Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
337
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில்,

திருச்சி மாநகர் மற்றும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்
மாளிகையில் நடைபெற்று வருகிறது.

#AIADMK
... See MoreSee Less

11 hours ago
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில், 

திருச்சி மாநகர் மற்றும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்
 மாளிகையில் நடைபெற்று வருகிறது.

#AIADMKImage attachmentImage attachment+4Image attachment

10 CommentsComment on Facebook

அதிமுகவில் தினகரன் சசிகலா அனைவரையும் ஒன்று இணைத்தால் தான் இந்த இயக்கம் வலிமை அடையும் இல்லை என்றால் இந்த இயக்கம் அழிந்து விடும் அதில் எந்த மாற்றம் கிடையாது உண்மையான தொண்டன் மணப்பாறை வடக்கு ஒன்றியம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் 🙏🙏🙏

தேர்தலில் அனைத்து முடிவுகளையும் தலைமை பொறுப்பில் இருக்கும் எடப்பாடி தான் முடிவு செய்தார் ஆனால் அதன் மூலம் தோல்வி அடைந்ததால் அவர்தான் முழு பொறுப்பு அதற்கான காரணமும் அவர்தான் ஆனால் அதை உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்துவது வேடிக்கையாக உள்ளது..

வேட்பாளரை தேர்ந்தெடுப்பது அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தான் பொறுப்பு அந்த வகையில் பாளையம்கோட்டை தொகுதிக்கு முஸ்லீம் வேட்பாளர் மூத்த அரசியல் வாதி ஆரம்ப காலமாக கட்சிக்காக உழைத்த திரு மகபூப் ஜான் அவர்களை தேர்ந்தெடுக்காமல் நேற்று வந்த ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்தது மிக தவறு. இதுபோல் நிறைய மாவட்டங்களில் நடந்துள்ளது இதுவும் தோல்விக்கு ஒரு காரணம். அத்தனை கட்சி வேட்பாளர்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு நமது போது செயலாளர் எடப்பாடியார் உழைத்த உழைப்பு வீணாகி விட்டது இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளும் அம்மாவை போல் மன தைரியமும் கொடுத்து மீண்டும் முதலமைச்சர் ஆக எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!

அருமை

🙏🙏

🙏🙏💐💐💐

🌹🌹🌺🤘🙏🙏

ஐயா2020 ஆண்டு வாக்குறுதி நம்பி ஏமாற்றப்பட்டோம் மோசடி செய்தனர் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மூன்று முறை வெற்றி பெற்றும் எங்களை ஏமாற்றிய தான் சாதனை ஐயா நீதி வேண்டும் நீதி வேண்டும் பாதிக்கப்பட்டவர் whatsapp 919842057666 செட்டிபுலம் வீரக்குமார்

View more comments

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில்,

திருவள்ளூர் வடக்கு மற்றும் திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

#AIADMK
... See MoreSee Less

1 day ago
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில், 

திருவள்ளூர் வடக்கு மற்றும் திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

#AIADMKImage attachmentImage attachment+3Image attachment

18 CommentsComment on Facebook

OPS சசிகலா தினகரனை நீக்கும் போது கூட கெட்டது நடக்கலை செங்கோட்டையனை நீக்குன ஆதிமுகவே நீங்கிடுச்சி. நீக்கலை நிறுத்துங்க பாவம் எம்ஜியார் உருவாக்குன கட்சிய எடப்பாடி அழிச்சிடாதிங்க.

தினகரனையும் சசிகலாவையும் அதிமுகவில் கொண்டு வர வேண்டும் வலிமையான இயக்கமாக இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் இல்லை என்றால் ஸ்ரீரங்க சட்டமன்றம் அடுத்த பொது தேர்தலில் டெபாசிட் இழந்து விடும் அதில் எந்த மாற்றமும் இல்லை மனப்பறை வடக்கு ஒன்றியம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் ✌️✌️✌️

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியை கொஞ்சம் பாருங்களேன் ஐயா..... அண்ணன் எடப்பாடி அவர்களுக்கு மனமார்ந்த வேண்டுகோள் இப்படிக்கு அடிமட்ட தொண்டன்.....🙏🙏🙏🙏🙏🙏🙏

ஐயா வணக்கம் திருவள்ளூர் மத்திய மாவட்டம் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ரவிச்சந்திரன் அவர்கள் பூங்கொத்து கொடுத்தவுடன் புகைப்படம் எடுத்துள்ளார் அவருக்கு பின்பகு நான் ஒரு பூங்குருத்துடன் கொடுத்தேன் என்னுடைய புகைப்படத்தையும் பேஸ்புக்கில் அப்டேட் பண்ணினால் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்

என்றென்றும் அண்ணன் இபிஎஸ் அவர்கள் வழியில் எழுச்சி பயணம் தொடரும்

கிடைப்பவர்களை பதவியில் நிரப்புவது பெருமையல்ல, உழைத்தவர்களை விடுவது மரபும் அல்ல ! ஒரு முறை நடந்தால் தான் பிளவு, ஓயமால் நடந்தால் அது "அழிவு" !

கட்சிமாறி விபச்சாரியா வியாபாரியா போகனும்னு முடிவெடுத்தவனுகளை எவனையுமே தாங்கி பிடித்து காப்பாற்ற முடியாது.அதிமுக எப்போதும் பலமாகத்தான் இருக்கிறது.தரங்கெட்ட ஊடகங்கள் மூலம் பொய்யா பரப்புகிறது கட்சிமாறி அரசியல் விபச்சாரிகள் வியாபாரிகள் இடம் மாறுவது இது ஒன்றும் புதிதல்ல அதிசியமல்ல.ஜெயலலிதா அம்மையார் மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியை காப்பாற்ற எளிமையான எடப்பாடியார் அவர்கள் தலைமையில் ஆளுமையில் அதிமுக தொண்டர்கள் பயணிக்க ஆரம்பிததிலிருந்து இன்று வரை எதிரிகளும், கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகளும் திரும்பிய பக்கமெல்லாம் கன்னி வெடி வைத்து தகர்க்க பார்த்தாலும் எத்தனையோ ஏச்சுக்களையும் தரம்தாழ்ந்த பேச்சுக்ளையும் அவமானங்களையும் நெஞ்சுரத்தோடு தாங்கி அதிமுக கட்சியை காப்பாற்ற படறபாடு கொஞ்சமா? நஞ்சமா? என்பதை ஒவ்வொரு அதிமுக தொண்டர்களும் அறிவார்கள் உணர்கிறார்கள். இரண்டாம் கட்ட தலைவர்கள் போர்வையில் இருக்கும் கேடுகெட்ட நாதாரிகள் எளிமையான எடப்பாடியார் அவர்கள் மீது பழி போட்டு பதவிவெறிக்காக ஜோசப்விஜய் வாழ்க கோஷம் போட்டு போறதால அதிமுக அழிந்தது ஒழிந்தது என்றும் திமுக அதிமுக ஆட்சி அமைக்க பார்த்தார்கள் பார்க்கிறார்கள் என்கிற பொய்யான விளம்பரத்தை செங்கோட்டையன், லாட்டரி ஆதவ்அர்ஜுனா மூலம் தரங்கெட்ட ஊடகங்கள் மூலம் பரப்புவதும், இந்த நேரத்தை பயன்படுத்தி சசிகலா, தினகரன், அண்ணாமலை வந்தால் தான் அதிமுக காப்பாற்ற முடியும் என்று அதிமுகவுக்குள் வரவேண்டும் என்கிற மாயை உருவாக்கினால் அதிமுக தொண்டர்கள் ஏதாவது ஒரு வகையில் மனசை உடைத்து எளிமையான எடப்பாடியார் அவர்கள் தலைமையை உடைக்க போராடுவதை ஒவ்வொரு அதிமுக தொண்டர்களும் உணர்வார்கள் அறிவார்கள். ஸ்டாலின் போலவே அதிமுக கழட்டி போட்ட கோமணத்தை அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் போர்வையில் இருக்கும் கேடுகெட்ட நாதாரிகளை பதவிவெறியை தூண்டி கட்சிமாறி அரசியல் விபச்சாரிகளா மாறும் விழாவிழாவாக விளம்பர படம் தான் ஜோசப்விஜயால காட்ட முடியுமே தவிர ஜோசப்விஜயால எந்த நல்ல வலிமையான தமிழக மக்களுக்கான திட்டங்களை தரவோ வாய்க்கு வந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவோ முடியாத ஜோசப்விஜய் மாற்றமல்ல துர்நாற்றம் என்பதை தமிழக மக்கள் உணர்ந்து தகரத்தை நம்பி தங்கத்தை இழந்து விட்டோம் என்று எளிமையான எடப்பாடியார் அவர்கள் நல்லாட்சியை தேடும் காலம் வெகு தூரமில்லை என்பதை காலம் உணர்த்தும். புரியாதவர்களுக்கு எப்படியோ? காமராஜர் நல்லவர்ன்னு தமிழக மக்களை நம்ப விட்டார்களா? இல்லையே விவசாயி குடும்ப அரசியலாக்காத எளிமையான எடப்பாடியார் அவர்கள் ஆட்சியில் கொரனா காலகட்டத்தில் மக்களுக்கான நிவாரணம் அள்ளித்தந்து 7வகையான பொங்கல் தொகுப்பு பொங்கல் பரிசுப்மணம் தந்து, 11அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வந்து,7.5சதவீத உள் ஒதுக்கீடு மூலம் அரசுபள்ளி மாணவ மாணவிகள் வருஷத்துக்கு 2818பேர் அனைத்தும் இலவசமாக மருத்துவம் படிக்க வைத்த படிக்கிற திட்டம் தந்தவர், மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி கொடுத்து,நான்கரை ஆண்டுகள் எந்த வரியோ, மின் கட்டண உயர்வோ செய்யாமல் மக்களுக்கான முதல்வராக விவசாயிகளுக்கு 12110கோடி விவசாயக் கடன் தள்ளுபடி,2000கோடியில் கால்நடை ஆராய்ச்சி மையம், ஹைட்ரோகார்பன் மீத்தேன் எரிவாயு திட்டத்தை ஒழிக்க காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கியது,60ஆண்டுகள் கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை அமலாக்கியது, விவசாயியாக நான்கரை ஆண்டுகள் எளிமையான எடப்பாடியார் அவர்கள் நல்லாட்சி தந்தது போல தரவக்குண்டா?

சின்னம்மா இல்லாத தலைமை தலை இல்லாத மூண்டம் போல. தியாக தலைவி சின்னம்மா அவர்களை அழைத்து பேசினால் போனாவர்கள் அனைவரும் வருவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடந்து கழகம்✌ நூற்றாண்டை கடக்க ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 💐✌🙏

துரோகிகளை களை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை கடவுள் எம்ஜிஆர் தெய்வம் அம்மா ஆன்மா துரோகிகளை விரட்டிஅடிக்கிறார்கள் இனி அடிமட்ட தொண்டர்களே நமக்குதான் பதவி களங்கவேண்டாம் துரோகிகளுக்கு கொடி பிடித்தது போதும் நமக்கு நாமே கொடிபிடிப்போம் ஆட்சி அமைப்போம் அமைச்சராக பதவி ஏற்ப்போம் மாவட்ட செயலாளராக இருப்போம்

கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது?

✍️🌱

🌱🌱🌱🌱✌️✌️✌️

Somnath Dey from weste Bengal, AD coming to AIDMK weste Bengal frokas

View more comments

Load more

தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறுவதால் மாநில அரசுக்கு ஏற்படும் இட ஒதுக்கீட்டு இழப்பை சரிசெய்ய மத்திய அரசும், தமிழகத்தை ஆளும் த.வெ.க. அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்

3

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,

திருச்சி புறநகர் தெற்கு மற்றும் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

4

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,

திருச்சி மாநகர் மற்றும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்
மாளிகையில் நடைபெற்று வருகிறது
#AIADMK

4

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,

திருவள்ளூர் வடக்கு மற்றும் திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

#AIADMK

4

Load More