All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தலைமைக் கழக அறிவிப்பு ... See MoreSee Less

- Likes: 0
- Shares: 95
- Comments: 17
17 CommentsComment on Facebook
நடிப்பு அரக்கன் வாட்டர் மெலன் ஸ்டார் Eps🤣
Perambalur seekirama start panuga
டைம் வேஸ்ட்... தயவுசெய்து இளைஞர்களின் மாநாடு முதல்ல போடுங்க... அடுத்து கிளைச் செயலாளர்களை சந்தியுங்கள்... சும்மா நானும் கட்சியை வச்சிருக்கேன் அப்படி என்கிற ரீதியில் எதுவும் செய்ய வேண்டாம்.... கட்சியை பலப்படுத்துவதே முக்கியம்... ஆனால் உங்கள் செயல்கள் சம்பிரதாய செயல்களாக இருக்கின்றன....
அம்மா அவர்கள் கொளப்பாக்கத்தில் நடத்திய கூட்டம் போல் நடத்த வேண்டும் கழகம் தோல்விக்கு காரணமே மேல் மட்ட நிர்வாகிகள் தான் அவர்களை மட்டும் கூட்டம் நடத்தினால் விளங்கிடும்
முதலில் மாண்புமிகு அம்மா இறந்து போனதற்கு பிறகு ஓபிஎஸ் அவர்களால் கதவுகள் உடைக்கப்பட்டதற்கு பிறகு தலைமை கழகம் சுபிட்சம் இல்லாமல் இருக்கு தலைமைக் கழகத்தை நன்றாக சுத்தம் செய்து தலைமை கழ கழக அலுவலகத்தை பெயிண்ட் வாஸ் செய்து தலைமை கழகத்தில் கணபதி ஹோமம் நடத்தி தலைமை கழகத்துக்குள் மாண்புமிகு அம்மாவினுடைய அந்த ஆசீர்வாதம் வேண்டுமென்றால் தலைமை கழகத்தை நவீனப்படுத்த வேண்டும் தலைமை கழகம் ஏதோ ஆற்றல் இழந்தது போல உள்ளது தோழமையுடன்...
மீண்டும் தலைமை பொறுப்புகளில் இருக்கும் நபர்களை வைத்து கூட்டம் நடத்துவது சரியல்ல. ஆகவே கிளைகளில் உள்ள முக்கிய பொறுப்பாளர்களை வைத்துகூட்டம் போடலாம் அப்போது தான் அவர்களுக்கும் இதற்கான காரணம் மற்றும் சிறந்த இளைஞர்களை மாவட்டங்களில் கண்டெடுக்க முடியும்.
கிளை செயலாளர் கலந்த ஆலோசனை இல்லாமல் எப்போதும் ஆட்சி நமக்கு எட்ட கனியே
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூட்டம் நடக்க வேண்டும் ???
IT wing மட்டும் மிஸ்ஸிங் 😂
🌱🌱🌱🌱🌱✌️✌️✌️✌️
சிறப்பு
மேல்மட்ட நிர்வாகிகளின் கருத்துக்கள் ஏற்புடையதல்ல ஹெல்மட்ட நிர்வாகிகள் அதாவது ஒன்றியம் கிளைக் கழக நிர்வாகிகள் செயல் வீரர்கள் அம்மா அவர்கள் கொளப்பாக்கத்தில் நடத்திய அந்த கருத்து கேட்பு கூட்டத்தைப் போல நடத்த வேண்டும் கிளை கழக நிர்வாகிகளுடைய ஆலோசனைகளை பெற வேண்டும்
சிறப்பு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது! 🔥
#என்றென்றும்_அஇஅதிமுக
Edappadi K. Palaniswami
AIADMK's IT Wing Wing
... See MoreSee Less
425 CommentsComment on Facebook
Best comedy of the year...
அதிமுக நீங்கள் நிறுவிய கட்சி இல்லை சசிகலா காலை வாரிவிட்டு அபகரித்த கட்சி அதை நீங்கள் பேசக்கூடாது
கட்சிய சமாதி கட்ட நீ ஒரு ஆள் போதாதா பாம்பாட்டி...🤪
அந்த சசிகலாவுக்கு கட்சிக்கும் என்ன சம்பந்தம் சசிகலாவே பெங்களூரு நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார் நான் ஜெயலலிதா வீட்டில் வேலைக்காரியாகத்தான் இருந்தேன் என்று சொல்லி இருக்கிறார் இதை பல தடவை பல அரசியல் வல்லுநர்கள் விவாத மேடையில் சொல்லி கொடுத்தார்கள் இருந்தும் இந்த மாதிரி ஏன் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று தான் தெரியவில்லை சசிகலாவுக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம் நம்ம மாவட்ட செயலாளராக இருந்தாங்களா மந்திரியா இருந்தாங்களா ஏன்டா ஜெயலலிதா வீட்டுக்கு கூட இருந்து இப்படியா எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கமடாது 1974 இல் இருந்து அடிமட்டனா தொண்டனாக இருந்தேன் கட்சிக்கு படிப்படியாக வந்தவர் எடப்பாடி யார் என்பதை உங்களுக்கு தெரியும் தெரிந்து பிரியன் பதிவு போடுகிறீர்கள் என்பது தெரியவில்லை
தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்...இப்படிக்கு பாம்பாட்டி சாமி
எந்தக் கொம்பனும் தேவையில்லை அண்ணா நீங்கள் ஒருத்தரே போதும் அதிமுகவை அழிப்பதற்கு
முதல்ல கட்சியை விட்டு நீங்க முதல்ல வெளியேறுங்கள் ஐயா
வெற்றிபெற்றது இரட்டை இலை சின்னம் அதை தெளிவாக சொல்லவும் அந்த சின்னத்தை மக்கள் மறந்து வருகிறார்கள் அதற்கு என்ன பன்ன போறிங்க அம்மா வெற்றிபெற்றது அவர்களுடைய கட்டுகோப்பான ஆளுமை திறன் நீங்க கட்டுபாடு இல்லாம கட்சிய காசு வாங்கிட்டுவித்துட்டிங்க. இருக்குற எல்லோரயும் விரட்டிவிட்டு கட்சியநாசம்பண்ணிட்டிங்க
ஒரே தலைமை..எடப்பாடியார்
"ஒரு திரைப்படத்தில் மக்கள் கதாநாயகனைக் (Hero) கொண்டாடினாலும், உண்மையான அதிகாரம் தயாரிப்பாளர், இயக்குனர், கதை-வசன கர்த்தா ஆகியோரின் கைகளில்தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி, இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குனர், கிராபிக்ஸ் கலைஞர், சண்டை பயிற்சியாளர் என அந்த அதிகாரப் பட்டியல் நீளும். இதில் கதாநாயகனுக்குப் பெரிய வேலை எதுவும் இல்லை, அவர்கள் சொல்வதைக் கேட்டு நடிப்பது மட்டுமே அவரது பணி. அதேபோலத்தான் மாநிலத்தின் அதிகாரமும். மாநில வருவாய் மற்றும் நிர்வாகத்தில் மாநில அரசுக்கும் முதலமைச்சருக்கும் 25% அதிகாரம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள 60% அதிகாரத்தை மத்திய அரசு தன் வசம் வைத்துள்ளது. மீதி 15% அதிகாரம் சூழ்நிலைக்கு ஏற்ப ஆளுநர், நீதிமன்றம், கவுன்சிலர், எம்பி (MP), ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனவே, முதலமைச்சர் என்பது ஒரு 'ரப்பர் ஸ்டாம்ப்' பதவி மட்டுமே. ஆனால், மக்கள் அதை முழு அதிகாரமிக்க, 'மாஸ்' ஆன ஒரு பதவியாகப் பார்க்கிறார்கள்; 100 சூப்பர் ஸ்டார் பதவிகளுக்குச் சமமாக அதை மதிக்கிறார்கள். இதனால்தான் அனைவரும் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். மக்கள் தங்களின் கல்வியறிவையோ, பகுத்தறிவையோ பயன்படுத்தாமல், கிளர்ச்சி உணர்ச்சிவசப்பட்டு தங்களின் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே, நாம் மாநில சுயஆட்சிக்குக் குரல் கொடுக்க வேண்டும். தனிமனித வழிபாட்டு அரசியலை ஒழிக்க வேண்டும். ஒரு தொகுதியில் தனிநபர்களை முன்னிறுத்தாமல், கட்சியின் கொள்கைகளை மட்டும் உள்ள கட்சி மட்டுமே முன்னிறுத்தித் தேர்தல் நடக்கும் ஆள்களை நிறுத்த கூடாது இந்த நிலை வந்தால், தனிமனிதர்களின் பதவி ஆசை ஒழியும். விளம்பரத்தையும் புகழையும் விரும்பும் நபர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள். அதற்கு மாற்றாக, அவர்கள் சமூக சேவை, அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு போன்ற வேறு வழிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். இதன் மூலம் ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்மையே கிடைக்கும்."
அதிமுக வை மண்ணோடு மண்ணாக புதைக்க ஐயா ஒருவரே போதும் இனி மற்றவர்கள் எதற்கு
YES YES
அம்மாவ பத்தி பேசாதிங்க அவங்கல மாதிரி ஆட்சி நீங்க எல்லாம் நடத்த முடியாது A d m k சோலியா முடிச்சு விட்டீங்க
அட முட்டா பயலே நீ இன்னுமாடா இருக்க நீ அளிக்காமல் விடமாட்டடா கட்சியை பாருடா மொத்தமா காலி பண்ணிட்டு தான் நீ சாவ பரதேசி பயலே அழிச்சிட்டு அந்த கட்சியை
உண்மை அதிமுக வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. ஏனென்றால் அழிந்து போன கட்சியை எப்படி அசைப்பது. 12 தேர்தல்களில் தோற்ற கட்சியாட்சே. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடின் அனைவருக்கும் தாழ்வு என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அதிமுக. பதவி வெறி, தான் என்ற அகங்காரம் தலைவிரித்தாடினால் எந்த கட்சியானாலும் அழிவது உறுதி.
நீ நல்ல தோசை சுடுக நல்ல தோசை சுடு சுட்டு சுட்டு சாப்பிடு அங்கு எல்லாம் அழிஞ்சு போச்சு அங்க மண்ணாங்கட்டியா இருக்குது முனுசாமி எடப்பாடி இரண்டு பேரும் துவா செய்யும் பணியாரத்தையும் சுட்டு சாப்பிடுங்க நல்ல வயிறு நிறைய
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கிழக்கு ஒன்றியம் ஒன்றிய ஓட்டுனர் அணி செயலாளர் மற்றும் அண்ணா தொழிற்சங்க செயலாளராக நான் பணியாற்றி வருகின்றேன் நமது கட்சியை துரோகம் விளைவித்த அனைவரும் கண்டிப்பாக வாழ்க்கையில் அனைத்து பாவங்களையும் அனுபவிப்பார் இது ஒரு அண்ணா திமுகவின் கட்சியின் சாபம் நமது எடப்பாடி அவர்கள் எப்படி மனம் குமுறுகிறாரோ அந்த குமுறுதலுக்கு ஏற்றவாறு அவரவர் செய்த தவறுகளுக்கு தண்டனை அனுபவிப்பு இது நடந்தேறு இது ஒரு கட்சியின் முடிவு அல்ல இது ஒரு அண்ணா திமுக கட்சியின் தொடக்கம் என்றைக்காக இருந்தாலும் மீண்டும் நாங்கள் ஆட்சி அமைப்போம் அன்று அனைவரும் ஃபீல் பண்ணுவீர்கள் உங்களை அண்ணா திமுக பாவம் சும்மா விடாது இப்படிக்கு உங்கள் சரவணன்
இனி எப்போதும் சோதனை இல்லை தோல்வியே யாரும் அசைக்க வேண்டியது இல்லை நீ மட்டும்போதும் அதுவேதானக அசைய ஆரம்பித்துவிட்டது ஏன் இன்னும் வாய் செளடால்
காமெடி பீஸ்
கொம்பன் கொம்பன் சொல்ராங்களே அது யாராஇருக்கும்
ஆட்டிடாங்கலே ஆட்டிடாங்கலே
இவன் பாம்பாட்டி வேலைக்கு தான் செட் ஆகும்
வாய் தான் உனக்கு சனியன்
ஆமாங்க உண்மை தான். அதிமுக வை அழிக்க நீங்கள் ஒருவர் போதும் எடப்பாடி அவர்களே
கட்சி வந்த நிலை சென்ற நிலையெல்லாம் கூறுவது சரிதான் ஆனால் கட்சியை வெற்றியின் பாதைக்கு மீட்டெடுக்க என்ன வழி உங்களிடம் உள்ளது
தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும்; அன்றாடம் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும்; தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை
3
சுமை தூக்கும் ஒட்டகத்தை அதன் முதலாளி ஏமாற்றுவதுபோல், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் TVK அரசுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்







