Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
336
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்த நாளையொட்டி, கழகத்தின் சார்பில் அவரது நினைவிடத்தில் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்துதல். ... See MoreSee Less

1 day ago
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்த நாளையொட்டி, கழகத்தின் சார்பில் அவரது நினைவிடத்தில் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்துதல்.

8 CommentsComment on Facebook

Emmathu pannalum oru vote vizhathu

அஇஅதிமுக EPSவெறியன்KGS வேலூர் புறநகர் மாவட்டம்

#ஒட்டு_போட்ட_சக்தி #aiadmk_foreverfortn #ADMK_VLR

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 🌱🌱🌱 🙏🙏🙏🙏🌱#EPS🌱🙏🙏🙏 #கழககாவல்தெய்வம்_ #அண்ணன்எடப்பாடியார் #ஆட்டையாம்பட்டி_பேரூர்_கழகம் #வீரபாண்டி_சட்டமன்றத்_தொகுதி #சேலம்_புறநகர்_மாவட்டம்

#ADMK #EPS

Congratulations

Congratulations

🌱🎉 வாழ்த்துக்கள் 🎉🌱

View more comments

நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்! கழகத்தைக் கட்டிக் காப்போம்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
... See MoreSee Less

2 days ago
நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்! கழகத்தைக் கட்டிக் காப்போம்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்கள்Image attachment

27 CommentsComment on Facebook

நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்! கழகத்தைக் கட்டிக் காப்போம்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள். அஇஅதிமுக EPSவெறியன்KGS வேலூர் புறநகர் மாவட்டம்

இந்நாள் தோழமைக் கட்சி என்ற முறையிலும், முன்னாள் கழக உறுப்பினர் என்ற முறையிலும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமைக்கு, அன்பு வேண்டுகோள். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்த உறவுகள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியை முதலாவதாக மேற்கொள்ள வேண்டும். நமது கழகம் பிரிந்து கிடப்பதன் காரணமாகவே தற்குறிகளும், தருதலைகளும், அரசியல் அறிவு அற்றவர்களும் நம்மை விமர்சிக்கின்றார்கள். அதை பார்க்கும் பொழுது மனம் வேதனை கொள்கிறது. அதே போன்று 70 வயது கடந்தவர்கள் கௌரவ பொறுப்புகளில் வைத்து, கழகத்திற்கு இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டும். கழகத்தில் இன்று வரை புரட்சித்தலைவர் மற்றும் மாண்புமிகு அம்மா அவர்களால் பொறுப்பு வழங்கப்பட்டவர்கள் தொடர்கிறார்கள். உதாரணமாக, எனது அண்ணன் பொறுப்பில் இருக்கிறார். அவருக்குப் பிறகான எனது அரசியல் நிலைப்பாடு என்ன? என்னையும் கடந்து எனது மகனும் அரசியலில் வெளியே வரவேண்டும், பதவி பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. எனது அண்ணன், நான், எனது மகன் என கால சூழ்நிலை, கள நிலவரம் மாறியிருக்கும் பொழுது, இன்றுவரை புரட்சித் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டவர்களே பொறுப்பில் இருக்கும் பொழுது கழகம் அடுத்த நிலைக்கு எப்படி வளரும்! மீண்டும் மீண்டும் கூறிக் கொள்வது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ரத்தத்தின் ரத்தங்கள் அனைவரும் ஒன்றிணை வேண்டும். அதற்கு அடுத்தபடியாக ஒன்றிய அளவிலான, தொகுதி அளவிலான, மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இதை மண்டலப் பொறுப்பாளர்கள், தலைமை நிலைய பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்பாக செய்து முடித்தால் ஒழிய கழகம் மீண்டு வருவது கடினம். 🙏🙏🙏

கூட்ட வேண்டியது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இல்லை இனி கிளை செயலாளர்கள், வார்டுசெயலாளர்கள் கூட்டத்தை தான் கூட்ட வேண்டும். அம்மாவின் வழியில் எடப்பாடியார் பரிசீலனை செய்ய வேண்டும் Edappadi K. Palaniswami

Enrum edappaadiyaar valiyil

முதல்ல TTV Dhinakaran அவர்களை உள்ள கொண்டு வர பாருங்க.. பிரிஞ்சி போனவங்களை உள்ள கொண்டு வாங்க.. இல்லனா அத்தோ பரிதாபம் தான்

முதலில் தலைமையை மாற்றுங்கள் அப்புறம் எல்லாம் சரி ஆகிவிடும் துரோகத்தின் மொத்த உருவமே எடப்பாடி தான்

பழனிச்சாமி பொ.செ பதவிய விட்டுப்போனா தான் கட்சி உருப்படும்..

சினிமா கரிஷ்மாவை வைத்து விஜய் ஆட்சியை பிடித்து விட்டார் அதனால பழனிசாமி வைத்து ஒரு பிட்டு படத்தை எடுத்து அந்த கரிஷ்மாவை வைத்து ஆட்சியை புடிப்போம்னு அதிமுக ஐடிவிங் சபதம் படத்தின் பெயர் குணியவச்சி குஜிலிமாஸ்து 😂😂😂

அப்படி என்றால் துரோகி உன்னை ஒழித்தால் கட்சி வளர வாய்ப்பு இருக்கு

முதலில் இயக்கத்திற்காக தன் இன்னுயிர் நீத்த நண்பன் பூக்கடை மகேந்திரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்….அவர் தன்னுடய கடைசி ஆசையாக காணொளியில் குறிப்பிட்டுள்ள வரிகள் இன்னும் மறக்க முடியாதவை புரட்சி தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் இயற்கையாகவே இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர் என்கிற எண்ணம் கொண்டவர் இருப்பினும் தற்போதைய தேவையான மாற்று சிந்தனை மற்றும் இளம் தலைமுறை களம் என்பதை உறுதி செய்ய நமது பொது செயலாளர் அவர்கள் நிறைய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻

Neee oru aalu settthuttta elllammm sariakifum

#கட்சியின்_முதன்மை_தொண்டன் #கழகத்தின்_காவலர் #ஐயா_எடப்பாடியர் அவர்கள் தலைமையில் இன்றும் என்றும்

அறிக்கை எல்லாம் சரி, அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

✌✌✌

✌️✌️✌️

✌️🌱💐✌️🌱💐✌️🌱💐

🌱🌱🌱🌱🌱🌱

✌️✌️✌️✌️✌️✌️✌️ #ADMK_TNJ #தஞ்சை_கிழக்கு_மாவட்டம்

#ADMK_TRY #என்றும்_அதிமுக 🌱🌱

Eps அதிமுக ❤️

அஇஅதிமுக EPSவெறியன்KGS வேலூர் புறநகர் மாவட்டம்

View more comments

Load more

மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன.

தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?

நடு இரவில் திருடர்கள் வந்து திருட ,
இது என்ன

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்த நாளையொட்டி, கழகத்தின் சார்பில் அவரது நினைவிடத்தில் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்துதல்.

நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்! கழகத்தைக் கட்டிக் காப்போம்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்

2

சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா?

இந்த லட்சணத்தில், நேற்று

Load More