335
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி !
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
... See MoreSee Less


16 CommentsComment on Facebook
அய்யா மரியாதைகுறிய எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களே... எங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் அவர்களே... இனி வரும் காலம் கட்சியை வலுப்படுத்துங்கள்.. நீங்கள் கழக பொதுச்செயலாளராக இருந்து கொண்டு... கழகத்தை வழி நடத்துங்கள்... இளம் தலைமுறைகளுக்கு பயிற்சி கொடுத்து, அரசியல் சாணக்கியத்தனத்தை கற்றுக் கொடுத்து முதல்வர் வேட்பாளராக உருவாக்கி அவரை வழி நடத்துங்கள் இனிவரும் காலம். இது செய்தால் மட்டுமே நமது கட்சி மீண்டும் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி வழியில் வெற்றிப் பாதைக்கு திரும்பும். கல்யாணசுந்தரம், பரமசிவம், ராமச்சந்திரன், விஜயபாஸ்கர், செந்தில்குமார், பிரபு, ராகேஷ் இன்னும் எண்ணற்ற இளைஞர்கள் உள்ளார்கள் அவர்களை வலுப்படுத்துங்கள் இனிவரும் காலங்கள் வெற்றி நமதே.✌️✌️🌱🌱🔥😢
இனிமேலாவது கட்சியின் கட்டமைப்பை மாற்றுங்கள்.இளைஞர்களுக்கு பதவியை வழங்குங்கள்
மோடி சேதசதி
TN vijay cm salem edappadi thogithikku cm pottu admk thondargal urchagam ippadikku admk kazhagam
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) இது அதிமுக ஜெயித்திருக்க வேண்டிய தேர்தல் இவ்வளவு அதிருப்தி ஆளுங்கட்சி மேல் இருந்த பொழுதிலும் முதல்வர் உட்பட மந்திரிகள் பெரும்பாலானோர் தோற்று இருக்கும் நிலையில் இந்த தொகுதிகளை பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது பெரும் தவறு மற்றும் அவ்வாறு போட்டியிட்ட சில கட்சிகளுக்கு பாஜக சின்னத்தில் நிற்க அனுமதித்தது மற்றொரு தவறு. இந்த தொகுதிகளில் அனைத்திலும் திமுகவுக்கு மாற்றாக பிஜேபிய யாரும் கருதவில்லை இந்த தொகுதிகளில் அதிமுக நின்று இருந்தால் வாக்காளர்களின் நம்பிக்கையை மேலும் பெற்று இருக்கக்கூடும். மூன்று சதவீதம் வாக்கு உள்ள பிஜேபிக்கு மூன்றிலிருந்து ஐந்து தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கி இருக்கக்கூடாது அதுவும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு பிஜேபியின் சின்னத்தில் நிற்க அனுமதித்திருக்கக்கூடாது.
ஐயா, நிறைய துடிப்பான இளைஞர்கள் உள்ளோம், எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்து விடுங்கள், கவர்ச்சியான பேச்சாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நமது பலத்தை வலுப்படுத்துங்கள் , கான்ற்வெசி பேச்சுக்களை பேசுங்கள் அப்போதுதான் அடுத்த முறையாவது ஜெய்க்க முடியும், இப்படியே பழைய பஞ்சாங்கத்தையே செய்து கொண்டிருந்தால் கண்டிப்பாக அதிமுக அழிந்துவிடும்
போடா பைத்தியக்கார நாயே
✌️✌️தலைவா என்றும் உங்கள் வழியில் 🙏🙏🙏🙏🙏🌱🌱🌱
✌🏻🌱🙏🏻
✌️🌱
அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகளால் கேவலமாக நடத்த பட்டதால் தான் இந்த முடிவு... நிர்வாகிகள் மாற்ற பட வேண்டும் அதுவே கட்சியை வெற்றி பாதையில் கொண்டு செல்ல முடியும்....
அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகளால் கேவலமாக நடத்த பட்டதால் தான் இந்த முடிவு... தயவுசெய்து நிர்வாகிகள் மாற்ற பட வேண்டும் அதுவே கட்சியை வெற்றி பாதையில் கொண்டு செல்ல முடியும்...
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) It’s time for AIADMK to start door to door campaigning; failing to do so has created a vacuum in the minds of first time voters. It is a clear sign that there is no wave in this election, and many have begun to believe that what they see on their phones is the reality. Being complacent does not help in winning an election, and it is really disheartening to see AIADMK in third place, especially when both DMK and AIADMK seem to have forgotten their past strength and lost election to the new comer.
வாழ்த்துக்கள் ஐயா
🌹🌹🤘🙏🙏
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு கழக ஆட்சி மலர்வது நிச்சயம். திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது!
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள்
... See MoreSee Less


19 CommentsComment on Facebook
Edapadi panchayat la
Unaku vaalvu intha election mattum than.
🖤🤍❤️
#அதிமுக_கடலூர்_வடக்கு_மாவட்டம்
🌱🌱🌱
✌🏻🌱
Admk வெற்றி 130+ 💯💯💯💯🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🔥🔥
❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯💯💯💯💯💯✨✨✨✨✨✨✨❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍🍬🍬🍬🍬🍬🍬💯💯💯💯💯💯✨✨✨✨✨🍫🍫💫💫🍫👍👍👍👍👍👍👍💫💫💫💫💫
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எழுச்சியுடன் முன்வந்து ஜனநாயகக் கடமையாற்றிய அனைத்து மக்களுக்கும் எனது வணக்கத்தையும், நன்றியையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தான் இங்கு நீதிபதிகள். மக்களுக்காகத் தான் ஆட்சி. எனவே, மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி !
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு கழக ஆட்சி மலர்வது நிச்சயம். திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது!
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்
வெளியீடுகள்


© All rights reserved. Made by AIADMK IT Wing.


