Skip to main content

தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாய் வைத்து தொடங்கிய இவ்வியக்கத்தின் பயணம், மூன்றாம் தலைமுறை தலைவராகத் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கழகப் பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தலைமையில் சிறப்பாக செயலாற்றி மக்கள் பணி செய்து வருகிறது