Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
331
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

#live மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்
Edappadi K. Palaniswamiஅவர்களின்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்

இன்று : மதுரவாயல் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிகள்

#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
... See MoreSee Less

9 hours ago

249 CommentsComment on Facebook

தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது.

Tamil Nadu badly needs Edappadiyar's leadership 💐💐💐🙏🙏🙏

நாளைய முதல்வர் எடப்பாடியார்💐💐💐🙏🙏🙏

Happy message ilikeit postmessage

மக்கள் விரும்பும் முதல்வர் மாண்புமிகு #எடப்பாடியார் அவர்கள்.

PBk

திமுக ஆட்சியில் கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வு. இதனால் திமுக ஆட்சியில் யாரும் வீடு கட்ட முடியாது.

திமுக ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

திமுக ஆட்சியை ஓட ஓட விரட்டுவோம். மாண்புமிகு #எடப்பாடியார் தலைமையிலான மக்களாட்சியை மலரச் செய்வோம்.

போற போக்குல உண்டியலு கட்சிக்கு ஒரு மிதி..!😆

குற்றவாளிகளை காப்பாற்றுவதில் முன்னுரிமை தருவது ஸ்டாலினின் திமுக அரசு.

திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை.

காங்கிரஸ் கட்சிக்கு அடிமை திமுக. Edappadi K. Palaniswami #ADMK_VNR

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கின்றது. Edappadi K. Palaniswami #ADMK_VNR

அண்ணா திமுக நாட்டு மக்களுக்காக ஆட்சி செய்த கட்சி. திமுக வீட்டு மக்களுக்காக ஆட்சி செய்யும் கட்சி..! Edappadi K. Palaniswami #ADMK_VNR

பெயர் வைப்பதில் மட்டும் தான் ஸ்டாலின் நம்பர் 1.மற்றபடி திட்டங்களை செயல்படுத்துவதில் இல்லை. Edappadi K. Palaniswami #ADMK_VNR

அதிமுக ஆட்சி அடைந்தவுடன் அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் உதவித் தொகையாக 10,000/- ரூபாய் வழங்கப்படும். Edappadi K. Palaniswami #ADMK_VNR

பேராவூரணி சட்ட மன்ற தொகுதி சேதுபவசத்திரம் தெற்கு ஒன்றியம் அடைக்கத்தேவன் கிளை அன்புடன் வருக வருக. என்றும் கழக பணியில் K.S.மாரிமுத்து 🌱🌱🌱🌱✌️✌️✌️

2026 அதிமுக E P S சிஎம்

மக்கள் வெள்ளத்தில் மாண்புமிகு #எடப்பாடியார் அவர்கள்..! #ADMK_VNR

நாளைய முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் எழுச்சிப் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்..!💐💐💐 #ADMK_VNR

வருங்கால முதல்வர் இபிஎஸ்

Byy byy Stalin ✌️✌️✌️🌱

வாழ்க எடப்பாடியார் 🖤🤍❤️

Congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

View more comments

தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் திரு. நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
... See MoreSee Less

10 hours ago
தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் திரு. நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami  அவர்கள்

21 CommentsComment on Facebook

நல்லக்கண்ணு ஐயாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். எடப்பாடியார் அவர்களின் இரங்கலுக்கு நன்றி #EPSfor2026 #Nallakannu

மூத்த சுதந்திரப் போராட்ட வீரர், தொழிலாளர் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய திரு. இரா. நல்லக்கண்ணு அவர்கள் மறைவுச் செய்தி தமிழகம் முழுவதையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. “தனக்கென அல்ல, பிறர்க்கென வாழ்ந்த தலைவர்” என்ற வரிகள் அவருக்கே பொருந்தும். எளிமை, நேர்மை, கொள்கை உறுதி – இவை மூன்றையும் வாழ்வில் நடைமுறைப்படுத்திய மனிதர். தொழிலாளர்களின் குரலாக, ஒடுக்கப்பட்டோரின் நம்பிக்கையாக, அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி அனைவரின் மரியாதையையும் பெற்ற பெருந்தகை. அவரது மறைவு அரசியல் உலகிற்கும், சமூக நீதிக்குமான இயக்கங்களுக்கும் பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், தொழிலாளர் சகோதரர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் புகழ் நிலைத்திருக்கட்டும். அவரின் பண்பும், போராட்டப் பாதையும் தலைமுறைகள் நினைவுகூரட்டும். 🙏🏻 #RIPNallakannu #தமிழகத்தின்_மரியாதை #அஞ்சலி

2026CM எடப்பாடி ஐயா உங்கள் இரங்கல் செய்தி நன்றி. வாருங்கள் வெல்வோம் திமுகாவை

சுதந்திர போராட்ட வீரர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முத்த தலைவர் எளிமையும் நேர்மையும் உண்மையும் கொண்ட ஆக சிறந்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு தேசிய மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் சமத்துவ தளபதி அண்ணன் திரு.ECR.மு.மோகன் BBA .LLB அவர்களின் தலைமையில் செம்மார்ந்த வீரவணக்கம் செலுத்துகிறோம்..🙏🙏 ஜெய் பீம் 💙🤍💙

எளிமையின் சிகரம், மக்கள் தலைவர் திரு. நல்லக்கண்ணு ஐயாவின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். #Nallakannu #EPSfor2026CM

#தோழர்_நல்லகண்ணு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்!

RIP

Rip

🙏🙏🙏

🙏

🙏🙏🙏

ஆழ்ந்த இரங்கல்

ஆழ்ந்த இரங்கல் அய்யா

Rip

Rip

ஆழ்ந்த இரங்கல்

ஆழ்ந்த இரங்கல் ஐயா

ஆழ்ந்த இரங்கல்

Rest in peace

வீரவணக்கம்!வீரவணக்கம்!!தகைசால் தமிழர்,சமூக சிந்தனையாளர், பொதுவுடைமை போராளி,ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு வீரவணக்கம்!வீரவணக்கம்!!🙏

View more comments

Load more

#Live மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்
@EPSTamilNadu அவர்களின்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்

இன்று : மதுரவாயல் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிகள்

#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்

தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் திரு. நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன்

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2,000/- ரூபாயும்; +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000/- ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும்.

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர்

சேலம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் பள்ளி பயிலும் சிறுவர் சிறுமிகளுக்கு கஞ்சா, போதை ஊசி வழங்கி பயன்படுத்த வைத்தல் உள்ளிட்ட கொடூரமான சமூகவிரோத குற்றங்கள் நடைபெறுவதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த விடியா திமுக அரசின் கையாலாகாத ஆட்சியால், கடந்த நான்கரை

Load More