

296
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாததோடு, கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டுள்ள விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும்; மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தியும், காஞ்சிபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !
28.4.2025 - திங்கட் கிழமை.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்Edappadi K. Palaniswamialaniswami அவர்களின் முக்கிய அறிவிப்பு.
... See MoreSee Less
2 CommentsComment on Facebook
Failed dmk M. K. Stalin
தலைமைக் கழக அறிவிப்பு. ... See MoreSee Less
3 CommentsComment on Facebook
ஐயா எடப்பாடி அவர்களே. கோவை மாவட்டம் எஸ் எஸ் குளம் ஒன்றியம். கோட்டை பாளையம். கிளை கழக செயலாளர். பி சண்முகசுந்தரம். கூறுவது என்னவென்றால். ஒரு செயலாளராக இருந்து. எனக்கு இன்னும். உறுப்பினர் கார்டு. வரவில்லை. இதை நான் ஒன்றிய கழகச் செயலாளர். சுகுமார் அண்ணா அவர்களிடம் கேட்டேன் உறுப்பினர் கார்டு ஒன்றிய துணைச் செயலாளர் கோவிந்தராஜ் அவர்களிடம் இருப்பதாக சொன்னார்? அவரிடம் கேட்டால் நான் ராஜேந்திரன் கொடுத்துவிட்டேன் என்று சொல்லிவிட்டார். ராஜேந்திரன் எந்த பொறுப்பும் கிடையாது ஆகவே எனக்கு உறுப்பினர் கார்டு கண்டிப்பாக வரவேண்டும் இதை கழகப் பொதுச் செயலாளர். ஐயா எடப்பாடி அவர்களே எனக்கு கால் காலம் தவறாமல் எனக்கு அனுப்பி வைக்க வேண்டும் இப்படிக்கு கோட்டைபாளையம் கிளை கழக செயலாளர். பி சண்முகசுந்தரம் என்றும் அம்மாவின் வழியில். 🐛🐛🐛
💐
16 ஆண்டுகாலம் திமுக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது குடும்ப நலனைத் தான் பார்த்தார்கள். தமிழ்நாட்டு நலனைப் பார்க்கவில்லை.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#கச்சதீவுபேச_கூச்சமில்லையாDMK
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மீனவர்கள் நலனுக்காக செயல்படும் எண்ணம் கொண்ட ஒரே இயக்கம் அஇஅதிமுக.
அதனால் தான், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2008ல் அஇஅதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் கச்சதீவு குறித்து வழக்கு தொடர்ந்தார்கள்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர்…
திமுக-வின் 39 எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் ஏன் கச்சத்தீவு குறித்து குரல் கொடுக்கவில்லை?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#கச்சதீவுபேச_கூச்சமில்லையாDMK
அடுத்த ஆண்டு வரவிருக்கும் தேர்தலையொட்டி இந்த தீர்மான நாடகத்தை அரங்கேற்றுகிறது திமுக.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#கச்சதீவுபேச_கூச்சமில்லையாDMK
வெளியீடுகள்
© All rights reserved. Made by AIADMK IT Wing.