Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
337
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

தலைமைக் கழக அறிவிப்பு ... See MoreSee Less

11 hours ago
தலைமைக் கழக அறிவிப்புImage attachment

தலைமைக் கழக அறிவிப்பு ... See MoreSee Less

1 day ago
தலைமைக் கழக அறிவிப்புImage attachment

14 CommentsComment on Facebook

Cinaividu valiya vanka

கிளை செயலாளர்களை அழைத்து கருத்துக்களை கேட்டால் தான் கழகம் மேல்பாதை திரும்புவதற்கு சரியான யோசனைகள் கிடைக்கும் யாரெல்லாம் கட்சிக்கு துரோகம் செய்தார்களோ யாரெல்லாம் எதிர்க்கட்சியில் பணம் வாங்கிக்கொண்டு சொந்த வேட்பாளருக்கு எதிராக வேலை செய்தார்களோ அவரையெல்லாம் கூப்பிட்டு கருத்து கேட்டால் எந்த கருத்தையும் சொல்ல மாட்டார்கள் தலையசைத்து விட்டு நகர்ந்து சென்று விடுவார்கள் மாவட்ட கழக செயலாளராக இருந்தாலும் சரி ஒன்றிய கழக செயலாளராக இருந்தாலும் சரி அல்லது தேர்தல் பொறுப்பாளராக இருந்தாலும் சரி உண்மையை உணர வேண்டும் கழகத்தை மீட்டு மீண்டும் கழகம் ஆட்சி அறிவியல் அமர வேண்டும் என தலைமை விரும்பும் இந்த சரியான நேரத்தில் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் மேல் பாதைக்கு நாம் மீண்டு வர வேண்டுமானால் கழக அடிப்படை ஆணிவேரான கிளைக் கழக செயலாளர்களை கிளையில் உள்ள நிர்வாகிகளை முறையாக அழைத்து அவர்களிடத்தில் கருத்தை கேட்டால் சிறப்பாக இருக்கும் சிறந்த கருத்துக்கள் பரிமாறப்படும் உண்மையான கருத்துக்கள் வெளிவரும் யார் தவறு செய்தார்கள் என்பதை அவர்கள் சுட்டிக் காட்டுவார்கள் எந்த இடத்தில் தவறு நடந்தது என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுவார்கள் மக்கள் மனநிலை என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுவார்கள் எந்த கிராமம் தோறும் மாவட்ட செயலாளர்கள் சென்று கட்சி பணி ஆற்றுவதில்லை எந்த கிராமம் தோறும் ஒன்றிய கழக செயலாளர்கள் சென்று கட்சி பணி ஆற்றுவது இல்லை அந்தந்த ஊர்களில் உள்ள கிளை செயலாளர்கள் தான் மக்களிடத்தில் அரசியல் செய்கிறார்கள் ஆக கிளை செயலாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற வகையில் கிளை செயலாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அவர்களை அழைத்து தலைமை கருத்து கேட்டால் சிறப்பாக இருக்கும்

வார்டு செயலாளர்கள் பூத்து கமிட்டி பொறுப்பாளர்கள் கையில் தான் உள்ளது இனி அஇஅதிமுகவின் எதிர்காலம் இவர்களை அழைத்து பேசினால் மட்டுமே தொகுதி வாரியாக ஒரு முடிவு தென்படும் தலைமைக்கு

கட்சிப் வலுப்பெற வார்டு கழகச் செயலாளர்களை பொதுச் செயலாளர் சந்தித்து குறைகளை கேட்க வேண்டும்

இதுவும் நல்ல யோசனை தான்.

இதுதான் உண்மை நான் வரவேற்கிறேன்

நல்ல முடிவு வரவேற்கிறோம்

✌️✌️✌️✌️✌️🌱🌱🌱🌱🌱

🔥🔥

Unmai

Super

View more comments

Load more

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,

வேலூர் மாநகர் மற்றும் வேலூர் புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.

#AIADMK

4

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,

செங்கல்பட்டு கிழக்கு மற்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.

#AIADMK

4

Load More