தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு குற்றச் செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதற்குத் திராணியற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; கழகத்தைச் சேர்ந்த திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் இவற்றிற்குக் காரணமானவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும்; இதுபோன்ற வன்முறை நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறை எடுக்க வலியுறுத்தியும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !
கண்டன ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ! – 27.2.2025
சமீபத்திய செய்திகள் & அறிக்கைகள்
- செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ! – 27.2.2025 February 26, 2025
-
நேரடி நெல்கொள்முதல் – கழக பொதுச்செயலாளர் அறிக்கை February 19, 2025
-
NLC அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்திற்கான நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்றோர் விபரம் February 17, 2025
-
தலைமைக்கழக அறிவிப்பு : புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 108-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் ! February 17, 2025
-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 108வது பிறந்தநாள் – கழக பொதுசெயலாளர் மடல் January 16, 2025
What’s Trending
hidden

செப் – 3 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – கழக பொதுச்செயலாளர் அறிவிப்பு
adminAugust 30, 2024

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், விடுதிகளை முடக்க முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்
adminAugust 20, 2024

தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் – கழக பொதுச்செயலாளர்
adminAugust 9, 2024