Skip to main content

அதன் பிறகு நடைபெற்ற, 1991, 2001, 2011, 2016 , சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றியை பெற்றது. புரட்சித்தலைவர் வழியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட கட்சியே மீண்டும் ஆளுகிற அரும்பெரும் வாய்ப்பைப் பெற்றது கழகம் புரட்சித்தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அம்மா அவர்கள் தலைமையில்.