Skip to main content

அதன்பிறகு கட்சியையும் ஆட்சியையும் திறம்பட வழிநடத்த வந்தார், புரட்சித்தலைவர் எம்ஜியார் அவர்களுக்கு பக்தனாகவும், புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நம்பிக்கைக்குரிய, படைத்தளபதியாகவும் விளங்கிய, மிகச் சாதாரண பின்னணி கொண்ட, குடிமராமத்து நாயகன், இட ஒதுக்கீட்டு இளவரசன், தமிழ்நாட்டின் தலைசிறந்த நிர்வாகி என்றெல்லாம் தமிழ்நாட்டு மக்களால் போற்றப்படும் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள்.