அம்மா அவர்கள் மறைவிற்குப் பிறகு, எளியவர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் ஆட்சியை கலைத்துவிடத் துடித்த எதிரிகளின் அத்துணை அரசியல் ஆட்டங்களையும் அசராமல் நின்றடித்து, 2019 இல் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்களில் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு தேவையான ஒன்பது இடங்களை வென்று மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவரானார் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள்.