Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
336
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

அம்மா உணவகங்களில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு, பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் படத்தை வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

“அம்மா உணவகம்” என்று சொன்னாலே உலகெங்கும் வாழும் தமிழர்கள் எண்ணங்களிலும் உள்ளங்களிலும் தோன்றுவது மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவம்.

அப்படி வரலாற்றில் நிற்கும் அம்மா உணவங்களில் உள்ள அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு உங்கள் புகைப்படத்தை வைத்துவிட்டால், அம்மா உணவகம் உங்கள் திட்டம் என்று மக்கள் நம்பி விடுவார்களா?

எல்லாவற்றையும் இன்ஸ்டாகிராம் Parallel Universe வைத்துக்கொண்டு ஏமாற்ற முடியாது என்பதை இன்றைய முதல்வர் உணர வேண்டும்!

உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் மாண்புமிகு அம்மா அவர்களின் புகைப்படத்தை நிறுவுவதுடன், அம்மா உணவகங்களின் செயல்பாடுகள் குறித்து வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுமாறு பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறோம்.
... See MoreSee Less

1 day ago
அம்மா உணவகங்களில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு, பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் படத்தை வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

“அம்மா உணவகம்” என்று சொன்னாலே உலகெங்கும் வாழும் தமிழர்கள் எண்ணங்களிலும் உள்ளங்களிலும் தோன்றுவது மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவம்.

அப்படி வரலாற்றில் நிற்கும் அம்மா உணவங்களில் உள்ள அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு உங்கள் புகைப்படத்தை வைத்துவிட்டால், அம்மா உணவகம் உங்கள் திட்டம் என்று மக்கள் நம்பி விடுவார்களா? 

எல்லாவற்றையும் இன்ஸ்டாகிராம் Parallel Universe வைத்துக்கொண்டு ஏமாற்ற முடியாது என்பதை இன்றைய முதல்வர் உணர வேண்டும்!

உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் மாண்புமிகு அம்மா அவர்களின் புகைப்படத்தை நிறுவுவதுடன், அம்மா உணவகங்களின் செயல்பாடுகள் குறித்து வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுமாறு பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறோம்.Image attachment

19 CommentsComment on Facebook

Intha kolupedutha pechuku thaan 3 rd place adutha vaati ella thoguthilayam deposit kuda vaanga matinga da neengalam enna poi kal kuthirai poi unga katchiyea base illama anga idinji vilunthu kedakuthu atha kattu po

அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் வைக்காமல் பின்னே என்ன எடப்பாடியின் படத்தை யா வைப்பது

Dai naiye amma marunthagam muthalvar maruthuthagam nu mathunagale appo kelvi ketka vendiyathane..... Nai....

தேர்தலுக்கு முன் எம்ஜிஆர் காமராஜர் இப்போது தளபதி அண்ணன் மாமா

அம்மா உணவகம் என்ற பெயரில் தானே உள்ளது ?

நாங்கள் பொய் கால் குதிரை என்றால், பதவி வெறியில் சசிகலா காலில் விழுந்து முதல்வர் ஆனவருக்கு என்ன பெயர் ? அதையும் நீங்களே (All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) ) கூறுங்கள்

அம்மா உணவகங்களில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு, பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் படத்தை வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. “அம்மா உணவகம்” என்று சொன்னாலே உலகெங்கும் வாழும் தமிழர்கள் எண்ணங்களிலும் உள்ளங்களிலும் தோன்றுவது மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவம். அப்படி வரலாற்றில் நிற்கும் அம்மா உணவங்களில் உள்ள அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு உங்கள் புகைப்படத்தை வைத்துவிட்டால், அம்மா உணவகம் உங்கள் திட்டம் என்று மக்கள் நம்பி விடுவார்களா? எல்லாவற்றையும் இன்ஸ்டாகிராம் Parallel Universe வைத்துக்கொண்டு ஏமாற்ற முடியாது என்பதை இன்றைய முதல்வர் உணர வேண்டும்! உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் மாண்புமிகு அம்மா அவர்களின் புகைப்படத்தை நிறுவுவதுடன், அம்மா உணவகங்களின் செயல்பாடுகள் குறித்து வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுமாறு பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறோம்.

அன்னைக்கெல்லாம் அம்மா உணவகத்துல சோறு போடாமல் இழுத்து மூடி இருக்கும்போது எவனும் வாய் திறக்கல அன்று விஜய் ஆட்சிக்கு வந்த உடன் அம்மா உணவகத்தை மறுசீரமைப்பு பண்ணி உணவகத்துல சோறு போடுறான் சொல்லும்போது கேவலமா நினைப்பீங்க

ஐயா முதலமைச்சர் அவர்கள் அவர்களுக்கு அந்த ஒரு அம்மா உணவகத்தை மட்டும் தங்கள் போட்டோ இருக்கட்டும் எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்கள் பக்கத்தில் உங்கள் ஃபோட்டோ வைத்து அம்மா உணவகம் முதலமைச்சர் செல்வி செய்வீர்கள் என்று வங்கி இருக்கிறோம்

தற்குறிங்க என்ன செய்யணும் தெரியாம செஞ்சிட்டு இருக்காங்க காலத்தால் அழிய விடாமல் பாதுகாக்க வேண்டியது இவர்களே மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

Yan da komali gala oruthar nallathu panna yethuko atha vittu yen ipdi apdi iruku nu

Poda dai

டேய் உங்க அம்மா அம்மா உணவகம் பெயர் இருக்குது

அப்ப A1 சேத்து போட்ரலாமா..

#பொய்க்கால்_குதிரை_அரசு #aiadmk_foreverfortn #ADMK_VLR

தமிழ்நாடு அரசு உணவகம் என்று பெயர் மாற்றப்பட வேண்டும் மக்கள் வரி பணத்தில் தங்கள் பெயரை வைத்து ஊரை ஏமாற்றுகிறார்கள் திராவிட கட்சிகள்

அதிமுகவின் சாதனைகளையும் புகழையும் களங்கம் செய்வதில்.... தவெக-வும் திமுக-வும் ஒன்னு, அதை அறியாதவன் வாயில மண்ணு..!! #பொய்க்கால்_குதிரை_அரசு #ஊழல்சக்தி_விஜய் #சைக்கோ_சூசைவிஜய் #TVKIsAnotherDMK #TVKFails #DMKFails #TVK #DMK #Congress #VCK #CPI #CPIM #பாலியல்_தொல்லை_TVK #vijaytroll #vijaythalapathy #vijay #vijaytv #vijaytelevision #vijaytvserial #TVKVijay #TVKparty #TVKITWING #NewsUpdate #newsfeed #newstoday #newspaper #NewsAlert #tamil #tamilnadupolitics #TamilnaduNews

Dogs are barking here as always!

www.facebook.com/share/1DceJGg44v/ @followers pls follow up this page

View more comments

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் ஆணைக்கிணங்க,

குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்கும் வகையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை புகார் நிலுவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என சட்டப்பேரவைத் தலைவரிடம் கழக சட்டமன்றக் கட்சிக் கொறடா திரு. அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது கழக சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களுமான திரு. தளவாய் சுந்தரம், திரு. ஓ.எஸ். மணியன், கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஐ. எஸ். இன்பதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.
... See MoreSee Less

1 day ago
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami  அவர்கள் ஆணைக்கிணங்க,

குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்கும் வகையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை புகார் நிலுவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என சட்டப்பேரவைத் தலைவரிடம் கழக சட்டமன்றக் கட்சிக் கொறடா திரு. அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது கழக சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களுமான திரு. தளவாய் சுந்தரம், திரு. ஓ.எஸ். மணியன், கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஐ. எஸ். இன்பதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.Image attachment

30 CommentsComment on Facebook

நன்றி மறந்து, தன்னை வளர்த்த ஒரு கழகம் சிதறுவதை எப்படி இந்த C.V சண்முகம் and வேலுமணி பார்த்துக்கொண்டு ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள். திட்டமிட்டு, வளர்ந்த ஒரு கட்சியை நோகாமல் வளைத்து போட்டு தான் மட்டுமே இருக்க நினைக்கும் ஒரு சாதாரண தந்திரம் கூட இந்த முடர்களு புரியவில்லை. ஒரு எளிய விவசாயி நம்மை போன்று ஒரு தலைவரை காப்பாற்றாமல் நேற்று வந்த ஒரு தற்காலிக சினிமா அலைக்கு யானை தான் பலம் அறியாமல் போகும் இந்த மூடர் கூடம் எங்கே போனாலும் தூக்கி ஏறியபடுவர்கள். அது கூட புரியாத இந்த கூட்டம். விவசாய, கிராம பின்னணி கொண்ட, உழைக்கும் விசுவாச தொண்டர்களை தான் சுயநலனுக்கு ஆக கட்சியை அழிக்கும் செயல் தவிர ஒன்றும் இல்லை #அதிமுக #EPS #பிளவு

போனவங்க ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற கூடாது மொத்த தமிழ்நாட்டில் உள்ள அதிமுக தொண்டர்கள் இங்க வந்து வேலை பாத்து இவங்கள தோற்கடினும்

சரியான நடவடிக்கை

அம்மா அவர்கள் தன் உயிரையும் தியாகம் செய்து ஆட்சியை விட்டு சென்றார்கள்.ஆனால் இப்போது உள்ள தலைமை கட்சியை நாசம் செய்து கொண்டிருக்கிறார்

உங்களுக்கு எல்லாம் அடையாளமே மாண்புமிகு எம். ஜீ. ஆர். அம்மா. இரட்டை இலை எனும் மாபெரும் சின்னம் தான். இந்த மார்ட்டினை தமிழ் நாட்டை விட்டு ஓட விட்டவர் மாண்புமிகு அம்மா அவர்கள். அவ பொண்டாட்டிக்கு mla சீட் கொடுக்கிறீங்க. இதை உண்மையாண அண்ணா திமுக. தொண்டன் ஏற்க மாட்டார்கள் இது பழனிசாமி அவர்களுக்கு.? தெரியுமா? தெரியாதா. ஒவ்வொரு மக்களின் மன குமுறல் இந்த அம்மா மட்டும் இப்ப இருந்தாங்க

கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் தன் ரத்தத்தை வியர்வையாக சிந்தி வீதி,வீதியாக வாக்கு கேட்டு வெற்றி பெற வைத்தார்கள்.ஆனால் அவர்களின் உணர்ச்சிக்கு மதிப்பளிக்காமல் பணம்,பதவிக்காக மாற்றுக் கட்சிக்கு செல்லும் துரோகிகளே உங்களுடைய கீழ்த்தரமான இந்த செயல்களை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களைப் போன்ற தீய சக்திகளிடமிருந்து கழகத்தையும், தமிழ்நாட்டையும் காக்கும் பொறுப்பு எடப்பாடியார் மற்றும் அவரது ஆதரவு பெற்ற கோடான கோடி தொண்டர்களுக்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள் 👍

விடுங்கள் அவர்களை அவர்களது முடிவை மக்கள் எழுதுவார்கள். இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்

கட்சிக்கு துரோகம் இழைப்பவர்களை என்ன சொல்லி அழைப்பது என்று தெரியவில்லை... எடப்பாடி அண்ணனோடு துணையாக இருக்கும் அனைத்து ரத்தத்தின் ரத்தங்களுக்கும் கோடான கோடி நன்றி...

Nambikai thurokikal

தன்னுடைய #சுயநலம், #அகம்பாவம் , #ஆணவத்தால் #புரட்சித்தலைவர் எம்ஜிஆர் #புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டியெழுப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கத்தை #சிதைத்கொண்டு இருக்கிறார்...

டாக்டர் ராமதாஸ் இடத்தை விரைவில் எடப்பாடி பழனிச்சாமி நிரப்புவார்

புரட்சித் தமிழர் டெட் பாடி கட்சி அழிவு காலம் சந்திக்கிறது

பதவி சுகம் , பணத்தை தேடி அலையும் கேடு கெட்ட சுயநலவாதிகள். குதிரை பேரம் ஆட்சி.

திருடனுங்ககிட்டேயே கல்லாபெட்டிசாவிய கொடுத்த கனக்குதாண்டா இது.ஆள் சேர்க்குறதே அவனுங்ஙஙதான்.

முதல்ல Cm.. விஜய் ஓட மனைவியை போய் கூட்டிட்டு வந்து சேருங்க |தற்...?

டெட்பாடி நீ already டெட்பாடி தான். உன்னை முதலில் தலைவராக தமிழகத்தில் ஒருவர் கூட ஏற்கவில்லை. சிங்கம் இருந்த இடத்தில் ஒரு நரி. இன்று இல்லை இனி எந்த ஜென்மத்திலும் வெற்றி என்பது உனக்கு எட்டா கனி தான். அரசியலில் இருந்து நீ எப்போதே தூக்கி எறியப்பட்டுவிட்டாய். துரோகத்தின் சின்னம் டெட்பாடி. இனி தவெக சுற்றி தான் தமிழக அரசியல். தமிழக அரசியலில் டெட்பாடி ஒரு கைப்புள்ள 😂

நல்ல நடவடிக்கை இதுமட்டும் போதாது இன்னும் வேணும்

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 🌱🌱🌱 🙏🙏🙏🙏🌱#EPS🌱🙏🙏🙏 #கழககாவல்தெய்வம்_எடப்பாடியார் #ஆட்டையாம்பட்டி_பேரூர்_கழகம் #வீரபாண்டி_மேற்கு_ஒன்றியம் #வீரபாண்டி_சட்டமன்றத்_தொகுதி #சேலம்_புறநகர்_மாவட்டம்

#பொய்க்கால்_குதிரை_அரசு #குதிரை_பேரம்_தவெக

👍

👍

View more comments

Load more

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி

அம்மா உணவகங்களில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு, பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் படத்தை வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

“அம்மா உணவகம்” என்று சொன்னாலே உலகெங்கும் வாழும் தமிழர்கள் எண்ணங்களிலும் உள்ளங்களிலும் தோன்றுவது மாண்புமிகு

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க,

குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்கும் வகையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை புகார் நிலுவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என

2

“எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வக்கில்லாமல் விழி பிதுங்கி நின்று, அரசு செய்ய

Load More