Skip to main content
கண்டன ஆர்ப்பாட்டம்

செப் – 3 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – கழக பொதுச்செயலாளர் அறிவிப்பு

By August 30, 2024No Comments

தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 3-க்கு உட்பட்ட இடங்களில் வாழும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தராததோடு; மக்கள் நலன் கருதி கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்த திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயலிழக்கச் செய்து வரும் விடியா திமுக அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

 

Leave a Reply