

297
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
நூல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாத நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ளூர் ஏஜெண்ட்டுகளின் ஆதிக்கத்தால் பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று, பருத்தி பயிரிட்ட விவசாயிகள் வேதனை!
உள்ளூர் ஏஜெண்ட்டுகளின் நடவடிக்கைகளைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் விடியா திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து, திருவாரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
நாள்: 1.7.2025 (செவ்வாய் கிழமை)
இடம் - இரயில் நிலையம் அருகில், திருவாரூர்
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் அறிவிப்பு.
... See MoreSee Less
5 CommentsComment on Facebook
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித்தமிழர்" Edappadi K. Palaniswami அவர்களின் முக்கிய அறிவிப்பு. ... See MoreSee Less
12 CommentsComment on Facebook
எடப்பாடி பழனிச்சாமி திரும்புற பக்கம் எல்லாம் அவன் கட்சி நிர்வாகியே கண்ணிவெடி வைக்கிறான் Say No To Drugs னு ஸ்டேட்ஸ் வச்சப்போ கட்சி நிர்வாகி போதை பொருள் விற்பனை செய்து போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டான் அடுத்ததா Say Yes To Women Safety னு ஸ்டேட்ஸ் வச்சப்போ கட்சி நிர்வாகி எண்பது வயது பாட்டியை அடிச்சி கொன்னு போலீஸ் கிட்டமாட்டிக்கிட்டான் அடுத்து என்ன ஸ்டேட்ஸ் வச்சுட்டு மாத்திட்டு ஓடப்போறானுவளோ
ஒரு அவசரமான தனிப்பட்ட கடிதம் To: திரு. எடப்பாடி பழனிசாமி, பொது செயலாளர், அ.தி.மு.க, தமிழ்நாடு. தேதி: 26-06-2025 அய்யா, நான் 1977 முதல் எம்.ஜி.ஆர் அவர்களின் விசுவாசமான अनुயாயனாக இருந்து வருகிறேன். மேலும், 1981 நவம்பரில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொன் விழா நிகழ்ச்சியின் போது, அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரிடம் நேரில் சந்தித்து கை கட்டிய பெருமை எனக்குள்ளது. அந்த நேரத்தில் நான் 1977-1982 காலப்பகுதியில் B.Sc Zoology படித்து கொண்டிருந்தேன். ஒரு எம்.ஜி.ஆர் ஆதரவாளராகவும், அவரது தொண்டின் மரபை காப்பதற்கும் நான் பெரிதும் அக்கறை உடையவனாக இருக்கிறேன். ஆனால் தற்போது ஒரு ஆபத்தான நிலை உண்டாகி வருகிறது. உங்களுடன் பயணித்து வரும் 'ராஜ்சத்யன்' என்பவர் ஆலோசகர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவராக செயல்படுகிறார். அவருடன் சேர்ந்து அஜய் வண்டியார், பிரசாத் மற்றும் மற்ற சிலர் கட்சியின் பொற்கால அமைப்பையும், நற்பெயரையும் பாழடையச் செய்கிறார்கள். கட்சியின் அடித்தளத் தொண்டர்களையும், விசுவாசி உறுப்பினர்களையும் குழப்புகிறார்கள். 1977-இல் மக்கள் எம்.ஜி.ஆர் மீது வைத்த நம்பிக்கையை இன்று நீங்கள் தாங்கி செல்லும் ஒரு வல்லமைமிக்க, புத்திசாலியான, பிரபலமான தலைவர் என்பதை நான் உணர்கிறேன். எனவே, ராஜ்சத்யன், அஜய் வண்டியார், பிரசாத் ஆகியோரை, அவர்களது கூட்டாளிகளையும், மற்றும் திமுகவின் தூங்கும் குழுக்களையும் (Sleeper Cells) கட்சியில் இருந்து வெளியேற்ற நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. உங்களுக்கு உரிய வீடியோ பகிர்வு: 🔗 youtu.be/htJwBIgWGmg?si=THZi8PS_cJ0O5S6g இந்த விரைந்த நடவடிக்கை, உங்கள் அதிகாரத்தை உறுதி செய்யும், மேலும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், பாஜகவின் ஆதரவுடன், வெற்றி பெற வழிவகுக்கும். உங்களுக்கான மனமார்ந்த வாழ்த்துகள்: MASTER AI COACH MALAYSIA #Radakris 🔗 sites.google.com/view/my-tamilnadu/ 🌐 www.masteraicoach.org
நன்றி நன்றி
Edappadi eppadi team vachu kola koallai pannittu Vandano athe mathirithan irukkuthu avan sertha nirvagigal pinpulam
நீக்கப்பட்ட அறிக்கை மட்டும் தான் வருகிறது ஒருவர் கூட சேர்ந்தார் என்ற அறிக்கை வரவில்லை
எட மறுபடியும் தோற்பான். நான் பரம்பரை அதிமுக
துரோகிகள்வெளியேற்றவும்
நூல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாத நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ளூர் ஏஜெண்ட்டுகளின் ஆதிக்கத்தால் பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று, பருத்தி பயிரிட்ட விவசாயிகள் வேதனை!
உள்ளூர் ஏஜெண்ட்டுகளின் நடவடிக்கைகளைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் விடியா திமுக…
வேலூர் மாவட்டம், காட்பாடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் சென்றபோது, அங்குள்ள பயணிகளின் முகத்தில் வழக்கமான உற்சாகமும், மகிழ்ச்சியும் குறைந்திருந்தது…
கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள "மா" விவசாயிகளுக்காக அம்மாநில அரசு, மத்திய அரசிடம் உரிய அழுத்தத்தை கொடுத்ததன் காரணமாக PDPS திட்டத்தின்படி உரிய இழப்பீட்டினை மத்திய அரசு அறிவித்து இரண்டு நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில்
தமிழகத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக "மா"…
🥭 மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிடவும் -
🥭 மாம்பழச் சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாம்பழக் கூழ் அளவு உள்ளிட்ட #FSSAI தரக்கட்டுப்பாடுகளைக்…
வெளியீடுகள்
© All rights reserved. Made by AIADMK IT Wing.