Skip to main content

முத்தாய்ப்பாக 2014 இல் நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தலில், எந்தக்கட்சியையும் கூட்டணி சேர்க்காமல், தன்னந்தனியாக, கட்சியின் வெற்றி சின்னமாம் இரட்டை இலை, தமிழ்நாட்டில் 37 இடங்களைப்பெற்று இந்தியாவின் மூன்றாவுது பெரிய கட்சியாக முன்னேறி நின்றது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கட்சி 37 இடங்களை வென்றது இதுவே முதல் முறை என்பதும் வரலாறு.