Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
336
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின் இரங்கல் அறிக்கை ... See MoreSee Less

12 hours ago
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்களின் இரங்கல் அறிக்கை

61 CommentsComment on Facebook

அம்மா அவர்களை வணங்குகிறேன் அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

SENTHILKUMAR bsc BOTANY Thanghavelu PERUMALPALAYAM village sc parayar chakkiliar st THURAIYUR TRICHY Dt. 621 008. jio 888 39 52 53 5.

ஆழ்ந்த இரங்கல் மல்லசமுத்திரம் பேரூர் கழகம் சார்பில் 🥲🥲🥲

ஆழ்ந்த இரங்கல் கடலூர் மேற்கு மாவட்டம் சார்பாக

ஐயா வணக்கம் தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தில் கழகத்தில் நிறைய குள்ளநரிகள் ஆர் காமராஜர் அவர்களுக்கு துணை போகின்றனர் ஆகவே தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

ஆழ்ந்த இரங்கல்கள் 😭😭🙏🏻

ஆழ்ந்த இரங்கல். ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻😭

இரங்கல்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றிய கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்

ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏😭

Beelalam village Admk

அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

ஆழ்ந்த இரங்கல்கள் 😥 ஆவடி மேற்கு பகுதி கழகம் ஆவடி சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் தெற்கு மாவட்டம்

Rest in peace

ஓம் ஷாந்தி 😢😢 ஆழ்ந்த இரங்கல்கள் 😭😭

ஓம் சாந்தி 🙏

Rip

😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

RIP

ஆழ்ந்த இரங்கல்

View more comments

பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா வழியில் ஒன்றிணைந்து முறியடிப்போம்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
... See MoreSee Less

1 day ago
பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா வழியில் ஒன்றிணைந்து முறியடிப்போம்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்கள்Image attachmentImage attachment

50 CommentsComment on Facebook

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்".!!

Palanisamy neeye pathavi veri pudichu mana kolarula thiriyura

கழகப் பொதுச் செயலாளர் எல்லாம் தூக்கி அடித்ததற்கு நன்றி இன்னும் கட்சியில் லட்சம் பேர் உள்ளனர் உழைத்தவர்கள் அவர்களுக்கு பொறுப்பை கொடுத்து மேம்படுத்துங்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் ஐயா

Endrum ayya Edapadaiyar valiyil

எடப்பாடி பழனிச்சாமி நீ பசுந்தோல் போர்த்திய புலி அடிமட்ட தொண்டர்களை முட்டாளாக நினைத்து செயல்படாதே கட்சியை வளர்க்கிற வழியை பார் நீ அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை

இதில் ஒரு காமெடி என்னவென்றால் இவர் எடப்பாடி தொகுதியில் எப்படி அதிக வாக்குகள் பெற்றார் என்ற கதை அனைவரும் அறிந்ததே.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவி ஏற்கும் பொழுது. என்ன சபதம் எடுத்து வந்தார் என்று தெரியவில்லை.? அவர் பொதுச் செயலாளராக பதவி எடுத்ததற்கு பின். நடந்தது ஒன்றே ஒன்று. ஆறு மாதத்துக்கு ஒருமுறை. கட்சியிலிருந்து மூத்த தலைவர்களும். புரட்சித் தலைவர் மற்றும் அம்மாவின் விசுவாசிகள் வெளியேறுவது வாடிக்கையாகிவிட்டது.! இதுதான் அவர் பொதுச் செயலாளராக ஆகிய பின் நடந்த. ஒரே ஒரு செயல். இன்னும் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். அவர்களையும் அடுத்த ஆறு மாதத்திற்குள் வெளியே அனுப்பிவிட்டு. நிம்மதியாக. தான் ஒருவன் மட்டுமே. இருப்பரெண்டு நம்புகிறேன். தற்பொழுது எடப்பாடி செய்யும் செயல் யார் இட்ட பணியை அவர் செய்கிறார் என்று அறியவில்லை?

பதவி ஆசை இல்லாமலா dmk விடம் கூட்டணி பேச்சு வார்த்தை பண்ணுணிங்க

20 வருசமா கட்சி கொடியை மட்டுமே பிடித்து சமூக வலைதளங்களில் கட்சி பதிவுகளை தொடர்ந்து இட்டு IT WING ல் பணி செய்து...#என்றென்றும்_அதிமுகக்கரனாக...தலைமை கழக நிர்வாகிகளின் சுயநல அரசியலில்..பணத்தாசையில் கழகம் இப்படி சிதைவது என்னை போன்ற தொண்டர்களுக்கு கடுமையான மன உளைச்சலில்.....! #வேதனை

பழனிச்சாமி இருக்கும் வரை அ.தி.மு.க. பதவிக்கு வராது

அரசு பங்களா இல்லங்க இனி பலானசாமிக்கு... சாதாரண எம்எல்ஏ ங்கே அவன்... செவ்வந்தி இல்லத்தை காலி பண்ணிட்டு போகணும் நாயி... மானங்கெட்டு போய் உட்கார்ந்து இருக்கான்.. . போடா டேய் எம்எல்ஏ ஹாஸ்டல்ல ஏழாவது மாடியில் ஒரு ரூம் கிடைக்குதா பார்...

துரியோதணன் தவழ்பாடி

தயவுசெய்து சொல்கிறேன்! அதிமுக உட்கட்சி பிரச்சினைகளை கொஞ்சம் விட்டுட்டு, ஒரு தாயின் பிள்ளைகளாக யாரும் யாரையும் விமர்சனம் செய்யாமல், எதிர்ப்பு அரசியலை மேற்கொள்வது நல்லது! இல்லையெனில், அதை திமுக செய்து மக்களிடையே அனுதாபம் தேடிக்கொள்ளும்! இது என்னோட தனிப்பட்ட கருத்து! இதுக்கும், சில மதவெறி பிடித்த ஜன்துக்கள் என்னையும் தவெகவின் தலைவரையும் முடிச்சு போட்டு பேசும்.!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டி அனைவரையும் அழைத்து நல்லதொரு முடிவெடுக்க வேண்டும் நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது ஒருபோதும் அப்படிப்பட்ட பாதைக்கு நமது கழகம் சென்று விடக்கூடாது என்பதை மனம் வறுத்ததுடன் சாதாரண தொண்டன் பவானிசாகர் வடக்கு ஒன்றியம் தொட்டம்பாளையம்

நீங்கள் இருக்கும் வரை அதிமுக வளர்வது கஷ்டம்

தற்போதைய காலத்திற்கு ஏற்ற மக்களுடனான தொடர்பு மாற்றி அமைக்கவேண்டும் அதிகமான அளவில் இளைஞர்களுக்கு வாய்ப்பை வழங்குங்கள்

Congratulations 👏🎉

மக்கள் தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் வாழ்க

அய்யா என்றென்றும் அதிமுக தொண்டர்கள் உங்கள் பக்கமே!

பதவி ஆசை யாருக்கு என்று மக்களுக்கு நன்கு அறியும் அன்று ஓபிஎஸ் அண்ணன் முதல் இன்று சண்முகம் அண்ணன் வரை நீக்கி யாருக்கு பதவி ஆசை என்பது நிரூபணம் ஆகிவிட்டது

Kastam bro.. romba romba kastam bro..

எடப்பாடி இருக்கும் வரை கட்சி உருப்படாது

கழகப் பொதுச் செயலாளர் அய்யா அவர்களுக்கு வணக்கம் கட்சி நீக்குதல் சேர்த்தல் அது ஒரு புறம் நடக்கட்டும் முதலில் தோல்விக்கு பொறுப்பேற்று ஒரு அறிக்கையை தயார் செய்து வெளியிடுங்கள் அதன் பிறகு இன்று திமுகவின் தோல்விக்கான காரணத்தை சொல்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள் அதேபோல் நீங்களும் ஒரு இணையதள சேவையை உருவாக்கி தொண்டர்களிடம் கருத்துக்கள் கேளுங்கள் திமுகவோடு கூட்டணி பேசப்பட்டது உண்மைதான் செய்தித்தாள் வரைந்தது அதை மறுப்பதற்கு இல்லை அதில் அதிர்ச்சியடைந்தவர்கள் பட்டியலில் நானும் ஒருவன் எல்லோரும் அமைச்சராக வேண்டும் உங்கள் சந்தோஷத்தில் அமைதியா விட்டு விட்டார்கள் இப்பொழுது பழியை உங்கள் மீது சுமத்தி விட்டார்கள் நீங்கள் முளையிலேயே கிள்ளி இருக்கலாம்

பதவி ஆசை என்கிற வார்த்தையை எடுத்து விடவும் உலகத்திலேயே பழனிசாமியை விட பதவி வெறி பிடித்தவர்கள் யாருமே இருக்க முடியாது ஜென்ம எதிரியான திமுகவோடு சேர்ந்து ஆட்சி அமைக்கவே துணிந்த பழனிசாமியை வைத்துக்கொண்டு பதவி ஆசை பற்றி பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை...

திமுகவுடன் திரை மறைவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினீர்கள் என்று உங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் கூறினார்கள் அதற்கு உங்களின் பதில் என்ன?

View more comments

Load more

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் இரங்கல் அறிக்கை

பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா வழியில் ஒன்றிணைந்து முறியடிப்போம்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்

3

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு

2

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு. கே.பி. முனுசாமி அவர்களின் அறிக்கை

3

Load More