்ற எண்ணத்திலேயே இருக்கிறார் எடப்பாடி. “கற்பூரம் கரையலாம். கட்சி கரையலாமா ?” என்று கேட்டார் செம்மலை. கரையட்டுமே எனக்கென்ன என்கிறார் “புரட்சித் தமிழர்” @EPSTamilNadu

K c palanisamy yaru???

Ayyyyooooooo vera yarum ella polaaa

இந்த பதவிகள் நியமனம் கோமாளித்தனமாக இருக்கிறது.. கட்சிக்கென்றுசட்டத்திட்டங்கள், விதிமுறைகள் உள்ளன... இவர் என்னமோ பதவிகளை அள்ளி வழங்குகிறார்... அதிமுகவை அழிக்க முயற்சி செய்கிறார்...

பிஞ்சுபோன சீமாறுக்கு பட்டு குஞ்சம் ஒரு கேடு.

மதுரை எப்பொழுது பிரிக்கப்படும்

திருமதி.V.m.ராஜலட்சுமி மு அமைச்சர் பணி சிறக்க வாழ்த்துக்கள் கல்வராயன் மலை வடக்கு மு.பாசறை ஒன்றிய செயலாளர்.

வாழ்த்துகள் 💐💐💐💐💐

Congratulations

வாழ்த்துக்கள்

🌱✌🌱✌🌱✌

🌱✌️💐

🌱

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

🌱🎉 வாழ்த்துக்கள் 🎉🌱

View more comments

தலைமைக் கழக அறிவிப்பு ... See MoreSee Less

1 day ago
தலைமைக் கழக அறிவிப்பு

16 CommentsComment on Facebook

அதிமுக கட்சியை அழிக்கும் தீவிர முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி ! வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்களுக்கு கட்சி பதவி அளித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. வெளியிலிருந்து பார்ப்பதற்கு பழனிச்சாமி பெருந்தன்மையோடு நடந்து கொள்வது போல தெரிந்தாலும், அத்தனை தலைவர்களையும் அவமானப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி. அதிமுகவின் அமைப்பு விதிகளின்படி, அவைத்தலைவர், பொதுச்செயலாளர், மாவட்ட செயலாளர் பதவிகள் தவிர்த்து வேறு எந்த பதவிகளுக்கும் அதிகாரம் என்பது துளியும் இல்லை. அனைத்து பதவிகளும் அலங்கார பதவிகளே. மாவட்ட செயலாளராக இருக்கும் ஒருவரை நீக்கி விட்டு, “துணை பொதுச்செயலாளர் ஆகவோ, கொள்கை பரப்பு துணை செயலாளராகவோ, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராகவோ” நியமிப்பதும் “உனக்கு பதவியே இல்லை போ” என்று சொல்வதும் ஒன்றுதான். அதிமுக என்ற கட்சி அழிந்தாலும் பரவாயில்லை. என்னை எதிர்த்தவர்களை ஒழிக்காமல் விடமாட்டேன் என்பதை தாண்டி பழனிசாமிக்கு இப்போதைக்கு வேறு நோக்கங்கள் இல்லை. கட்சி கரைகிறதே என்று ஆதங்கத்தோடு பேசுபவர்களிடமெல்லாம், “வைகோ 20 வருடங்களாக மதிமுகவை நடத்தவில்லையா ? யார் வேண்டுமானாலும் போகட்டும். பார்த்துக் கொள்ளலாம்” என்பதையே பதிலாக சொல்கிறார். இப்போதும் கூட நீக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் பழைய பதவியை அளித்தால், ஆறு மாதங்கள் கழித்து கட்சி ஓரளவு எழுந்து நிற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பழைய பதவியை தருவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற பிடிவாதத்தில் இருக்கிறார் பழனிசாமி. நீக்கப்பட்டவர்களுக்கு பழைய பதவிகளை தராமல் மீண்டும் அதிமுக ஒற்றுமையாக எழுந்து நிற்க வாய்ப்பே இல்லை. அதிமுக நாசமாக போனால் எனக்கென்ன ? என் மீது வழக்குகள் இல்லை. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை காண்டிராக்டர்களிடமும், பாஷ்யத்திடமும் வட்டிக்கு விட்ட 3000 கோடிக்கான வட்டிப்பணம் வருகிறது. நானும் என் குடும்பமும் நிம்மதியாக இருப்போம். “ஒரு வருடத்தில் தேர்தல் வருகிறது. அடுத்து நம்ம ஆட்சிதான்” என்று இவர் கூறும் பச்சை பொய்களை நம்பி துதிபாட சுற்றி ஒரு கூட்டம் இருக்கிறது. தேர்தலில் போட்டியிட்டு கடன்காரர்களாக இருக்கும் கட்சிக்காரன் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்ற எண்ணத்திலேயே இருக்கிறார் எடப்பாடி. “கற்பூரம் கரையலாம். கட்சி கரையலாமா ?” என்று கேட்டார் செம்மலை. கரையட்டுமே எனக்கென்ன என்கிறார் “புரட்சித் தமிழர்” @EPSTamilNadu

ஐயா கட்சியை அழித்து விட்டீர்கள்

ஐயா மதுரை மாநகர் எப்பொழுது பிரிக்கப்படும்

வாழ்த்துகள் 💐💐💐✌️🌱

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 🌱🌱🌱 🙏🙏🙏🙏🌱#EPS🌱🙏🙏🙏 #கழககாவல்தெய்வம்_ #அண்ணன்எடப்பாடியார் #போர்படை_தளபதி_ #மாவட்டகழகசெயலாளர்_ #அண்ணன்_இளங்கோவன் #ஆட்டையாம்பட்டி_பேரூர்_கழகம் #வீரபாண்டி_சட்டமன்றத்_தொகுதி #சேலம்_புறநகர்_மாவட்டம்

🙏🙏🙏🙏🙏🙏

✌️✌️

✌🏻✌🏻✌🏻🌱🌱🌱

👍👍👍💐💐💐💐

எங்களுக்கு நீதி 😭😭😭😭😭😭😭 மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் ஐயா எடப்பாடி யார் கவனத்திற்கு அண்ணா நாகப்பட்டினம் மாவட்டம் 2020 ஆண்டுADMK ஊராட்சி மன்ற தலைவி கலா ஜெயபால் நலவாழ் மையம் இடம் அளித்தால் அரசு வேலை வாங்கி தருவதாக அமைச்சர் கூறியதாக எங்களிடம் கூறி அப்பாவை மட்டுமே அழைத்து சென்று மூன்று பத்திரப்பதிவுகள் 19 நிமிடத்தில் மின்னல் வேகத்தில் மோசடியாக பதிவு செய்யப்பட்டது 2023 ஆண்டு மோசடி தெரிய வந்தது இரண்டு பத்திர பதிவுகள் தானமாக வழங்கியது போல் ஏமாற்றப்பட்டது அறிந்து நான் மலர்க்கொடி இடம் கேட்ட பொழுது அவர்கள் ஜெயபால் வாங்கி தந்ததாக கூறினார் மோசடி அறிந்து அந்த நிலத்தை எங்கள் பெயருக்கு 28.3.2023 பத்திர பதிவு செய்யப்பட்டது இரண்டாவது பதிவு ஊராட்சி மன்றத்திற்கு5.5.2025 ஆண்டு எங்கள் பெயருக்கு மாற்றி தரப்பட்டது மோசடியாக பதிவு செய்ததில் 2.5 சென்ட் நிலம் மீட்கப்பட்டது இருந்த போதிலும் 25 லட்சம் மதிப்பில் உள்ள இடம் நல வாழ் மையம் அமைந்திருப்பதால் ஏமாற்றியவர்கள் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை நாங்கள் தானமாக கொடுக்கிற அளவுக்கு நாங்கள் தொழிலதிபர் கிடையாது அரசு வேலை வருவதாக நம்பியே நாங்கள் ஏமாற்றப்பட்டோம் அமைச்சர் அவர்கள் எங்கள் வீட்டில் நேரடியாக வந்து அரசு வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்து பத்திரம்வாங்கி சென்றார் இதுவரை எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை பாதிக்கப்பட்டவர் செட்டிபுலம் வீரக்குமார் வாட்ஸப் நம்பர் 919842057666 நிலத்தை இழந்ததால் துபாய்க்கு வேலைக்கு சென்றேன் 971543854533

வாழ்த்துக்கள்

Super ❤🔥🙏

View more comments

Load more

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு

Load More